சென்னையில் உள்ள நேசப்பாக்கம்,பாரதி நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 63 கட்டிட தொழிலாளி.)இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனது உறவினர் முருகன் வீட்டுக்கு வந்தார்.அவருடன் சேர்ந்துவெள்ளலூர் ரோட்டில் உள்ள வேலன் நகரில் ஒரு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று 35 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார் ...

கோவை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 11 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 16 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 30. ஆம் தேதி காலை 10.00 மணிக்கு கோவை அவிநாசி சாலையிலுள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் ...

கோவை அருகே உள்ள வெள்ளக்கிணறு,ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் நிஷாந்த் ( வயது 27) வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. நிஷாந்தின் மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். இதனால் நிஷாந்த் தனது பெற்றோருடன் தங்கி இருந்தார் ..இந்த நிலையில் நிஷாந்தின் வீட்டிற்கு ஒரு ...

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டுதோறும் பெய்து வரும் கனமழை முன்னிட்டு அதற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அதற்க்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெறுவது வழக்கம் . அதேபோல இந்த ஆண்டு பெய்யும் பருவமழையை எதிர்கொள்ள அதற்க்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்க் கொள்ள கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆலோசனைக்கு இணங்க பொள்ளாச்சி சப் ...

கோவை : தமிழ்நாடு காவல்துறை (தலைமையிடம்) கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் நேற்று காலை கோவை வந்தார். பின்னர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு போலீஸ் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் கோவை மாநகரம் , திருப்பூர் மாநகரம் , ...

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது .இந்த மழையால் கோவையில் சூடு தணிந்து குளிர்ந்த சிதோஷ்ணநிலை நிலவுகிறது .மேலும் குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளிலும், தண்ணீர் வரத்து ஓரளவு அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சிமலை மற்றும் அதனை ஒட்டிய வன பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவையில் ...

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் நடந்த 28 கொள்ளை சம்பவங்களில் 185 சவரன் தங்க நகைகள் 5 கிலோ வெள்ளியினால் செய்யப்பட்ட பொருட்கள் ரொக்க பணம் 4 லட்சத்து 67 ஆயிரத்து 500 மற்றும் 398 மொபைல் ஃபோன்களை போலீசார் அவற்றைக் கண்டெடுத்தனர். அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஆவடி போலீஸ் கமிஷனர் ...

வடகொரியாவின் ரகசியங்கள் பொதுவெளியில் எளிதில் வெளிவருவதில்லை. இதுதவிர அங்கு கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் கடுமையாக இருப்பதாக கூறப்படுகிறது. பல விசித்திரமான கட்டுப்பாடுகளை கொண்ட வடகொரியாவில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரிய பெண்கள் சிவப்பு நிற உதட்டுச்சாயம் (லிப்ஸ்டிக்) பூச தடை விதிக்கப்பட்டுள்ளது.சிவப்பு நிறம் வரலாற்று ரீதியாக கம்யூனிசத்தை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், நாட்டின் ஜனாதிபதி ...

புதுடெல்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கென்யாவுக்கு இரண்டாவது தவணையாக 40 டன் மருந்துகள் மற்றும் பிற பொருட்களை இந்தியா நேற்று அனுப்பியது. கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கென்யாவில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக அந்நாட்டில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 267 பேர் உயிர் இழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளர். மேலும் 2 ...

கோவை குனியமுத்தூர், ராஜகோபால் நகரை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மகள் விஜய சுஷ்மிதா ( வயது 23 )பிகாம் பட்டதாரி.நேற்று முன்தினம் இரவில் இவருடைய வீட்டில் எல்லோரும் படுத்து தூங்கிய பிறகு விஜய சுஷ்மிதா திடீரென்று எழுந்து எங்கே சென்று விட்டார். தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாயார் செல்வகுமாரி குனியமுத்தூர் ...