மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது. அப்போது விவசாயிகள் பூக்கள் நெல்மணிகளை தூவி காவிரி நீரை வரவேற்றனர். கர்நாடக அணைகள் நிரம்பி, உபரி நீர் முழுவதும் காவிரியில் திறக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை நேற்று எட்டியது. மேலும் அணைக்கு அதிக அளவில்தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ...

திருச்சிக்கு ஜல்லிக்கட்டு மைதானம் ஒலிம்பிக் அகாடமி அமைக்க இடம் தேர்வு செய்யும் உதயநிதி. திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை சென்னையிலிருந்து திருச்சிக்கு புதன்கிழமை பிற்பகல் வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சா்கள் மற்றும் ...

புனித யாத்திரை சென்ற இடத்தில் தொலைந்து போன நாய் நான்கு நாட்களாக 195 கி.மீ பயணம் செய்து மீண்டும் தனது எஜமானரை தேடி வந்தது பெலகாவி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் உள்ள நிப்பானி தாலுகாவில் உள்ள யமகர்னியைச் சேர்ந்தவர் ஞானதேவ கும்பரா. இவர் வீட்டில் மகாராஜா என்ற பெயரில் ...

கோவை உக்கடம் பைபாஸ் ரோட்டில் உள்ள பெரிய குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 40 வயது இருக்கும். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி பிரிவித் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சசிகலா சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ...

கோவை பீளமேடு, சின்னியம்பாளையம் | கொண்டத்து காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அண்ணாமலை .இவரது மகள் சுகன்யா ( வயது 16) சின்னியம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் ஒற்றை தலை வலியால் அவதிப்பட்டு வந்தாராம் .இதனால் மனம் உடைந்து நேற்ற அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் ...

கோவை உக்கடம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் தேவகுமார் .இவர் நேற்று உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் ரோந்து வாகனத்தில் சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகே ஒரு வாலிபர் குடிபோதையில் ரோந்து வாகனம் செல்ல முடியாமல் வழிமறித்து நின்று கொண்டிருந்தாராம். அவரை சிறப்பு இன்ஸ்பெக்டர் தேவகுமார் கண்டித்தார். ...

0 கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி,அட்டமலா, முண்டக்கயம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால்இன்று அதிகாலையில் அங்கு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.இதில்பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. ஏராளமானவர்கள் இடிபாட்டுக்குள் சிக்கி பலியானார்கள்.நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாக கருதப்படுகிறது.இன்று மதியம் வரை 48 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.மத்திய மீட்பு படை வயநாடு விரைந்து உள்ளது..வயநாடு பகுதியில் உள்ள ...

காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி. காஞ்சிபுரம் மேயர் நம்பிக்கையில்லா மகாலட்சுமிக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் ஒரு கவுன்சிலர்கூட பங்கேற்காத நிலையில், தீர்மானம் தோல்வியில் முடிந்தது. 51 வார்டுகள் கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த திருமதி மகாலட்சுமி யுவராஜ் உள்ளார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பல்வேறு ...

கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் பார்வதி. அதே காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் யூசுப். இவர்கள் இருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். விசாரணைக்கு பிறகு இவர்களின் மீது ...

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை இடதுகரை முக்கு ரோடு அழகப்ப கோனார் காட்டேஜ் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி முத்து என்ற ராஜேஸ்வரி வயது 56 மற்றும் அவரது பேத்தி பத்தாவது படிக்கும் பள்ளி மாணவி ஜனப்பிரியா வயது 16 ஆகிய ...