கோவை பீளமேடு கிரி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனது நண்பருடன் பீளமேடு, ஸ்ரீ ராம்நகர் எப்.சி ஐ. ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீராம் நகரில் மனோஜ் என்பவரது வீட்டில் வளர்த்த நாய் அருண்குமாரை துரத்தி கடித்தது .இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது .இது குறித்து அவரது மனைவி ...
சீக்கிய படுகொலையின் 40 வது ஆண்டு நினைவு நாளில், ஏர் இந்தியா விமானம் தாக்கப்படலாம் என காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னு எச்சரித்துள்ளார். நவம்பர் 1 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் விமான பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா டுடே ...
சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. இதில் உடுமலை மாவட்டத்தில் அதிகஅளவில் 10 செ.மீ-க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. அமராவதி அணை தனது முழு கொள்ளளவை நெறுங்கி ...
சென்னை: பணியின் போது வீர மரணம் அடைந்த போலீஸாரின் தியாகத்தை போற்றும் வகையில் சென்னை காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து டிஜிபி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். அக்டோபர் 21ம் நாள் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1959ம் ஆண்டு இதே நாளில் (21ம் தேதி) லடாக் ...
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு. மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் . இவரது மகன் டாமிஸ் ( வயது 19) இவரது மனைவி ஸ்ரீமதி (வயது 18).இவர்களுக்கு திருமணம் ஆகி 10 மாதங்கள் ஆகிறது. கணவன் மனைவி இருவரும் துடியலூர் ஜி.என். மில் பகுதியில் வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இந்த ...
கோவையில் ஆர் .எஸ் . புரம் கிழக்கு ராமலிங்கம் ரோடு சேர்ந்தவர் சந்திரசேகரன் அவரது மனைவி மாலினி (வயது 52)இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2-வது மகனுக்கு 33 வயதாகிறது. இன்னும் திருமணம் முடியவில்லை. இதனால் தாய் மாலினி மனவருத்தத்துடன் காணப்பட்டார் .இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவில் அவரது வீட்டில் 3 -வது ...
கோவை அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. நலப் பணிகள் துறை இணை இயக்குனர் ராஜசேகர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், அதிகாரிகள், அப்பகுதிக்கு விரைந்து சென்று மருந்தகங்கள், கிளினிக்குகள், மற்றும் கடைகளில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக எந்தவிதகருக்கலைப்பு ...
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பொன்ராஜ் (வயது 22) எல்.இ.டி. ஸ்கிரீன் ஆபரேட்டர்.குடிப்பழக்கம் உடையவர்.இதைபெற்றோர்கள் கண்டித்தனர் இதனால் ஆத்திரமடைந்த பொன்ராஜ் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் அளவுக்கு அதிகமாக 10 தூக்க மாத்திரைகளை தின்று மயங்கி கிடந்தார் .அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ...
தமிழக முதல்வர் உத்தரவிற்கிணங்க தமிழக துணை முதல்வர் ஆலோசனையின் பேரில் , கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி வால்பாறை அருகே உள்ள ஊசிமலை எஸ்டேட் பகுதியில் நேற்று சிறுத்தை தாக்கி உயிரிழந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமியின் ...
சென்னை: இணையவழிகுற்றப் பிரிவு, தலைமையகம், சென்னை. “மையப்படுத்துதல் சர்வதேச அவுட் ரோமர்-சிஐஓஆர்” ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2024 வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாட்டில் சைபர் குற்றங்களைச் செய்ய பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்களில் 4430 போலி எண்கள் தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டலில் பதிவாகியுள்ளன. தொலைத்தொடர்புத் துறை (DoT) அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன் (TSP) ...













