*12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய பூ ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள கெங்கமுடி அருகே பிக்கப்பதிமந்து பகுதியில் மலைச்சரிவில் பல இடங்களில் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற குறிஞ்சி மலர், மலைகளில் பூக்கக்கூடியவை. இந்த வகையான மலர்கள் ஒரு மாதம், 3 மாதம், 6 மாதம், ஆண்டிற்கு ஒரு முறை, ...

ஈரோடு : ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் சொசைட்டிகளில் கொப்பரை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்ட விளைப்பொருள்களில் முக்கிய இடம் பிடித்திருப்பது தேங்காய். தற்போது மாவட்ட அளவில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதேநேரம், வட மாநிலங்களில் தேங்காயின் பயன்பாடு அதிகரித்துள்ளதாலும், கொப்பரை தேங்காய் எண்ணெய் உற்பத்தி, மருத்துவ பயன்பாட்டுக்கு ...

கோவை கணபதி டெக்ஸ்டூல் பாலத்தில் இருந்து குதித்து இன்று காலையில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்தவர் பெயர் சிவகண்டன் என்பதும், இவர் கடலூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி என்றும் தெரிய வந்தது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இவரது உடல் பிரேத ...

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் பொதுமக்கள் பயன்படுத்திய பாதையை வழிமறித்து கற்களை கொட்டி அதிகாரம் செய்த தனி நபர் மீது நடவடிக்கை எடுக்கவும், வட்டாச்சியர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவுயிட்டும் கற்களை எடுக்க மறுத்து அதிகாரம் செய்தும் மிரட்டி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கபட்ட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் ...

கோவை மாவட்டம், பேரூர் வட்டம், மாதம்பட்டி. மேல் சித்தரை சாவடி, தென்மநல்லூர், பூலுவபட்டி, ஆலாந்துறை. மத்துவராயபுரம் மற்றும் செம்மேடு போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகளின் விளை நிலங்களிலும் , நொய்யல் நதிக்கரை ஓரத்திலும் உயர் மின் கோபுரம் வழித்தடம் அமைக்க விவசாயிகள் எந்தவொரு அனுமதியில்லாமல் மின்சாரிய வாரியம் திட்டமிட்டு செயல்படுவதிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் ...

விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ் களில் அதிக கட்டண கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. விடுமுறை நாட்களில் சாதாரண கட்டணத்தை விட பல மடங்கு கட்டணம் அரசின் அனுமதி இன்றி தனியார் பஸ் உரிமையாளர்களால் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக பல அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் பலமுறை புகார்களை வாசித்தும் இன்று வரை கட்டணம் ...

கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள, கெம்மராம் பாளையம்,தொண்டையை சேர்ந்தவர் ரங்கசாமி. (வயது 52) பரளிபவர் ஹவுஸில் இ.பி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தொண்டை பத்திரகாளியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றை கடந்த போது நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து இவரது மகள் சங்கீதா பில்லூர் டேம் போலீசில் புகார் ...

கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையம், காமராஜர் வீதியை சேர்ந்தவர் ஜோதி கண்ணன் (வயது 54) சிங்காநல்லூரில் இ. எஸ்.ஐ. மருத்துவமனையில் டிஸ்பென்சரி உதவியாளராக வேலை பார்த்து வந்தார் . குடிப்பழக்கம் உடையவர் . கடந்த 15 நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிப்பால் வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று அவரது மனைவியிடம் மது ...

கோவை போத்தனூர் நஞ்சுண்டாபுரம் மேம்பாலம் அருகே ரயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார் . இதுகுறித்து கோவை ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண்ணுக்கு 35 ...

கோவை : ஈரோடு மாவட்டம் ,கோபியைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி சாந்தி ( வயது 45 ) இவர்கள் திருப்பூர், மங்லத்தை அடுத்த பூமலூர் பகுதியில் தங்கி அங்குள்ள வாடகை நிலத்தில் மாட்டுப்பண்ணை அமைத்து பசுமாடுகள், காளை மாடுகள் வளர்த்து வந்தனர். நேற்று காலை 7 மணி அளவில் சாந்தி வழக்கம் போல தங்களது ...