விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ் களில் அதிக கட்டண கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. விடுமுறை நாட்களில் சாதாரண கட்டணத்தை விட பல மடங்கு கட்டணம் அரசின் அனுமதி இன்றி தனியார் பஸ் உரிமையாளர்களால் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக பல அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் பலமுறை புகார்களை வாசித்தும் இன்று வரை கட்டணம் ...

கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள, கெம்மராம் பாளையம்,தொண்டையை சேர்ந்தவர் ரங்கசாமி. (வயது 52) பரளிபவர் ஹவுஸில் இ.பி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தொண்டை பத்திரகாளியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றை கடந்த போது நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து இவரது மகள் சங்கீதா பில்லூர் டேம் போலீசில் புகார் ...

கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையம், காமராஜர் வீதியை சேர்ந்தவர் ஜோதி கண்ணன் (வயது 54) சிங்காநல்லூரில் இ. எஸ்.ஐ. மருத்துவமனையில் டிஸ்பென்சரி உதவியாளராக வேலை பார்த்து வந்தார் . குடிப்பழக்கம் உடையவர் . கடந்த 15 நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிப்பால் வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று அவரது மனைவியிடம் மது ...

கோவை போத்தனூர் நஞ்சுண்டாபுரம் மேம்பாலம் அருகே ரயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார் . இதுகுறித்து கோவை ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண்ணுக்கு 35 ...

கோவை : ஈரோடு மாவட்டம் ,கோபியைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி சாந்தி ( வயது 45 ) இவர்கள் திருப்பூர், மங்லத்தை அடுத்த பூமலூர் பகுதியில் தங்கி அங்குள்ள வாடகை நிலத்தில் மாட்டுப்பண்ணை அமைத்து பசுமாடுகள், காளை மாடுகள் வளர்த்து வந்தனர். நேற்று காலை 7 மணி அளவில் சாந்தி வழக்கம் போல தங்களது ...

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் அவர்கள் பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஓட்டல்களில் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் உள்ளிட்ட மதுபான விற்பனைகளுக்கு நாளை  ( ...

வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. வெங்காயம் ஏற்றுமதிக்கான வரி விதிப்பு காரணமாக, ஏற்றுமதி குறைந்து வருவதாக அதன் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்து வந்தனர். இந்த வரிவிதிப்பை குறைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்தியாவில் இருந்து ...

புதுடெல்லி: இந்திய கடற்படையின் ரூ.2,500 கோடி மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. உலக நாடுகளின் தற்போதைய நவீன வகை போரின் தாக்குதல் நடவடிக்கைகளில் ஆளில்லா சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை உணர்ந்து, அதுபோன்ற சாதனங்களை உருவாக்கம் செய்யும் முயற்சியில் இந்திய கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு ...

ஈரான் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நீடித்து வருவதால், இந்திய மக்கள் ஈரானுக்கு சுற்றுலா செல்லும் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆகையால், ஈரான் தூதர் இந்திய மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். பாலஸ்தீன இஸ்ரேல் போர் பல காலமாக நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று சொல்லிவிட்டதால், தொடர்ந்து போர் நடைபெற்று ...

கோவை உக்கடம், கரும்புக்கடை, ஆசாத் நகரை சேர்ந்தவர் அப்துல் ஹமீது. இவரது மகன் அபுபக்கர் சித்திக் ( வயது 23) எலக்ட்ரீசியன் இவர் நேற்று இடையர்பாளையம் சிவாஜி காலனி பகுதியில்உள்ள ஒரு வீட்டில் எலக்ட்ரிக் கல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர். ...