கோவை புலியகுளம், ஏரிமேடு, அம்மன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி .இவரது மனைவி புஷ்பா (வயது 55 ) இவரது கணவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் .புஷ்பா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார் .இந்த நிலையில் இவர் குடிப்பழகத்துக்கு அடிமையானார். நேற்று காலையிலே மது குடிக்க ஆரம்பித்தார். அளவுக்கு அதிகமாக ...
திருச்சி என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்ரீரங்கமும் மலைக்கோட்டையும் தான் ஆனால் அதையும்தாண்டி முக்கியமான ஒரு அடையாளமாக திகழ்வது ஸ்ரீரங்கத்தையும், திருச்சியையும் இணைக்க கூடிய காவிரி பாலம்தான். அதில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது வாங்க பார்ப்போம். அகண்ட விரிந்து பாய்ந்தோடும் காவிரி ஆற்றின் நடுவே இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. திருச்சி வாழும் மக்களின் மகிழ்ச்சியான ...
கோவை மாவட்ட ஆயுதப்படையில் பெண் போலீசாக வேலை பார்த்து வந்தவர் அஞ்சலி ( வயது 27 ) இவர் 2017 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். இவரது கணவர் பெயர் செல்வகுமார். ஆசிரியர்.இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிறது . குழந்தை இல்லை. இந்த நிலையில் அஞ்சலி 4 நாள் லீவு எடுத்துக் ...
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வாத்து, கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் 13 ஆயிரத்துக்கும் அதிகமான வளர்ப்புப் பறவைகளை கொல்ல தீர்மானிக்கப்பட்டு உள்ளது. கேரள ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள தழக்கரா, தலவடி சம்பக்குளம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள நிரணம் ஆகிய இடங்களில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த 4 ஆயிரத்திற்கும் ...
மதுரை: மதுரையைச் சேர்ந்த திருமுருகன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”மதுரை அருகே ஒத்தக்கடை ஐயப்பன் நகர் மற்றும் நீலமேக நகர் பகுதியில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்க வேண்டும். போதைப் பொருட்கள் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். கஞ்சா விற்பனை மற்றும் ...
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது. கோத்தகிரியில் மற்றும் பர்லியாறு பகுதிகளில் 8 செ.மீ., எடப்பள்ளியில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. குன்னூர் புறநகர் பகுதியில் 6.4 செ.மீ., கின்னகொரை, பந்தலூர், தேவாலா, கோத்தகிரியில் தலா 6.4 செ.மீ மழை பதிவானது. மேட்டுப்பாளைம் – குன்னூர் ...
கோவை தெலுங்கு பாளையம் பாளையம், மெய்யப்பன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகள் அனுஸ்ரீ ( வயது 10)இவர் உடல்நல குறைவால் மருதமலை அடிவாரத்தில் உள்ள ஆயுர்வேதிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்..நேற்று சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தார். வீட்டில் படுத்திருக்கும் போது படுக்கையிலிருந்து கீழே தவறி விழுந்தார். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை எடுத்துச் சென்றனர், ...
கோவை கவுண்டம்பாளையம்,வடக்கு அவுசிங் யூனிட், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் கோபால் ( வயது 41) இவர் தனது தாயார் அய்யம்மாளுடன் (வயது 71)ஸ்கூட்டரில் அன்னூர் பக்கம் உள்ள குரும்பபாளையம் – வாகராயம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பச்சாபாளையம் பஞ்சாயத்து அலுவலக வளைவில் சென்ற போது அங்குள்ள வேகத்தடையில் ஸ்கூட்டர் மோதி பின்னால் ...
கோவை பொள்ளாச்சி – ரோட்டில் உள்ள மலுமிச்சம்பட்டி சந்திப்பில் நேற்று ஒரு கார் ரோட்டில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது. இதில் காரில் இருந்த சென்னை அடையாறு, ஜீவரத்தினம் நகரை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 51)மனைவி அன்னபூரணி (வயது 47) மகள்கள் ஸ்ரீ ரிஸ்சது (வயது 13) ஸ்ரீ சமன் விதா (வயது 10) ஆகியோர் ...
கோவை பேரூர் அருகே உள்ள ராமச்செட்டிப்பாளையம் அரிசன காலனியை சேர்ந்தவர் பாபு ..இவரது மனைவி ஜீவா (வயது 34)இவர்களது மகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜீவா அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ...












