உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் வசிக்கும் அகதிகளை அந்நாட்டவர்களை மணந்திருந்தால், நிரந்தர குடியுரிமை அளிக்கப்படும் என அதிபா் ஜோ பைடன் தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் ஏராளமான அகதிகள் அந்த நாட்டில் உள்ளவரை மணந்திருந்தால் அவா்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க வகை செய்யும் திட்டத்தை அதிபா் ஜோ பைடன் வகுத்துள்ளாா். இது குறித்து ...

ராமநாதபுரம் : மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை இரவு ராமநாதபுரத்திற்கு வருகிறார். நாளை மறுநாள் (ஜூன் 21) உலக யோகா தினம் நடைபெறுவதையொட்டி தனுஷ்கோடியில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்காக, உச்சிப்புளி INS பருந்து கடற்படை தளத்திற்கு வருகிறார். சர்வதேச யோகா தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ல் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல ...

அண்மையில் நடந்து முடிந்த 18-ஆவது மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, கேரளத்தின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல் காந்தி களம் கண்டாா். இரு தொகுதிகளில் வென்ற ராகுல், தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ஆம் தேதியிலிருந்து 14 நாள்களுக்குள்(ஜூன் 18) ஏதேனும் ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டியது கட்டாயம். ...

சென்னை: ‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலே எங்கள் இலக்கு. இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட எதிலும் தவெக போட்டியிடாது’ என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக வெற்றிக் கழகத் தலைவர், விஜய் ...

தமிழகத்தில் மீண்டும் மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த வரைவு திட்ட அறிக்கையின் படி, தமிழகம் முழுவதும் மினி பஸ்களை இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, ...

திருச்சி மாவட்டம் நவல்பட்டை சேர்ந்த ராஜு என்பவர் உடல் கொச்சியிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி கொண்டுவரப்பட்டது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இறுதி சடங்கு அங்கு உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். மேலும், திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி இறந்த ராஜுவின் உடலுக்கு மலர் ...

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் அவரின் தொகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் தன்னை அமைச்சரும் அதிகாரிகள் யாரும் கூப்பிடாமல் விழா நடத்தி என்னை கேவலப்படுத்துகிறார்கள் என்று உள்ளக் குமுறலை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் அமைச்சர் கே.என்.நேருவின் சமூக வலைதள பதிவின் கீழ் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் ...

சென்னை: மன்னார்குடி அருகே வெள்ளங்குழியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த சதீஷ்குமார் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். “சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் ...

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை அடியோடு ஒழிப்போம் என டெல்லியில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் கடந்த 9-ந் தேதி முதல் தொடர்ச்சியாக பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் பலியாகி வருகின்றனர். இதனையடுத்து டெல்லியில் இன்று ...

போப் பிரான்சிஸ் உடனான பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பு குறித்து, கேரள காங்கிரஸ் வெளியிட்ட தவறான பதிவுக்கு அக்கட்சி கிறிஸ்தவ சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளது. கேரள காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் வலைதளப்பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்ட ஒரு பதிவில், பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இத்தாலி சென்ற போது அங்கு போப் பிரான்சிஸுடன் அவர் சந்தித்த ஒரு ...