சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பினார். அவர் பயணித்த டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி மிதந்தது. சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்ப வேண்டும் என அவரின் சொந்த கிராமமான குஜராத்தில் உள்ள ஜூலாசனில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் சுனிதாவின் வருகையை மக்கள் பட்டாசு ...

கோவை மாவட்டம் வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் உள்ள ஆலமரக்கோவில் அருகில் காட்டு மாடுகள் சாலையை கடக்கும் பகுதியில் சுரேஷ்குமார் (வயது சுமார் 51) த/பெ சின்னப்பன் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் நேற்று மாலை சுமார் 6.45 மணியளவில் வால்பாறை நோக்கி வரும் பொழுது காட்டு மாடு தாக்கி விழுந்ததில் அவரது இடது ...

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அல்லாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயியான இவருக்குச் சொந்தமாக அதே கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார் செந்தில்குமார். கடந்த 15 நாள்களாக தக்காளிகளை அறுவடை செய்து, திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறிச் சந்தைக்கு கொண்டு விற்பனை செய்துவந்துள்ளார். கடந்த 2 நாள்களாக 15 கிலோ ...

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, பூமியை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 விண்வெளி வீரர்களுடன் இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை இன்று காலை 10.35 மணியளவில் புறப்பட்ட விண்கலம், பூமிக்கு இன்னும் 15 மணிநேரத்தில் வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டாா்லைனா் விண்கலம், ...

நீலகிரி மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகம் உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட அமைப்பாளர் விவேகானந்தன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், ...

கோவை மாநகரில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டது. கோவையில் அவிநாசி சாலை, சத்தி சாலை என இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உக்கடத்தில் தொடங்கி அவிநாசி சாலை ...

நாளை மார்ச் 19ம் தேதி ஆட்டோக்கள் ஓடாது என்று அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நாளை ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவருமான எஸ்.பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “2013ம் ஆண்டு 1.8 கி.மீ.க்கு ரூ.25, அடுத்தடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கு ரூ.12 என ...

சென்னை: நாடு முழுக்க விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதங்களை விதிக்க புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிமுகம் செய்து உள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த விதிகள் அமலுக்கு வரும். அதே சமயம் மாநில அரசுகள் ஏற்கனவே வேறு வேறு விதிகளை வைத்து இருப்பதால் அவர்கள் இந்த கீழ்க்கண்ட விதிகளை அமல் செய்ய ...

பெங்களூர்: சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைக் கடத்திய வெளிநாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரில் அவர்கள் போதைப்பொருளைக் கடத்த முயன்றபோது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்போது அவர்களிடம் ரூ.75 கோடி மதிப்புள்ள 37 கிலோ போதைப்பொருள் இருந்துள்ளது. கர்நாடகாவில் இதுவரை பிடிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தலில் இதுதான் மிகப் பெரியதாகும். இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மத்திய ...

லண்டன் மத்திய வங்கியின் டிஜிட்டல் பரிமாற்ற விருதுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதை ரிசர்வ் வங்கி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளது. அதன்படி, ‘இந்திய ரிசர்வ் வங்கிக் குழுவால் உருவாக்கப்பட்ட பிரவாஹ் மற்றும் சார்த்தி அமைப்புகள் உள்ளிட்ட அதன் முன்முயற்சிகளுக்காக விருதும், அங்கீகாரமும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த டிஜிட்டல் முயற்சிகள் ...