கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் தமிழக முதலமைச்சர மு.க.ஸ்டாலின் கோவை வந்தடைந்தார். முதல் நிகழ்ச்சியாக எல்காட் தொழில் பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்ட அவர், தொடர்ந்து அவினாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நில எடுப்பு விடுப்பு ஆணைகளை உரிமையாளர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து நேற்று ...
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அமெரிக்காவில் 47-வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், ...
கோவை, இராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் காலை உணவு திட்டப் பயனாளிகளான மாணவர்களுடன் உணவு தரம் எவ்வாறு உள்ளது என்றும், உணவு குறித்து பள்ளி மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பள்ளியில் உணவு தயாரிக்கும் ஊழியர்களிடம் உணவு குறித்தும் ...
விளாங்குறிச்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள புது தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைப்பதற்காக கோவை வந்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் நேரில் சந்தித்து வரவேற்றார். விமான நிலையத்திலிருந்து வழி நெடுக முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி கோவை மாநகரில் வருகிற ...
சென்னை: அண்மையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், திமுகவை மறைமுகமாக தாக்கிப் பேசி இருந்த நிலையில், முதன் முறையாக, விஜய்க்கு மறைமுகமாக பதில் கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். நடிகர் விஜய் புதிதாக தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27 ...
அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடக்கவுள்ளது. அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடப்பது வழக்கம். தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் வரும் 2025 ஜனவரியில் முடிவடைவதால், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடக்கிறது. இதில், ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் ...
கோவையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11:00 மணிக்கு இண்டிகோ விமானம் மூலம் சென்னையிலிருந்து கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கபடுகிறது. பின்னர் அவர் கோவை விளாங்குறிச்சி ஐ.டி. வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை ...
சென்னை: சீமான் உள்ளிட்ட தலைவர்களை இகழ்ந்து பேச வேண்டாம் என்றும், அனைவருக்கும் கண்ணியத்துடன் பதிலளிக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அக்டோபர் 27-ம் தேதி விக்கிரவாண்டியின் வி சாலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி முடித்த நிலையில், சென்னையில் உள்ள கட்சித் ...
புதுடெல்லி: அரியானா தேர்தல் முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. அரியானாவில், 90 சட்ட பேரவை தொகுதிகளுக்கான தேர்தல், கடந்த அக். 5ல் நடந்தது. 48 தொகுதிகளில் வென்று, பா.ஜ ஆட்சியை தக்க வைத்தது. இந்த தேர்தலில் எண்ணற்ற முறைகேடுகளை பா.ஜ அரங்கேற்றி உள்ளதாக குற்றம் ...
சென்னை: “ஆயிரம் இருந்தாலும் விஜய் என் தம்பி. என்னை எதிர்த்தே வேலை செய்தாலும் நான் அவரை ஆதரிப்பேன்” என 2 வாரங்களுக்கு முன்பு பேசிய சீமான், தற்போது, “எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான், அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது.” என ஆவேசமாகப் பேசியுள்ளார். விஜய் vs சீமான் ...













