கோவை சாய்பாபா காலனி ,கே. கே .புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்.ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வனிதா ( வயது 32)இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த 2 – ந் தேதி செந்தில்குமார் அவரது மனைவியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அவர் வேலை பார்க்கும் வீட்டில் கொண்டு விட்டார்.வேலை முடிந்து அவர் வீட்டுக்கு ...
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை தாராபுரம் ரோட்டில் உள்ள மின் நகரைச் சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் கோகுல்நாத் (வயது 32 )இவர் நேற்று அந்தியூர் – பண்ணை கிணறு ரோட்டில் கார் ஓட்டி சென்றார். அப்போது திடீரென்று நிலைத் தடுமாறி கார் அருகில் உள்ள பிஏபி வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் கோகுல்நாத் படுகாயம் அடைந்தார். அவரை ...
கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து உதவி போலீஸ் கமிஷனர் பணியிடம் கடந்த 5 மாதங்களாக காலியாக இருந்தது. இந்த இடத்துக்கு உதவி கமிஷனராக சேகர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன் மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனராக பணிபுரிந்தார். இதே போல கோவை மேற்கு பகுதி போக்குவரத்து உதவி கமிஷனராக தென்னரசு நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இவர் ...
சென்னை: பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதற்காக இந்து முன்னணி நிர்வாகியும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயண நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ...
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, திடீரென மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். இருவரும் இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின் போது இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. அம்பானி குடும்பத்திற்கும், உத்தவ் தாக்கரே குடும்பத்திற்கும் இடையே சுமூக உறவு இருந்து வருகிறது. ...
கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் நட்சத்திர ஒட்டலில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான திறன் மேம்பாடு கூட்டம் இன்று நடந்தது. இதில் தமிழ்நாடு காவல் துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னையில் இருந்து ஐ.ஜி, எஸ்.பி. பங்கேற்றனர். கர்நாடகாவில் இருந்து ஒரு ஏ.டி.ஜி.பி 5 ஐ.பி.எஸ் ...
சேலம் : 30.9.2024 ஆம் தேதி நள்ளிரவு சேலம் ரயில்வே போலீஸ், இன்ஸ்பெக்டர் சிவ செந்தில் குமார் இரவு ரோந்து பணியில் சேலம் ரயில் நிலையத்தில் இருந்தபோது சேலம் ரயில்வே பாதுகாப்பு படை கண்ட்ரோலில் இருந்து வண்டி எண் 12683 எர்ணாகுளம் முதல் பான ஸ்வாடி பெங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு சிறுமிகள் ...
கோவை அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்தவர் காமராஜ். இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஆவார் . இவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது மகள்கள் கீதா ( வயது 42 )லதா ( வயது 39 )ஆகியோர் எம்.டெக். வரை படித்துள்ளனர். யோகா ...
கடலுார்: கடலுாரில் பூண்டு விலை ஒரு கிலோ 420 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சமயலுக்கு பூண்டு அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பூண்டு வரத்து குறைவால் கடந்த 3 மாதங்களாக விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. கடலுாரில், பெரும்பாலான காய்கறிகள் விலை உயர்ந்து வருவதையொட்டி பூண்டு விலை மேலும் எகிறியது. ஒரு கிலோ சிறிய பூண்டு 320 ...
இஸ்ரேல் படைகள் லெபனானுக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் உருவாகியுள்ளது. 2023ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துவருகிறது இஸ்ரேல். ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானை மையமாகக் கொண்ட ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு களத்தில் குதித்தது. ...













