திருப்பூர் பக்கம் உள்ள தெக்கலூர், சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் கோபாலன் இவரது மகன் அருண்குமார் (வயது 24) லோடுமேன் .இவர் நேற்று கருமத்தம்பட்டி – அன்னூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பதுவம்பள்ளி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மாருதி கார் இவரது பைக் மீது மோதியது. இதில் அருண்குமார் படுகாயம் அடைந்து அதே ...
கோவை பீளமேடு ராதாகிருஷ்ணா மில் பஸ் நிறுத்தம் அருகே தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. அப்போது 22 சென்ட் நிலத்தை பொது ஒதுக்கீடு இடமாக மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதில் 22 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது . இது ...
தமிழகத்தை பொறுத்தவரை அதன் மத்தியில் அமைந்திருக்கும் மாவட்டம் தான் திருச்சி மதுரையை போல திருச்சியும் தூங்கா நகரம் என்றுதான் அழைக்கப்படுகிறது .ஆனால் திருச்சியை பொறுத்தவரை அதை கந்தக பூமி என்றும் சிலர் அழைப்பது உண்டு. பெரிய அளவில் வெள்ளமோ கடும் மழையோ திருச்சியில் பொதுவாக இருக்காது. அதேபோல கடந்த ஏப்ரல் மற்றும் மே மாத துவக்கத்தில், ...
திருச்சியில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு சிலை அமைக்க வேண்டும் என சிவாஜி ரசிகர்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து திருச்சி மாநகராட்சி கூட்டத்தில், சிவாஜிக்கு சிலை அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இடம் தேர்வு, அனுமதி கோரும் பணிகள் முடிவதற்கு முன்பே, திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில், 2011-ம் ஆண்டு 9 அடி உயர ...
மதுரை: மதுரை மாவட்டத்தில் 52 பேர் காய்ச்சல் காரணமக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கோடை மழை பொழிந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் ...
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கர்நாடக தலைநகர் பெங்களூர் நோக்கி கிளம்பியது. இந்த விமானத்தில் 167 பயணிகள் பயணித்தனர். நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென இந்த விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள், அருகில் உள்ள திருச்சி விமான நிலையத்தில் அந்த ...
கோவை ஆர். எஸ். புரம், அருணாச்சலம் வீதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 41 ) இவர் தொண்டாமுத்தூர் ரோட்டில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார் . இவரது மனைவி காவியா, பி. இ. பட்டதாரி. இவருக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக 4 பேர் கூறினார்களாம். தை நம்பி பல்வேறு தவணைகளில் ரூ. 29 ...
கோவை மாநகரம் காட்டூர் பகுதி போலீஸ் உதவி கமிஷனராக பணிபுரிந்து வருபவர் கணேஷ் .இவர் நேற்று முன்தினம் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் சின்னியம்பாளையத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் சோதனை செய்துவிட்டு சிங்காநல்லூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அவரது கார் எல். அன் டி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ...
கோவை பீளமேடு அருகில் உள்ள சின்னியம்பாளையம், ஆர்.ஜி. புதூர்,வ .உ. சி வீதியைச் சேர்ந்தவர் சிவராஜ் எலக்ட்ரீசியன் .இவரது மகன் ஜோதிஷ் ( வயது 16) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார் .கடந்த 14ஆம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் இவர் 3 பாடங்களில் தோல்வி அடைந்திருந்தார். ...
திருச்சி மாநகராட்சியில் புதை வடிகால் திட்ட பணிகள் நிறைவு பெற்று கழிவுநீர் இணைப்புகள் இணைக்கப்படும் முன்பே பல இடங்களில் வடிகால்கள் மண் நிறைந்து மூடப்பட்டு மாயமாகி வருகின்றன. இதுபோல் பணி செய்கின்ற மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா திருச்சி மாநகராட்சியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புதைவடிகால் திட்டப் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில், ...












