5G-ஐ வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய பிறகு, இந்தியா இப்போது 6G-யை நோக்கி தனது பயணத்தை வேகமாக மேற்கொண்டு வருகிறது. சமீபத்திய BHARAT 6G 2025 மாநாட்டின் போது, தொலைத்தொடர்புத் துறை இணையமைச்சர் சந்திரசேகர் பெம்மாசானி, 6G தொடர்பான 111க்கும் மேற்பட்ட ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த மேம்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சியை ஆதரிக்க மொத்தம் ₹300 ...
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வரின் 72 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை நகரக்கழகத்தின் சார்பாக நகரகழக செயலாளர் செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் அதேபோல வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டு சின்கோனா பகுதியில் உள்ள கந்தன்குடி மற்றும் ...
843 பாட்டில்கள் பறிமுதல் .கோவை மே 17கோவையில் உள்ள டாஸ்மாக்கடைகளிலும், பார்களிலும்,குறிப்பிட்ட நேரத்துக்கு மாறாக சட்டவிரோதமாக கள்ள சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக மாநகர காவல் துறைக்கு தகவல் வந்தது.போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் ஆர். எஸ். புரம். போலீசார் நேற்று ஆர். எஸ். புரம் , லாலி ரோடு மருதமலை ரோட்டில் ...
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நான்கு நிதித்துறை சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். மார்ச் 14 முதல் ஏப்ரல் 30 வரை நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட 18 மசோதாக்களில் இந்த நான்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் 14 முதல் ஏப்ரல் 30 ...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்று வரும் பாமக நிர்வாகிகள் கூட்டத்திலும் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி பங்கேற்கவில்லை. தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், மகளிரணி மாணவரணி, இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி பங்கேற்காத நிலையில், ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்கும் இந்தியா, சீனா என அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரிகளை விதித்து உத்தரவிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி இந்திய பொருட்கள் மீது டிரம்ப் 26% வரியை விதித்தார். இதனைத் தொடர்ந்து திடீரென மனசு மாறிய டிரம்ப், ஏப்ரல் 10 ஆம் தேதி, ...
காசா சிட்டி: ‘நாங்கள் காசாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அங்கு மக்கள் பலரும் பட்டினியால் வாடுகிறார்கள்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது இரண்டாவது பதவிக் காலத்தில் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வளைகுடா நாடுகளில் தொடங்கிய ட்ரம்ப், முக்கிய நட்பு நாடான இஸ்ரேலை தவிர்த்துவிட்டார். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான இரண்டு மாத போர் நிறுத்தம் ...
பாட்னா: மிகவும் புனிதத் தலமாகக் கருதப்படும் கயா நகரின் பெயர் இனி கயா ஜி என்றே அழைக்கப்படும் என்று பிகார் அரசு அறிவித்துள்ளது. பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாநில கூடுதல் முதன்மைச் செயலர் சித்தார்த் இந்த ...
புதுடெல்லி: “ஆபரேஷன் சிந்தூர் இந்திய ஆயுத படைகளின் தாக்குதல் திறனின் வௌிப்பாடு” என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள நார்த் பிளாக்கில் புதிய பன்னோக்கு முகமை மையத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அமித் ஷா, “பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ...
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு வளைகுடா நாடுகளில் கடந்த 13 ஆம் தேதி தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இவர் தனி விமான மூலம் நேற்று கத்தார் நாட்டில் இருந்து அபுதாபி சென்றார். அங்கு சர்வதேச விமான நிலையத்தில் ட்ரம்பை, அந்நாட்டு அதிபர் வரவேற்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு 21 குண்டுகள் முழுங்க மரியாதை வழங்கப்பட்டது. ...













