திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டார் கோவில் தெருவில் வசிக்கும் நரிக்குறவ இன மக்கள் 40 பேர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள் இவர்கள் வீடு கட்டிக் கொள்ள அரசு பட்டா வழங்கியிருக்கிறது. எத்தனையோ முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை . இன்று நடந்த மாவட்ட ஆட்சியர் மக்கள் ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குமாரபாளையம், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன் ( வயது 36) விவசாயி. இவர் நேற்று தனது மகன்கள் ஆதிரன் ( வயது 7) பிரகதீஷ் ( வயது 6) ஆகியோருடன் பைக்கில் சேலம் – கொச்சி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஜல்லிக்கட்டு மைதானம் அருகே சென்றபோது ...

கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள இடையர்பாளையம், கோவில் மேடு பகுதியை சேர்ந்த 13 வயது மாணவர்கள் 2 பேரும் ,15 வயது மாணவர்கள் 2 பேரும் நேற்று முன் தினம் திடீரென்று மாயமாகிவிட்டனர். விசாரணையில் இவர்கள் சரிவர படிக்காததை பெற்றோர்கள் கண்டித்ததால் மாயமானது தெரிய வந்தது. இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் ...

கோவையில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று கோவையில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. சில பகுதிகளில் லேசாக மழை பெய்தது . பிற்பகல் மாலை ...

சிறுவாணி அணையின் நீர்மட்டம் – 42.31 அடியாக உயர்வு கன மழை பொழிவு காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்வு. அடிவாரத்தில் 12 மி.மீ., அணைகட்டு பகுதியில் 21 மி.மீ., மழை பொழிவு பதிவு. அணையின் வரையறுக்கப்பட்ட கொள்ளளவு 44.61 அடியாக இருக்கின்ற நிலையிலே, அணையின் தற்போதைய நீர்மட்டம் – 42.31 அடி சிறுவாணி அணையில் இருந்து ...

கோவை அருகே உள்ள இருகூர் பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் அந்த பகுதியில் நூற்பாலைகளுக்கு தேவைப்படும் உபகரணங்கள் தயார் செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் ராஜசேகரனுக்கும் இடையே பணத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது .இந்த நிலையில் நேற்று காலை திடீரென்று எதிர்தரப்பினர் 15 ...

கோவை காந்தி பார்க் சுக்ரவார்பேட்டையில் அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோவில் உள்ளது.இந்த கோவிலில் மொத்தம் 6 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. 3மாதத்திற்கு ஒரு முறை இந்த உண்டியல் பணம் எண்ணப்படுகிறது.இன்று காலையில்அறநிலையத்துறை அதிகாரி ராம்குமார், கோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவம்,நிர்வாகிகள் மகேஸ்வரன் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.இந்தப் பணியை பகுதி கழகச் ...

கோவை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மாவட்டத்தில் 45 குழந்தைகள் காப்பகங்கள் உரிய அரசாங்க அனுமதி பெற்று பல்வேறு நலத்திட்டங்களை செய்து குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையங்களை சீரான முறையில் நடத்தி வருவதாகவும், இந்த நிலையில் சில காப்பகங்களில் சரியான முறையில் பராமரிக்க இல்லை என்று அரசு கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்தது ஒழுங்குபடுத்தியது , குழந்தைகள் ...

கோவை துடியலூர் அருகே உள்ள வரப்பாளையம் கிராமம் ஒட்டியுள்ள வனப்பகுதியின் மலை குன்றில் சக்தி வாய்ந்த பொண்ணூத்தம்மன் கோவில் உள்ளது ,இக்கோவிலில் அமாவாசை, பவுர்ணமி காலங்களில் சிறப்பு பூஜைகளும் அன்னதானம் நடைபெறும், இந்த நிலையில் புரட்டாசி மாதம் நவராத்திரி விழாக்காக கொண்ணுத்தம்மன் கோவிலில் விழா குழுவினர் சார்பில் விஷேச பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தி ...

கோவை சூலூர் பக்கம் உள்ள குமரன் கோட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 30) அந்தப் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார் .இவர் கடந்த 7-ந்தேதி ஓட்டலுக்கு சாமான்கள் இருசக்கர வாகனத்தில் மார்க்கெட் சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இதுகுறித்து அவரது தாயார் குருவம்மாள் சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் ...