கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் நட்சத்திர ஒட்டலில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான திறன் மேம்பாடு கூட்டம் இன்று நடந்தது. இதில் தமிழ்நாடு காவல் துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னையில் இருந்து ஐ.ஜி, எஸ்.பி. பங்கேற்றனர். கர்நாடகாவில் இருந்து ஒரு ஏ.டி.ஜி.பி 5 ஐ.பி.எஸ் ...

சேலம் : 30.9.2024 ஆம் தேதி நள்ளிரவு சேலம் ரயில்வே போலீஸ், இன்ஸ்பெக்டர் சிவ செந்தில் குமார் இரவு ரோந்து பணியில் சேலம் ரயில் நிலையத்தில் இருந்தபோது சேலம் ரயில்வே பாதுகாப்பு படை கண்ட்ரோலில் இருந்து வண்டி எண் 12683 எர்ணாகுளம் முதல் பான ஸ்வாடி பெங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு சிறுமிகள் ...

கோவை அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்தவர் காமராஜ். இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஆவார் . இவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது மகள்கள் கீதா ( வயது 42 )லதா ( வயது 39 )ஆகியோர் எம்.டெக். வரை படித்துள்ளனர். யோகா ...

கடலுார்: கடலுாரில் பூண்டு விலை ஒரு கிலோ 420 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சமயலுக்கு பூண்டு அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பூண்டு வரத்து குறைவால் கடந்த 3 மாதங்களாக விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. கடலுாரில், பெரும்பாலான காய்கறிகள் விலை உயர்ந்து வருவதையொட்டி பூண்டு விலை மேலும் எகிறியது. ஒரு கிலோ சிறிய பூண்டு 320 ...

இஸ்ரேல் படைகள் லெபனானுக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் உருவாகியுள்ளது. 2023ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துவருகிறது இஸ்ரேல். ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானை மையமாகக் கொண்ட ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு களத்தில் குதித்தது. ...

பாலிவுட் நடிகர் கோவிந்தா மும்பை ஜுகு பகுதியில் தனி பங்களாவில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவர் இன்று அதிகாலை கொல்கத்தாவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்வதற்காக காலை 4 மணிக்கே எழுந்து தயாரானார். அவர் தன்னுடன் தனது ரிவால்வரையும் எடுத்துச் செல்ல முடிவு செய்தார். இதற்காக தனது துப்பாக்கியை காலை 4.45 மணிக்கு துடைத்துக்கொண்டிருந்தார். ...

கோவை சரவணம்பட்டி, ஜனதா நகர் ,வேலவன் நகரைச் சேர்ந்தவர் பால தண்டபாணி ( வயது 55) கோவில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் தங்கிருந்த வீட்டின் கதவு கடந்த 3 நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகம் அடைந்த மாநகராட்சி 11வது வார்டு உறுப்பினர் சிவா என்ற பழனிச்சாமி இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் ...

கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரம் மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி (வயது 53 )இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் உக்கடம் – சுங்கம் பைபாஸ் ரோடு சென்று கொண்டிருந்தார். அங்குள்ளபள்ளிக்கூடம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த பாசஞ்சர் ஆட்டோ இவரது பைக் மீது மோதியது இதில் குழந்தை சாமி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை ...

சென்னை:  தமிழக காவல்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ரயில்வே போலீஸ் ஏடிஜிபி ஆக ஓய்வு பெற்றார். போலீஸ் துணை சூப்பிரண்ட் ஆக பணியை தூக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போலீஸ் டிஐஜி மற்றும் ஐஜி திறம்பட பணியாற்றி தமிழக ரயில்வே காவல்துறையில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி நேற்று ஓய்வு பெற்றார். ரயில்வே காவல்துறையில் பணியாற்றியபோது ...

திருச்சி பாடாலூரில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் ஜோதி என்ற பெண் விவசாயி ஜேசிபி இயந்திரம் வாங்க ரூ.3.30 லட்சம் கடனாக பெற்றுள்ளாா். பின்னா் மாதத் தவணையாக ரூ.₹16,250 செலுத்திய வகையில் மொத்தம் ரூ.4 .87 லட்சம் செலுத்தியுள்ளாா். இந்த நிலையில் அபராத வட்டியாக ரூ.1,19, 148 கேட்டு, ஜேசிபி இயந்திரத்தை நிதிநிறுவனம் ஜப்தி ...