கோவை மே 14 பாண்டிச்சேரி பாகூரை சேர்ந்தவர் தசரதன். இவரது மகன் ஆகாஷ் (வயது 22) இவர் தனது உறவினர்களுடன் மேட்டுப்பாளையத்துக்கு சுற்றுலா வந்திருந்தார். அங்குள்ள வெள்ளிபாளையம் ரோட்டில் உள்ள கருப்பராயன் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர்.. பின்னர் அங்குள்ள பவானி ஆற்றில் உறவினர்களுடன் குளித்தார். அப்போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் ...
கோவை ஆர். எஸ். புரம். சின்ன எல்லை சந்து பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் சூரிய பிரகாஷ் ( வயது 31 )பி. எஸ். சி, பயோ டெக் படித்து பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை . இந்த நிலையில் நேற்று ஆர். எஸ். புரம். பூ ...
கோவை விமான நிலைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு 2010 – ல் 635.33 ஏக்கரில் நில ஆர்ஜித திட்டத்தை அப்போதைய தி.மு.க அரசு அறிவித்தது. பின்னர் மீண்டும் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்னர், நில ஆர்ஜிதப் பணிகள் வேகமெடுத்தன. இதற்காக ரூ.2,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்னும் 14 ஏக்கர் நிலம் மட்டுமே ஆர்ஜிதம் ...
நீலகிரியின் அழகினை ரசிக்க வரும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் தோட்டக்கலை துறை சார்பாக கோடை காலத்தில் நீலகிரி மாவட்டம் உதகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் வருடம் தோறும் நடைபெறுகிறது. நீலகிரி மாவட்ட உதகையில் 126வது மலர்க்காட்சியும் 19வது ரோஜா காட்சியும் துவங்கப்பட்டது. இக்காட்சியினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா துவக்கி வைத்தார், ...
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் திருநங்கை அஜிதா ( வயது 17 )இவர் கோவை மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அஜிதா 373 மார்க்குகள் பெற்று தேர்ச்சி பெற்றார். கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய ஒரே திருநங்கை மாணவி அஜிதா தான் ...
கஞ்சா பறிமுதல் : விற்பனைக்கு வைத்து இருந்த நபர்கள் கோவையில் கைது சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக ...
ஆற்றில் மிதந்த உடல்: மீட்கச் சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்… மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீண்ட நேரமாக அசைவற்ற நிலையில் இளைஞரின் உடல் மிதந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தகவலின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் குரு சந்திரவடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ...
20 ஆண்டுகளுக்கு பிறகு பூமியை சூரியப் புயல் தாக்கியுள்ளதால் ஜிபிஎஸ், பவர் கிரிட்கள் உள்ளிட்டவைகள் பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அரசின் கீழ் இயங்கும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration NOAA) வளிமண்டலத்தில் நிலவும் வானிலை மாற்றங்கள் குறித்தும் கண்காணித்து வருகின்றன. இந்நிலையில், நேற்று மாலை கடுமையான ...
கோவை அரசு மருத்துவமனையில் 3 மாத குழந்தை மற்றும் 10 மாத குழந்தை ஆகிய இரண்டு குழந்தைகள் காய்ச்சல் அனுமதிக்கப்பட்டது. தொடர் காய்ச்சல் இருந்து வந்ததால் குழந்தைகளின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் குழந்தைகளுக்கு காவசாகி என்ற அரியவை நோய் கண்டறியப்பட்டது. இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தொடர் காய்ச்சல், கை ...
வாகனத்தில் உள்ள இருக்கை எண்ணிக்கைக்கு தகுந்தார் போல் மாணவர்களை ஏற்றி செல்ல வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.. தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. மீண்டும் ஜூன் மாதம் பள்ளிகளை திறப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு ...













