மருதமலை தைப்பூசம் 2026: 5-ஆம் நாள் உற்சவம் – முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை. பக்திப் பெருக்குடன் குவியும் பக்தர்கள் – ஜொலிக்கும் அலங்காரத்தில் முருகப்பெருமான் தரிசனம் முருகப் பெருமானின் ஏழாம் படை வீடாகப் போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், தைப்பூசத் திருவிழாவின் ஐந்தாம் நாள் உற்சவம் இன்று மிகச் சிறப்பாக ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது . இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் தினமும் வந்து தரிசனம் செய்கிறார்கள். தற்போது தைப்பூச திருவிழா நடக்கிறது. இதையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 2-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் முருக பக்தர்கள் மற்றும் எல்.எம்.டபிள்யூ .பணியாளர்கள் இணைந்து, 50 ஆண்டு காலமாக பழனி பாதயாத்திரை சென்று வருகின்றனர். வழக்கம் போல் இந்த ஆண்டும், தை மாதம் 11ஆம் நாள் பழனி பாதயாத்திரை நடைபெற்றது. 1975 ஆம் ஆண்டு முதல் V. வெங்கடசாமி,R. கணேசன் ( குருசாமி) S. M மோகனசுந்தரம் , V. பழனிச்சாமி,K.V. ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வரும் 31.01.2026 அன்று திருக்கல்யாணம் மற்றும் 01.02.2026 அன்று மாபெரும் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வெகுசிறப்பாக நடைபெறுவதை முன்னிட்டு நேற்று திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார ...
கோவை மாவட்டம் வால்பாறை எம்ஜிஆர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் திருக்கோவில் 42 ஆம் ஆண்டு பஞ்சமி திருவிழா கடந்த 18 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்ற நிலையில் நேற்று எம்ஜிஆர் நகர் மற்றும் இந்திரா நகர் மகளிர் ...
கோவை காந்தி பார்க், சுக்கிரவார் பேட்டையில் அருள்மிகு.பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உள்ளது.இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா இன்று (வியாழக்கிழமை) இரவு 11 மணிக்கு கிராமசாந்தி பூஜையுடன் தொடங்குகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு கணபதி வழிபாடு இரவு 10 மணிக்கு வாஸ்து ...
பிகாரில் கட்டப்பட்ட விராத் ராமாயண கோயிலுக்காக மாமல்லபுரத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட உலகின் மிகப்பெரிய 33 அடி உயர சிவலிங்கம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள கேசரியா நகரில் விராட் ராமாயண கோயில் கட்டப்பட்டு வருகிறது. கம்போடியாவின் அங்கோர்வாட், ராமேஸ்வரம் ராமநாந்த சுவாமி மற்றும் மதுரை மீனாட்சி ...
அருள்மிகு மருதமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் நாளை மறுநாள் ( வியாழக்கிழமை) முதல் 18 – ந் தேதி வரை பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையாக இருப்பதால் இந்த நாட்களில் மலைக்கோவிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் ...
135 ஆண்டுகள் பழம் பெருமை வாய்ந்த கோவை கௌமார மடாலயத்தை நிறுவிய திருப்பெருந்திரு. இராமானந்த சுவாமிகளின் 69-வது ஆண்டு குருபூஜை விழா, தண்டபாணி சுவாமிகளின் நூல்கள் வெளியீட்டு விழா, கல்வி, இசை, சமூக சேவைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா, கோவை சின்னவேடம்பட்டி கௌமார மடாலய வளாகத்தில் உள்ள குமரகுருபர ...
ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத அசைவ திருவிழாவில் , 60 ஆடுகள் பலியிடப்பட்டு , 10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அனுப்பபட்டி கிராம காவல் தெய்வமாக கரும்பாறை முத்தையா கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா ...












