கடந்த சில வருடங்களாகவே கோடைக்காலங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வெயிலை பேரிடர் மேலாண்மைத் திட்டங்களில், வெப்ப அலைகள் போன்ற “புதிய மற்றும் வளர்ந்து வரும்” பேரிடர்களை மத்திய அரசு சேர்க்க வேண்டும் என நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த வாரம் மாநிலங்களவையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. ...
கோவை மாவட்டம் சிறுமுகை தாளத்துறை அருகே உள்ள ரவி என்பவரது தோட்டத்தில் சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு சட்ட விரோதமாக கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 100 லிட்டர் கள்ளும், காரும் பறிமுதல் செய்யப்பட்டது .இது தொடர்பாக அன்னூர் போகலூர், மேல்கிணறு பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பக்கம் உள்ள ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது 19 வயது மகள் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பாரா மெடிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார.கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்.கடந்த 16ஆம் தேதி தனது அக்காள் திருமணத்திற்காக ஊருக்கு சென்றவர்.ஊருக்கு செல்லவில்லை எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது ...
கோவை மாநகர் பகுதியில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்களுக்கு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது:- கோவை மாநகர போக்குவரத்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபடும், “டிராபிக் வார்டன் ” அமைப்பு லாப நோக்கம் இல்லாத தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் சேர்ந்து போக்குவரத்தை சீரமைக்கும் ...
கோவை வடவள்ளி சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 40) இவர் வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடும் பணியை கடந்த 20 ஆண்டுகளாக செய்து வந்தார்.கொடிய விஷம் கொண்ட பாம்புகளை கூடபிடித்து சாதனை படைத்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி தொண்டாமுத்தூர் நால்ரோடு குடியிருப்பு பகுதிக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. இது குறித்து பொதுமக்கள் தெரிவித்த ...
கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் போக்குவரத்து போலீசாருக்கு கோடைகாலத்தில் வெயிலில் இருந்து பாதுகாக்க சோலார் தொப்பி – குளிர்பானம் மற்றும் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி கோவை அவிநாசி ரோட்டில் உள்ள அண்ணா சிலை அருகே நடந்தது. போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் போக்குவரத்து போலீசில் பணியாற்றி ...
கோவை : தீடீரென ஏற்படும் மாரடைப்பில் இருந்து காக்கும் PAD எனும் இயந்திரம், வாகராயம்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறுவப்பட்டது. லட்சுமி ரிங் டிராவலர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அத்வைத் லட்சுமி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் சமூகப் பொறுப்பு முயற்சியின் ஒரு பகுதியாக,கோவை மாவட்டம் வாகராயம்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று ...
இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் தனியார்மயமாக்கல் தொடர்பான கேள்விக்கு, திருச்சி, அமிர்தசரஸ், வாரணாசி, ராஜமுந்திரி உள்ளிட்ட 11 விமான நிலையங்கள் பொது-தனியார் கூட்டாண்மை அடிப்படையில் குத்தகைக்கு விட அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் விமான போக்குவரத்தில் சென்னை விமான நிலையத்திற்கு பின் திருச்சி சர்வதேச விமான நிலையம் முக்கிய ...
கோவை : கோடை காலம் தொடங்கியுள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதைப் போக்க கொளுத்தும் வெயிலிலும் நின்று பணியாற்றி வரும் போலீசாருக்கு மாநகர காவல் துறையின் சார்பில் சோலார் தொப்பியும், முக்கிய சந்திப்புகளில்,நீர் மோரும் வழங்கப்பட உள்ளது.இதை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கோவை அண்ணா சிலை அருகே இன்று மதியம் ...
அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று (மார்ச்19) போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்தநிலையில், பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலர் முருகானந்தம் அரசு உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில், “அங்கீகரிக்கப்படாத ...