கோவை அருகே உள்ள மருதமலை மலைப்பாதையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 7 காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து ரோட்டுக்கு வந்தன.இதை அந்த வழியாக வாகனங்களில் வந்த பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.இந்த நிலையில் மருதமலை மற்றும் கெம்பனூர் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுயானைகள் குட்டியுடன் முகாமிட்டுள்ளன. தடாகம் வனப்பகுதியில் இருந்து மருதமலை வனப்பகுதிக்கு ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள மின்சார வாரியம் தெற்குப் பகுதியில் நிரந்தர மின் ஊழியராக (லைன்மேனாக) பணியாற்றி வருபவர் கருப்பசாமி வயது 42. இவர் இன்று வால்பாறை வாழைத் தோட்டம் பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டிரான்ஸ் ஃபார்மரில் நேற்று மாலை மின் இணைப்பு வழங்க ஆன் செய்யும் போது மின்சாரம் ...
உதகை : உலிக்கல் பேரூராட்சி பெங்காம் எஸ்டேட் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் விதியை மீறி பல மூன்று அடுக்கு கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். இதற்கு பேரூராட்சி நிர்வாகத்தினரும் உடந்தையாக உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் எந்த கட்டடத்தையும் முறையாக ஆய்வு செய்வது இல்லை. ஆய்வு செய்து முறைப்படி ஒப்புதல் சான்றிதழ் வழங்குவதில்லை என பகுதி மக்கள் ...
வால்பாறை மந்திரி மட்டத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண் புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்..!
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த அக்டோபர் 2021 ஆம் ஆண்டு முடிஸ் நகர் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் முடிஸ் நகர் பகுதியில் நடமாடிய சுமார் எட்டு மாத வயதுடைய ஆண் புலிக்குட்டியினை உயிருடன் மீட்டு மானாம்பள்ளி பவர்ஹவுஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை சார்ந்த புலி கூண்டில் வைத்து கடந்த ...
கோவை அருகே வீட்டில் பெட்ரோல் ஊற்றும்போது தீப்பிடித்ததில் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்வு,கோவை ஜூலை 23 கோவை சூலூர் அருகே உள்ள முத்துக்கண்டன்புதூரில் ஒரு வாடகை வீட்டில் பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவர்கள் அழகுராஜா, முத்துக்குமார், சின்ன கருப்பு தினேஷ் வீரமணி, மனோஜ், பாண்டீஸ்வரன் ஆகிய 7 பேர் தங்கி இருந்தனர் .கடந்த 15ஆம் ...
தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் மேம்பட்ட சேவையை மக்களுக்கு வழங்குவதை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் மூன்று காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த காவல் நிலையங்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் கோப்பை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது .மேற்கண்ட உத்தரவின்படி ஒரு குழு அமைக்கப்பட்டு காவல் நிலையங்களில் திறன் மேம்பாடு மற்றும் சேவை உள்ளிட்ட பல்வேறு ...
திருச்சி மாவட்டத்தில் இன்று 21/7/2024 ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலைப் பணி ஆசிரியருக்கான தேர்வு திருச்சியில் நான்கு தேர்வு மையத்தில் தேர்வு நடைபெற்றது. திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் 326 தேர்வர்களும் ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 318 தேர்வர்களும் ஆர் சி மேல்நிலைப்பள்ளியில் 333 தேர்வர்களும் செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் ...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கம் உள்ள அரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி ( வயது 87 ) இவரது மனைவி மயிலாத்தாள் ( வயது 70) இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் திருமணம் ஆகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகிறார்கள். இதனால் அரசம்பாளையத்தில் கந்தசாமி,மயிலாத்தாள் ஆகியோர் மட்டும் வசித்து வந்தனர். ...
கோவை உக்கடத்திலிருந்து ஆத்துப் பாலம் வரை மேம்பாலம் ரூ 480 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் உக்கடம் பஸ் நிலையத்திலிருந்து வாலாங்குளம் பகுதியில் இறங்குதளம் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது .உக்கடம் முதல் ஆத்துப்பாலம் மற்றும் பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை மேம்பாலம் ஏறு தளம், இறங்குதளம் அமைக்கும் பணிகள் முழுமை அடைந்து விட்டது. இந்த ...
கோவை கணபதி மணியக்காரன் பாளையம், பாலமுருகன் நகரை சேர்ந்தவர் யோகதாஸ் ( வயது 39) இவர் பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள ஒரு ஆட்டோ சர்வீஸ் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார் . கடந்த 16ஆம் தேதி அந்த நிறுவனத்தின் மேற்கூறையில் ஏறி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது உயரமான பகுதியில் இருந்து ...













