கோவை மாவட்ட த.மு.மு.க. சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது. அதில் சமூக வலைதளத்தில் முஸ்லிம்கள் குறித்தும் இறைத்தூதர் குறித்தும் ஒருவர் அவதூறு கருத்துக்களை பதிவு செய்துள்ளார் .மேலும் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. குறித்தும் அவதூறு பதிவு செய்துள்ளார் .இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறப்பட்டிருந்தது. இது குறித்த ...
தமிழகத்தில் அதிகரித்து வரும் படுகொலை சம்பவங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் விடியா திமுக அரசு என்று அதிமுக பொதுச் செயலாளருமான எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி” என்று பாடினார் புரட்சித் ...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தூய வளனார் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் சிறப்புரையாற்ற திருச்சி வந்திருந்தார், திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பியும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாடாளுமன்றத்தில் விவாதம் ஆலோசனை போன்ற எவ்வித நிகழ்வுகளும் இல்லாமல் மத்திய ...
நிர்மலா சீதாராமன் 7வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதன் மூலம் தொடர்ச்சியாக அதிகமுறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையை அவர் பெறவுள்ளார். 2024 மத்திய இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக முழுமையாக பட்ஜெட் ஆக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ...
தளபதி விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்து சமூக வலைதளங்களில் மட்டுமே அரசியல் செய்து வருகிறார் என்றும் ஒரு வாழ்த்துக்கள் மட்டுமே கூறும் தலைவராக இருக்கிறார் என்றும் விமர்சனம் எழுந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் பக்கா பிளான் உடன் அரசியல் களத்தில் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ...
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறும்போது தமிழக மக்கள் தாமாக முன்வந்து மதுவை ஒழிப்பதே தங்களது கடமை என்று மது குடிப்பவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி குறைக்கலாம் காலப்போக்கில் மதுவிலக்கு சட்டம் அமலுக்கு வரலாம் ஆம்ஸ்ட்ராங் கொலை கண்டிக்கத்தக்க ஒரு செயல். காவல்துறை மற்றும் தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு இது போன்ற சம்பவங்கள் ...
திருச்சியில் மக்களுடன் முதல்வர் முகாமில் காவல் துறை இயக்குனர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் கொடுத்த புகார் மனுக்கள் மீது தீர்வு கண்டறியும் வகையில் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் காமினி IPS உத்தரவின் பேரில் பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக ...
ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். 80,000 மக்களுக்கு ...
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் சட்டவிரோதமாக பொதுமக்களை திமுக அடைத்து வைத்துள்ளதாக கூறி பாமக எம்எல்ஏ அருள் தலைமையிலான பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று சானிமேடு பகுதியில் திமுகவினருக்கு பாமகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காணை ஒன்றியத்திலுள்ள கடையம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், ...
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு நேரடி விமான சேவை எம்பிக்கள் குழு ஒன்றிய அமைச்சரை சந்தித்து மனு. இதுகுறித்து திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு, ராஜ்யசபா எம்பி எம்.எம்.அப்துல்லா, கரூர் எம்பி செ.ஜோதிமணி, தஞ்சாவூர் எம்பி முரசொலி ஆகியோருடன் நானும் ...













