கோவை மே 30 அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அமினூல் ஹாக் (வயது 27) இவர் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் உள்ள பாக்கு கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் .அங்குள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். பலத்த மழையின் காரணமாக அவர் தங்கியிருந்த வீட்டின் மேற்கூரையில் நீர் கசிவு ஏற்பட்டது. இதற்காக மேற்கூரையின் மேல் தார்ப்பாயை ...
கோவை மே 30 கோவை வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பற்றிய முன்னறிவிப்புக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பசுபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டிய கடல் பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்ப நிலை மற்றும் தென் மண்டல ...
கோவை மே 30 கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, புனே ,பெங்களூரு, ஹைதராபாத், சீரடி ஆகிய நகரங்களுக்கு 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்று சிங்கப்பூர் ,சார்ஜா, அபிதாபி போன்ற வெளிநாட்டு முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ...
கோவை மே 30கோவை மாவட்டம் சிறுமுகை காவல் நிலைய போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுமுகை – நால்ரோடு சாலையில் அமைந்துள்ள நகை கடை அருகே ஏதோ சத்தம் கேட்டுள்ளது. அச்சமயம் அவ்விடத்தில் ரோந்து சென்ற போலீசார் உடனே சென்று பார்த்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நகைக்கடை சுவற்றில் துளையிட்டுகொள்ளையடிக்க ...
கோவை மே 30 கோவை கரும்பு கடை, சாரமேடு பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன் ( வயது 43) அந்த பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று மதியம் கடையில் இருந்த போது டிப்- டாப் உடை அணிந்த வாலிபர் ஒருவர் கடைக்கு சென்றார் .அவர் அந்த கடையில் சில பொருட்கள் வாங்கினார் பின்னர் அவர் ...
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஷா, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சென்று மீண்டும் தேவகோட்டைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், சின்னகீரமங்கலம் அருகே உள்ள வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் காரை ஓட்டி ...
கோவை, மே 29- கோவையில் பதுக்கி வைத்து குட்கா, கஞ்சா, மது பாட்டில் விற்பனை செய்த வாலிபர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை ராமநாதபுரம் போலீசாருக்கு புளியகுளம் பகுதியில் உள்ள மளிகை கடையில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள மோகன் ...
கோவை, மே 29- கோவை இருகூர் பஜனை கோயில் வீதியை சேர்ந்தவர் சின்னையா (62). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சின்னையாவிற்கும் அவரது இரண்டாது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி கோபித்து கொண்டு புதுக்கோட்டைக்கு சென்றார். இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். கடந்த 26ம் தேதி வாழ்க்கையில் ...
கோவை, மே 29- தாயிடம் தகராறில் ஈடுபட்டதால் இளம்பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்வர் நாகலட்சுமி (25). இவர் அதே பகுதியில் உள்ள பேப்பர் மில்லில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் கண்ணப்ப நகரை சேர்ந்த நாகூர் அம்மா என்பவர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு ...
கோவை, மே 29- போலீசில் கூறியதால் ஆத்திரம் அடைந்து சுமை தூக்கும் தொழிலாளியின் வாயில் சோப்பு பவுடர் திணித்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை வெள்ளலூர் அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஹக்கீம் (50). சுமை தூக்கும் தொழில் செய்து வருகிறார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (35) என்பவரும் சுமை தூக்கும் ...