ஜனாதிபதி மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெறும்போது பின்னால் ஒரு விலங்கு நடந்து சென்றது போன்ற காட்சி வீடியோ இணையத்தில் வைரல் ஆனதை எடுத்து இது குறித்து டெல்லி போலீஸ் விளக்கம் அளித்துள்ளது. நேற்று முன் தினம் பிரதமர் மோடி உட்பட 72 அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்ட நிலையில் திடீரென பதவி ஏற்பு விழாவின் ...

நரேந்திர மோடி பிரதமா்; மத்திய பணியாளா், பொதுமக்கள் குறைதீா்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள்; அணுசக்தி; விண்வெளி; அனைத்து முக்கிய கொள்கை விவகாரங்கள் மற்றும் வேறெந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத துறைகள். கேபினட் அமைச்சா்கள் ராஜ்நாத் சிங் (பாஜக) பாதுகாப்பு அமித் ஷா (பாஜக) உள்துறை; கூட்டுறவு நிதின் கட்கரி (பாஜக) சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ஜெ.பி.நட்டா (பாஜக) ...

மலாவி துணை அதிபர் உள்பட 9 பேருடன் சென்ற ராணுவ விமானம் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விமானத்தைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மலாவி நாட்டின் துணை அதிபராக உள்ளவர் சவுலோஸ் கிளாஸ் சிலிமா ( 51) . இவர் உள்பட ஒன்பது பேரை ஏற்றிச் சென்ற ராணுவ விமானம் ஜூன் 10 அன்று உள்ளூர் ...

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு தொகையாக ரூ.1.39 லட்சம் கோடி ரூபாயை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கான பங்காக ரூ.5,700.44 கோடி ரூபாய் நிதி கிடைக்க உள்ளது. மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி புதிதாக ஆட்சி அமைத்த முதல் நாளிலேயே மாநிலங்களுக்கான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட ரூ.1,39,750 கோடி தொகை அனைத்து ...

திருச்சி நகரில் நிலவும் கடும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீா்வு காணும் வகையில் மாநகராட்சி சாா்பில் பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் பிரம்மாண்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ரூ. 350 கோடியில் மிக பிரம்மாண்டமான முறையில் அதிக பொருட்செலவில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன . இதுபோல் திருச்சி விமான நிலையத்தில் பிரதமா் மோடி கடந்த ...

திருச்சி கருத்தரங்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் நடிகர் சத்யராஜ் பங்கேற்பு. திருச்சி தெற்கு மாவட்ட திமுக ஓட்டுனர் அணியினரின் கருத்தரங்கம். திருவெறும்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர ஓட்டுநர் அணி சார்பாக திருவெறும்பூர் MD ஹால் டிரைனிங் சென்டர் BHEL ல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ் ...

ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாஸி மாவட்டத்தில் உள்ள ரான்ஸூ என்ற பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது தீவிரவாதிகள் சிலர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் நிலை தடுமாறிய ஓட்டுநர் கட்டுப்பாட்டை ...

டெல்லி: பிரமதர் மோடியுடன் இன்று 72 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள நிலையில், இன்னும் எத்தனை பேர் வரை அமைச்சரவையில் இடம் பெறலாம். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத போதிலும் பாஜக 240 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அவர்கள் என்டிஏ கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவு”ன் ஆட்சியை ...

திருச்சி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியைத் தந்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு விழா முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் ! திருச்சி தெற்கு மாவட்டம், மாநகரத்திற்குட்பட்ட மார்க்கெட் பகுதி கழகத்தின் சார்பாக நடைபெற்ற, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் திருச்சி பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் ...

மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக 40க்கு 40 இடங்களை கைப்பற்றியது. எதிர்கட்சியான அதிமுகவால் ஒரு இடங்களை கூட கைப்பற்ற முடியவில்லை. சில தொகுதிகளில் பாஜக, அதிமுகவை மூன்றாவது இடத்துக்கு தள்ளியது. அதிமுக- பாஜக கூட்டணியில் ஏற்பட்ட விரிசலே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன் தினம், ” அதிமுக அழிவதை இனியும் பார்க்க ...