சென்னை: பாஸ்போர்ட் சேவை இணையதளம் நேற்று இரவு 8 மணி முதல் இயங்கவில்லை. பாஸ்போர்ட் சேவை இணையதளம் வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 7) காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி நடைபெறுவதால் சேவை முடங்கியுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ், நாடு முழுவதும் பாஸ்போர்ட் ...
தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் தாம்பரம் காவல் மாவட்டம் கூடுவாஞ்சேரி காவல் சரகம் பீர்க்கன்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடந்த மற்றும் கைவிடப்பட்ட 50 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் 12.10.23 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பீர்க்கன்கரனை காவல் ...
தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில் திருச்சி ரயில்வே மியூசியம் அருகே ரெஸ்டாரென்ட் ஆன் கோச் ரயில் பெட்டி உணவகம் நேற்று புதிதாக திறக்கப்பட்டது. இந்த உணவகத்தை ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் மற்றும் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். ...
வாஷிங்டன்: சமூக வலைத்தளங்கள் பார்வையாளர்களைத் தக்கவைக்க பல்வேறு முயற்சிகளைத் தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. இதற்கிடையே பொதுமக்களிடையே பிரபலமாக உள்ள யூடியூப் ஷார்ட்ஸில் மிக முக்கிய மாற்றம் வரவுள்ளது. அதாவது ஷார்ட்ஸின் அதிகபட்ச நீளம் 60 நொடியில் இருந்து 180 நொடிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நவீனக் காலத்தில் சமூக வலைத்தளங்கள் நமது வாழ்க்கையில் மிக முக்கியமானதாக மாறிவிட்டது. ...
கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அந்த ரோட்டில் மழை நீர் வடிகாலை ஆக்கிரமித்து கடைகள் முன் பொருட்கள் வைத்து செட்டுகள் அமைத்து இருப்பதால் அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதை தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன் அந்த சாலையில் உள்ள ஆக்கிரமப்புகளை ...
கோவை சாய்பாபா காலனி ,கே. கே .புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்.ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வனிதா ( வயது 32)இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த 2 – ந் தேதி செந்தில்குமார் அவரது மனைவியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அவர் வேலை பார்க்கும் வீட்டில் கொண்டு விட்டார்.வேலை முடிந்து அவர் வீட்டுக்கு ...
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை தாராபுரம் ரோட்டில் உள்ள மின் நகரைச் சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் கோகுல்நாத் (வயது 32 )இவர் நேற்று அந்தியூர் – பண்ணை கிணறு ரோட்டில் கார் ஓட்டி சென்றார். அப்போது திடீரென்று நிலைத் தடுமாறி கார் அருகில் உள்ள பிஏபி வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் கோகுல்நாத் படுகாயம் அடைந்தார். அவரை ...
கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து உதவி போலீஸ் கமிஷனர் பணியிடம் கடந்த 5 மாதங்களாக காலியாக இருந்தது. இந்த இடத்துக்கு உதவி கமிஷனராக சேகர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன் மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனராக பணிபுரிந்தார். இதே போல கோவை மேற்கு பகுதி போக்குவரத்து உதவி கமிஷனராக தென்னரசு நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இவர் ...
சென்னை: பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதற்காக இந்து முன்னணி நிர்வாகியும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயண நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ...
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, திடீரென மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். இருவரும் இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின் போது இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. அம்பானி குடும்பத்திற்கும், உத்தவ் தாக்கரே குடும்பத்திற்கும் இடையே சுமூக உறவு இருந்து வருகிறது. ...













