சென்னை : 73 வது இந்திய காவல்துறை மல்யுத்தம் குழு போட்டிகள் 2024 ஆனது 9.9.2024 முதல் 13.9.2024 வரை உத்தரப்பிரதேசம் மாநிலம் தலைநகர் லக்னோ நகரத்தில் துணை ராணுவ படையான sash astra seema bal (ssb) ஆல் நடத்த பெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை மல்யுத்த குழு (மல்யுத்தம் குத்துச்சண்டை கைமல் யுத்தம் ...

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எக்மோர் வரை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்தடைந்து பின்னர் சென்னைக்கு புறப்பட்டு செல்லும்போது திடீரென மூன்று பெட்டிகள் கழன்று ஓடின இந்த ரயில் தினமும் இரவு 8.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 1.25 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வரும். பின்னர் இங்கிருந்து ...

திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்பி யாக இருப்பவர் வருண்குமார் ஐபிஎஸ் . இவர் பதவி ஏற்றது முதல் திருச்சியில் உள்ள சமூகவிரோதிகள் ரவுடிகளை கண்டுபிடித்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் நபர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். சமூக விரோத செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் யார் வேண்டுமானாலும் என்னுடைய மொபைல் போன் ...

சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை வியாசர்பாடியில் சுற்றிவளைத்து என்கவுன்டர் செய்யப்பட்டார். சென்னை பிராட்வே காக்கா தோப்பு பகுதியில் உள்ள பி.ஆர்.என் கார்டன், வள்ளுவர் நகரைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் பாலாஜி. 36 வயதாகும் இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. பல்வேறு கொலை மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட 50 ...

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பக்கம் உள்ள குருவி குளத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகள் மலர்விழி (வயது 21) கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னிஷனாக வேலை பார்த்து வருகிறார். பீளமேடு சித்ரா, பூங்கா நகரில் உள்ள மருத்துவமனை பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார்.நேற்று முன் தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. ...

கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையம், பாரதி வீதியைச் சேர்ந்தவர் யுகின் மைக்கேல் ரோசாரியா (வயது 62) இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர். இந்த நிலையில் இவர் தங்கியிருந்த அறையின் கதவு கடந்த 14-ஆம் தேதியிலிருந்து திறக்கப்படாமல் இருந்தது .நேற்று அந்த அறையில் இருந்து துர்நாற்றம் ...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பக்கம் உள்ள கடத்தூரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா ( வயது 27) இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்றுநிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை டாக்டர்கள் ...

உலக அளவில் ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை விட இந்தியா பணவீக்கத்தை மிக சிறப்பாக கையாண்டதாக எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவை விட மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட பல நாடுகள் கடுமையான பணவீக்க சவால்களை சந்தித்த நிலையில், இந்தியா அதனை மிகவும் திறமையாக கையாண்டதாக கூறப்படுள்ளது. இந்த நிலையில் இந்தியா பண வீக்கத்தை சிறப்பாக ...

பாமாயில் ஒரு லிட்டருக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட பாமாயில் மளிகை கடைகளில் தற்போது ரூ.110 வரை விற்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணை போன்றவை லிட்டருக்கு ரூ.30 வரை கூடியுள்ளது. சில்லரை வியபாரிகள் மொத்த வியாபாரிகளிடம் எண்ணெய் ஆர்டர் கொடுக் கும்போது விலையேற்றத்தை கூறியதோடு மட்டுமின்றி இன்னும் விலை உயர ...

புதுடெல்லி: இந்தியாவில் முஸ்லிம்கள் துயரம் அனுபவிப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஈரான் உயர்தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரான் உயர்தலைவரும் இஸ்லாமிய மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி இன்று (செப்.16) மாலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இஸ்லாமிய சமுதாயத்தின் தனித்துவ அடையாளத்தை அலட்சியப்படுத்த எதிரிகல் முயற்சித்து வருகின்றனர். மியான்மர், காசா, இந்தியா ...