கோவை குனியமுத்தூர் ஜே. ஜே. நகர் ,சர்ச் பின்புறம் உள்ள செங்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள. விசாரணையில் குளத்தில் பிணமாக மிதந்தவர் குனியமுத்தூர் பி. கே. புதூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் ( வயது ...
கோவை கணபதி, சத்தி மெயின் ரோட்டை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். இவரது மகள் கீதாஞ்சலி (வயது 17) கோவை ரேஸ் கோர்சில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ...
ஆன்மீக சொற்பொழிவு நடந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்த நிலையில், அசோக் நகர் காவல் உதவி ஆணையர் பள்ளியில் விசாரணை நடத்தி வருகிறார். சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகத்தினர் ...
மேட்டுப்பாளையத்தில்விநாயகசதுர்த்தி விழாவை முன்னிட்டு பாதுகாப்பை கருத்தில் கொண்டுகோவை மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நேற்று நடைபெற்றது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்புஊர்வலங்கள் நடைபெற உள்ளது. இவ்விழாவினை பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணமும் கொண்டாடும் வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ...
கோவை சூலூர் அருகே உள்ள பட்டணம் , ஐஸ்வர்யா ரகளை சேர்ந்தவர் தாமோதரசாமி. இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 78 ) இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு கீழே விழுந்ததில் காயமடைந்து நடக்க முடியாமல் படுக்கையில் இருந்து வந்தார்.புகை பிடிக்கும் பழக்கம் உடையவர் சம்பவத்தன்று புகை பிடித்துக் கொண்டு கட்டிலில் படுத்து தூங்கி விட்டார். தீ ...
கோவை புதூர் ,நாக பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பூஜன். இவரது மனைவி அஞ்சலி (வயது 50) இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கேஸ் சிலிண்டர் பாரம் ஏற்றிய லாரி இவர் மீது மோதியது. இதில் அஞ்சலி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் ...
செங்குன்றம் : ஆவடி காவல் ஆணையரகம் எல்லைக்குட்பட்ட செங்குன்றம் காவல் மாவட்டம் விபத்து த்துக்கள் மற்றும் வழக்குகளை பதிவு செய்யும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு கடந்த 1.1.2023 முதல் புதியதாக துவங்கப்பட்டு மாதவரம் பால் பண்ணை காவல் நிலைய வளாகத்தில் மூன்றாவது மாடியில் செயல்பட்டு வந்தது. இந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய் பிரிவு காவல் எல்லையானது ...
திருச்சியில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கான அனுமதியை அந்தந்த இடத்தில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளரிடம் அனுமதி பெற வேண்டும். மேலும் அதற்கான படிவத்தை முறையாக பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். விநாயகர் சிலை அமைக்கக்கூடிய இடம் தனியார், மாநகராட்சி மற்றும் அரசாங்கமாக இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நபர்களிடம் விழா அமைப்பாளர்கள் முறையான அனுமதி ...
திருச்சியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக திருச்சி சைபர் க்ரைம் போலீஸார் என்னை கைது செய்தனர். அந்த வழக்கில் நீதித்துறை நடுவர் என்னை ...
ஈரோடு: ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது வீட்டுக்கு தானே தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக தனது வீட்டுக்கு ஐபிஎஸ் அதிகாரி தீ வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் ரங்கராஜன். கடந்த 2012 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், ...













