கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி அரங்கில் நகர்மன்ற அவசர கூட்டம் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் ரகுராமன் நகர்மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது இக்கூட்டத்தின் தொடக்கத்தில் வால்பாறையில் வணிக வளாகம் அமைக்கும் பணிக்கு ரூ.9 கோடியும், வாகனம் நிறுத்துமிடம் கார் பார்க்கிங் அமைக்க ...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அரசு மின் கம்பங்களில் தனியார் இணையதள வயர்கள் மற்றும் கம்பிகள் பொருத்தப்பட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதனால், கீழக்கரை நகர் முழுவதும் மின்வெட்டுகள் ஏற்பட்டு அவ்வப்போது பழுது பார்க்க வரக்கூடிய ஊழியர்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக மின்வாரியத்தூருக்கு தகவல் கொடுத்தால் கண் துடைப்பிற்காக அரசு கேபிள்களை துண்டித்து விட்டு தனியார் ...
கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூரை சேர்ந்தவர் சிவகுமார். இரும்பு வியாபாரி. இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர். சிவகுமார் தனது குடும்பத்துடன் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அவருடைய மகள் ரஷ்யாவில் டாக்டர் படிப்பு படித்து வருகிறார். மகன் ஹர்ஷவர்தன் ( வயது 15) கோவையில் ...
கோவை சாய்பாபா காலனிகே கே புதூர் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் சசிகுமார் இவரது மகள் கவுரி ( வயது 22) இவர்அங்குள்ள டி.என் பி.எஸ்.சி தேர்வு பயிற்சி மையத்துக்கு செல்வதாக கடந்த 24ஆம் தேதி வீட்டில் கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.எங்கோ மாயமாகிவிட்டார் . இதுகுறித்து அவரது தந்தை சசிக்குமார் ஆர். எஸ். ...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென கன மழை பெய்தது இதன் காரணமாக நிலக்கோட்டை அருகே உள்ள கோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோ.புதூர் கிராமத்தில் சாக்கடை நீர் தேங்கியுள்ள குப்பை கூளங்கள் ஆங்காங்கே அடைத்தும் இருந்தது. இதனை அறிந்த, தனிஅலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சவர்ணம், ...
விவசாயிகள் உற்பத்தி செய்யும விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய – மாநில அரசுகள் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் அரியானா மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 19ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் சண்டிக்கரில் விவசாயிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய ...
கோவை சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் ஆகியோர் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ...
திருச்சியில் ஒருங்கிணைந்த வேளாளர் வெள்ளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி தஞ்சை ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க மாநில தலைவர் டாக்டர் வி ஜே செந்தில் தலைமை தாங்கினார் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து அனைத்து வேளாளர் ...
கோவை மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று ( ஞாயிறு) முதல் கோவை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் 1 உதவி ஆய்வாளர் 3 காவலர்கள் கொண்ட குழுவாக துப்பாக்கி ஏந்திய ...
பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள் திமுக தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்தார்கள். தேர்தல் அறிக்கையின்படி முதலமைச்சர் மு க ஸ்டாலின் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் தற்போது சரண் விடுப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .இது அரசு ...