திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டார் கோவில் தெருவில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் 40 பேர் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள் . இவர்கள் வீடு கட்டிக் கொள்ள அரசு பட்டா வழங்கியிருக்கிறது. அந்தப் பட்டாவை எம்எல்ஏ கதிரவன் எங்களுக்கு பெற்றுக் கொடுத்தார் .அதுபோல் எங்கள் 40 குடும்பங்களுக்கும் குடிசை மாற்று வாரியத்தில் வீடு ...

கோவை மதுக்கரை பக்கம் உள்ள நவக்கரையில் சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் நேற்று ஒரு பிக்கப் வேனும், டெம்போ டிராவல்ஸ் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் பிக்கப் வேன் ஓட்டி வந்த சூலூர் செம்மாண்டம்பாளையம் பக்கம் உள்ள சேடபாளையத்தைச் சேர்ந்த பிரசாத் (வயது 25 )அதே இடத்தில் இறந்தார்.வேனில் பயணம் ...

கோவை அருகே உள்ள நஞ்சுண்டாபுரம், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜ்பால் (வயது 56) வியாபாரி. இவர் தொழிலுக்காக கடன் வாங்கி இருந்தார். அந்தகடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராஜ்பால் .நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சேலையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ...

திருவண்ணாமலை மாவட்டம் , மேல்செங்கம், பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் இவரது மனைவி யசோதை (வயது 80) மகள் பிரியா (வயது 39)இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இவர்கள் 2 பேரையும், மூத்த மகள் மீனா குமாரி சிகிச்சைக்காக கோவை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆயுர்வேதிக் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். ...

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சுப்பையா பிள்ளை தெருவை சேர்ந்த விஜயகுமார் மகன் அழகு மணிகண்டன்(20) வயது இவர் திருச்சி சிறுகனூர் அருகே உள்ள பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் இயங்கி வரும் இன்ஜினியரிங் ஆப் டெக்னாலஜி என்ற பிரிவில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் டேட்டா சயின்ஸ் குரூப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம், வண்டலூர் உயிரியல் பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்திலிருந்து பெங்களூா், தில்லி, கோவை, கொச்சி, அந்தமான், மஸ்கட் நகரங்களுக்கு செல்லவிருந்த ...

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்கள் மழை எச்சரிக்கையால் இந்த முறை கிரிவலம் செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கனமழை எச்சரிக்கையால் வெளி மாவட்ட பக்தர்கள் திருவண்ணாமலை வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உலக புகழ் பெற்றது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள். மேலும் பவுர்ணமி கிரிவலம் ...

வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் நாளை சென்னை அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தென்மேற்குப் பருவமழை இந்திய பகுதிகளில் நேற்று (அக். 15) நிறைவு பெற்று வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த ...

சென்னை: சென்னையில் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார்கள் என்றும், அரசின் துரித நடவடிக்கையால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிந்துள்ளது என்றும் சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். மேலும், குறை சொல்பவர்கள் குற்றம் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். களத்தில் இறங்கி பணி செய்பவர்களைத்தான் பொதுமக்கள் அங்கீகரிப்பார்கள் என்றும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர ...

பல ஆயிரம் வைரங்களை பதித்து உருவாக்கப்பட்ட ரத்தன் டாடா புகைப்படம் இன்ஸ்டாகிரா மில் வைரலாகி அது பல லட்சம் இணையவாசிகளின் இதயங்களை வென்று சாதனை படைத்து உள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேரந்த வைர வியாபாரி ஒருவர் ரத்தன் டாடா மீது பேரன்பு கொண்டவர். ரத்தன் டாடா மறைவுக்கு தனித்துவமான முறையில் அஞ்சலி செலுத்த ...