சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறையாடப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பெண், வேறு சமூகத்தை சார்ந்த இளைஞரை காதலிப்பதாக கூறி இருவரும் ...
கோவையில் இன்று திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த விழாவுக்காக கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்க முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 12 – 20 ...
அதிமுக இடத்தை வருங்காலத்தில் பாஜக பிடிக்கும் என்றும் பாஜக உள்ளே நுழையக்கூடாது என்று கூறும் கட்சிகள் இதை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசியல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கூறி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பாஜக தென்னிந்தியாவில் வேகமாக வளரும் என்று நான் இரண்டு வருடங்களுக்கு முன்பே கூறினேன், அதுதான் தற்போது நடந்துள்ளது. ஆந்திரா ...
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், இன்று தொடங்கி வரும் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்கான, வாக்குப்பதிவு வரும் ஜுலை 10ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அப்படி பதிவாகும் வாக்குகள் ஜுலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ...
ஜி7 உச்சி மாநாட்டை தொடர்ந்து, பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். ஜி7 மாநாட்டின் அவுட்ரீச் அமர்வில் பங்கேற்பதற்காகவும், உலகத் தலைவர்களுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி, தெற்கு இத்தாலியில் உள்ள அபுலியாவை சென்றடைந்தார். இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ...
தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறியதாவது:- மேட்டூர் அணையில் நீர் மட்டம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் உள்ள திமுக அரசின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி தான் கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. கர்நாடக காங்கிரஸ் முதல்வர், துணை முதல்வரிடம், சோனியா காந்தி, ராகுல் காந்தி மூலம் தமிழகத்தின் நியாயங்களை எடுத்துக் ...
தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களுக்கு மத்தியில், தனியார் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், `நான் உயிரியலாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை. பரமாத்மா தான் என்னை பூமிக்கு அனுப்பினார்’ என பிரதமர் மோடி கூறியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் வந்தபோதிலும், `மற்றவர்கள் என்ன நினைத்தாலும் சரி, அந்த பரமாத்மா தான் என்னை அனுப்பினார்’ என ...
கோவை மாநகர், மாவட்ட பா.ஜ.க வினர் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி முருகானந்தம் தலைமையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறும்போது:- கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி அருகே நடுரோட்டில் தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை ஆட்டுக் குட்டிக்கு அணிவித்து அந்த ஆட்டின் ...
திருச்சி ஜமால் முகமது கல்லூரி அருகில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தடகளப் போட்டிகளுக்கு வரவேற்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பேனர் வைத்த விவாகரமும் இதனை தொடர்ந்து மாவட்ட விளையாட்டு அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அந்தப் போட்டியில் கலந்து கொண்ட விஜயபாஸ்கரின் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் பெருவெற்றி பெற்றதை அடுத்து ...
சென்னை: தமிழகத்தில் 2,500 கிராம சுகாதார பணியாளர்களை நியமனம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆதார் பதிவு, விலையில்லா பாடப்புத்தகங்கள், அஞ்சலக வங்கிக் கணக்கு எண் ஆகிய சேவைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி ...













