இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கயானா நாட்டின் உயரிய தேசிய விருதை அந்நாட்டின் அதிபர் முகமது இர்பான் வழங்கி கவுரவித்தார். பிரதமர் மோடி 3 நாடுகளுக்கான தனது அரசு முறை சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக நைஜீரியா சென்று, அந்நாட்டு அதிபரை சந்தித்தார். நைஜீரியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசில் சென்ற அவர், அங்கு நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டில் ...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் சாதிக்காதது ஒன்றுமில்லை. 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அவர்தான் வசூலிலும், ரசிகர் செல்வாக்கிலும் நம்பர் 1 ஆக இருக்கிறார். இன்றும் தமிழ் நாட்டில் சூப்பர் ஸ்டார் டைட்டில் அவருக்கு மட்டும்தான் என்பதில் ரசிகர்கள் குறியாக உள்ளனர். ஆனால், அவர் அரசியலுக்கு வருவதாக 96 ஆம் ஆண்டு முதல் முதன்முதலாக குரல் ...
ஆயக்குடி:”எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு”என, திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆயக்குடியில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமாவளவன் பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பழநியாண்டவரை தரிசிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. முன்னோர்கள் வாழ்ந்த இடம் என்பதால் அதை பார்க்க வந்தேன். நேர்த்திக் கடன் செலுத்த வந்ததாக செய்திகளைக் கிளப்பி விடுவர். உண்மையில் அதற்காக வரவில்லை.காலம் காலமாக ...
ஹேக், போர்க்குற்றங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் ராணுவ அமைச்சருக்கு எதிராக, சர்வதேச நீதிமன்றம் பிடி வாரன்ட் பிறப்பித்துள்ளது. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் ஹேக் நகரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளது. இதில், 124 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகள் இறையாண்மை மற்றும் தேச நலன் கருதி இந்த ...
இந்தியாவில் ரூ.10 கோடி ஊழல் செய்யும் முதலமைச்சர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். ரூ.2000 கோடி ஊழல் செய்த அதானி சுதந்திரமாக சுற்றி வருகிறார்’ என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்… அமெரிக்காவில் சூரிய ஒளிமின் நிலைய ஒப்பந்தங்களைப் பெற, கடந்த 2020 – 24 காலகட்டத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி நிறுவனம் ...
ஊட்டி ; ஊட்டிக்கு ஜனாதிபதி வருவதையொட்டி தீட்டுக்கல் ஹெலிபேட் பகுதி போலீஸ் காட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு இம்மாதம், 27ம் தேதி ஊட்டிக்கு வருகிறார். 29ம் தேதி வரை ஊட்டி ராஜ் பவனில் தங்கி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 30ம் தேதி ஊட்டி ராஜ்பவனில் இருந்து புறப்பட்டு திருவாரூர் ...
திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் அமைச்சா் கே. என். நேரு பேசும்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் நாம் வென்றால்தான் மீண்டும் தலைவா் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்பாா். ...
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.மாநாட்டை நடத்திவிட்டு, உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய், வரும் தேர்தலுக்கு முன் கட்சி கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்று கட்சியை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ள ...
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி மத்திய மாவட்ட வடக்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் செயல் வீரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ...
திருச்சியில் அ.தி.மு.க., மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களின் கள ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா ஆகியோருடன் திருச்சி மாவட்ட அ.தி.மு.க., செயலர்கள் கலந்து கொண்டனர். தெய்வாதீனம்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தமிழக முதல்வராக பதவி ஏற்க இருந்தார். அந்த ...













