திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி பட்டியை சேர்ந்தவர் முத்தையா . இவரது 17 வயது மகள் கோவை அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார் .இவர் கணபதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். 12-ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தாயார் வளர்மதி சரவணம்பட்டி ...

கோவை இடையர் வீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 42) நகை தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது .குழந்தைகள் இல்லை . இந்த நிலையில் ராமச்சந்திரன் நேற்று இடையர் வீதியில் உள்ள ஒரு கடை முன் தலையில் ரத்த காயத்துடன் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பக்கம் உள்ள வென்னியூரை சேர்ந்தவர்மகாலிங்கம் (வயது 28) இவர் கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலைபார்த்து வருகிறார் .நேற்று தனது நண்பர் வேணுவுடன்அங்குள்ள வள்ளியம்மாள் வீதி பூங்கா அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம் மது குடிக்க பணம் ...

தீபாவளி பண்டிகை வருகிற 31- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளது .எனவே புது துணிகள், நகைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கோவை பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, ஆர் .எஸ் . புரம்உள்ளிட்ட ...

சென்னை: ஒரு மாதத்திற்கு மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் நிறுவன தொழிலாளர்கள், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, வியாழக்கிழமை(அக்.17) மீண்டும் பணிக்குத் திரும்பினர். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் ஆலையில், தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும், ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை ...

டெல்லி: கண்கள் கட்டப்படாத புதிய நீதி தேவதையின் சிலை உச்சநீதிமன்ற நூலகத்தில் நேற்று திறக்கப்பட்டது. இந்த சிலையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார். புதிய சிலையின் சிறப்புகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். சினிமாக்களில் வரும் கோர்ட் சீன்களில் நீதி தேவதையின் சிலையில் கண்கள் கருப்பு துணிகளால் கட்டப்பட்டிருக்கும், ஒரு கையில் தராசும், ...

டெல்லி: குடியுரிமைச் சட்டம் பிரிவு 6ஏ செல்லும் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சூர்ய காந்த், சுந்திரேஷ், பார்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. ஜனவரி 1, 1966 க்கு முன்பு அசாமில் நுழைந்த புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கிய குடியுரிமைச் ...

சென்னை: உலகம் போற்றும் உத்தமத் தலைவர் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி தலைசிறந்த விஞ்ஞானி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 93 வது பிறந்தநாள் விழா மற்றும் சமூக சேவைகள் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே. புகழேந்தி அவர்களின்56 வது பிறந்தநாள் விழா மிகவும் கோலாகலமாக கே. கே. சாலை எம்ஜிஆர் நகர் அண்ணா ...

கோவை புட்டு விக்கி ரோட்டில் உள்ள ஆதி சக்தி நகரைச் சேர்ந்தவர் நித்தியானந்தன். இவரது மகன் சந்தீப் (வயது 18) இவரும் கோவை ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்த நாகேந்திரன் மகன் தரணி ( வயது 18) என்பவரும்நண்பர்கள் ஆவார்கள்.இவர்கள் இருவரும் ஒரே பைக்கில் நேற்று சுங்கம். உக்கடம் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.பைக்கை தரணி ஓட்டினார். ...

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் மணப்பாறை வட்டம், வையம்பட்டி ஸ்ரீகுரு திருமண மண்டபத்தில் முதலமைச்சரின் சிறப்புத் திட்டமான “உங்களைத் தேடி உங்கள் ஊரில் ” திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, திட்ட பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி கள ஆய்வு மேற்கொண்ட அலுவலர்களுடனான ஆய்வினை மேற்கொண்டார்கள். இந்நிகழ்வில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ...