பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் அதன் ஒரே நாடு ஒரே தேர்தல் முன்முயற்சியுடன் முன்னேறி வருவதாகவும் நடப்பு கூட்டத்தொடரில் ஒரு மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற ராம்நாத் கோவிந்த் கமிட்டியின் அறிக்கைக்கு அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது மேலும் பரந்த ...

கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா.மோகன் உடல்நல குறைவால்கோவை ராமநாதபுரம், கருணாநிதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலையில் மரணம் அடைந்தார். இவர்1980 ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும்,1989 -ஆம் ஆண்டில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றி, பொதுமக்களுக்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்து, பொதுமக்களின் அன்பு, நன்மதிப்பைப் பெற்றவர்.முத்தமிழறிஞர் கலைஞரின் ...

சென்னை: மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கிய டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய கோரி, சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனி தீர்மானம் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. மக்களுக்கு நல்ல செய்தி வரும் என பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் தமிழக ...

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த 20 நாள்களில் கடந்த பிப்ரவரி மாதம் வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் பதவி பெற்றவர் ஆதவ் அர்ஜுனா. ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (Voice Of Commons)’ எனும் தேர்தல் வியூக நிறுவனத்தின் மூலம் மாநாடுகளை ஒருங்கிணைப்பது, தேர்தல் வியூகங்களை வகுப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறார். 2021 தொடக்கத்திலிருந்து வி.சி.க-வின் ...

மாஸ்கோவில் நடைபெற்ற 15ஆவது விடிபி ரஷிய முதலீட்டு மாநாட்டில் பிரதமர் மோடியின் கொள்கை மற்றும் மேக் இன் இந்தியா திட்டம் ஆகியவற்றை ரஷிய அதிபர் புதின் பாராட்டினார். வளர்ச்சிக்கான நிலையான சூழலை உருவாக்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாராட்டிய அதிபர் புதின், இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்தக் கொள்கைகள் எவ்வாறு பங்களித்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார். உற்பத்தியை ...

சென்னை: பெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண பணிக்காக தமிழ்நாட்டுக்கு 2000 கோடி நிதி வழங்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசின் பங்காக ரூ.944.80 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து மத்திய அரசின் ரூ.944.80 கோடி நிதி வழங்க உள்துறை அமைச்சகம் அனுமதி ...

கோத்தகிரி: வாக்குகளை குறித்தும், தேர்தலை குறித்தும் சிந்திக்கும் ஆட்சி, எப்படி மக்கள் சேவையை பற்றி சிந்திக்கும் என திமுக அரசை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். மேலும், அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்தனர் என்று அவர் கூறினார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலி தாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வால்பாறையில் உள்ள இதய தெய்வம் எம்ஜிஆர் தோட்டத் தொழிலாளர் சங்க அலுவலகம் முன்பு வைக்கப் பட்டிருந்த புரட்சி தலைவியின் திரு உருவப்படத்திற்கு தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநிலத் தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையிலும் அதிமுகவின் நகரகழகத்தின் ...

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட “தி சபர்மதி ரிப்போர்ட்” என்ற திரைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு, நரேந்திர மோடி முதல்வராக இருந்த காலகட்டத்தில், கோத்ரா ரயில் சம்பவம் நடைபெற்றது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாகும். இந்த சம்பவத்தை மையமாக ...

மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய விழுப்புரம் சென்ற தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், மக்களுக்கான உதவிகளை செய்யவும் மாவட்ட ஆட்சியருடன் வனத்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் சென்றார், இருவேல் பத்து பகுதியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட ...