கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையம், பாரதி வீதியைச் சேர்ந்தவர் யுகின் மைக்கேல் ரோசாரியா (வயது 62) இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர். இந்த நிலையில் இவர் தங்கியிருந்த அறையின் கதவு கடந்த 14-ஆம் தேதியிலிருந்து திறக்கப்படாமல் இருந்தது .நேற்று அந்த அறையில் இருந்து துர்நாற்றம் ...
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பக்கம் உள்ள கடத்தூரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா ( வயது 27) இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்றுநிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை டாக்டர்கள் ...
உலக அளவில் ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை விட இந்தியா பணவீக்கத்தை மிக சிறப்பாக கையாண்டதாக எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவை விட மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட பல நாடுகள் கடுமையான பணவீக்க சவால்களை சந்தித்த நிலையில், இந்தியா அதனை மிகவும் திறமையாக கையாண்டதாக கூறப்படுள்ளது. இந்த நிலையில் இந்தியா பண வீக்கத்தை சிறப்பாக ...
பாமாயில் ஒரு லிட்டருக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட பாமாயில் மளிகை கடைகளில் தற்போது ரூ.110 வரை விற்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணை போன்றவை லிட்டருக்கு ரூ.30 வரை கூடியுள்ளது. சில்லரை வியபாரிகள் மொத்த வியாபாரிகளிடம் எண்ணெய் ஆர்டர் கொடுக் கும்போது விலையேற்றத்தை கூறியதோடு மட்டுமின்றி இன்னும் விலை உயர ...
புதுடெல்லி: இந்தியாவில் முஸ்லிம்கள் துயரம் அனுபவிப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஈரான் உயர்தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரான் உயர்தலைவரும் இஸ்லாமிய மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி இன்று (செப்.16) மாலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இஸ்லாமிய சமுதாயத்தின் தனித்துவ அடையாளத்தை அலட்சியப்படுத்த எதிரிகல் முயற்சித்து வருகின்றனர். மியான்மர், காசா, இந்தியா ...
கோவை போத்தனூர் பஞ்சாயத்து அலுவலக ரோட்டை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 73 ) இவர் நேற்று சுந்தராபுரம் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் நடந்து சென்றார் . அப்போது அந்த வழியாக வந்த எலக்ட்ரிக் ஆட்டோ இவர் மீது மோதியது. இதில் மாரியப்பன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் ...
தூத்துக்குடி மாவட்டம், கருவேலம்பாடு,மேல தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 58) இவர்திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருப்பூர் பெருமாநல்லூரில் வசிக்கும் தனது மகள் புஷ்பலதா வீட்டுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்திருந்தார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவபெருமாளும், அவரது தம்பி வெள்ள துரையும் மது அருந்தினார்களாம். பின்னர் பெத்தநாயக்கன்பாளையம்,கீர்த்தி நகரில் உள்ள உறவினர்வீட்டில் படுத்து ...
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவை சேர்ந்தவர் மலையரசன் .இவரது மகள் தரணிஸ்ரீ (வயது 9) ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார் .இவர்கள் தங்கள் ஊரைச் சேர்ந்த 42 பேருடன் ஆன்மீக சுற்றுலாவாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல மாலை அணிந்தனர். அவர்கள் 2 மினி பஸ்களில் கடந்த 14ஆம் தேதி இரவு சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு ...
கோவை சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை சரகத்தில் போலீசில் ஆன்லைன் மூலமாகவும் புகார் பெற்று பதிவு செய்யப்படுகிறது. பின்னர் இன்ஸ்பெக்டரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது. தமிழக போலீசில் குற்றம் மற்றும் குற்றவாளிகள் தொடர்பாக சி .சி. டி. என். எஸ். இணையதளத்தில் புகார் மனுக்களை பதிவு செய்ய முடியும். ...
2001 இல் நிகழ்ந்த 9/11 தாக்குதலின் மூளையாக இருந்த ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு, அவரது மகன் ஹம்சா பின்லேடனின் நிலை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. சில தகவல்களின்படி, ஹம்சா இன்னும் உயிருடன் இருப்பதாகவும், அல்-கொய்தாவின் புதிய தலைவராக உருவெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் எதிர்ப்பு குழுக்களின் கூற்றுப்படி, ஹம்சா பின்லேடன் தற்போது ...












