எம்‌.ஆர். ஸ்ரீனிவாசன் இந்திய அணு சக்தி கழகத்தின் தலைவராகவும் சில காலம் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உதகையில் அவர் இல்லத்தில் நாட்டின்  அரசு உயர் அதிகாரிகள் அரசியல் தலைவர்கள், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மற்றும் விஞ்ஞான துறையில் இருந்து அதிகாரிகள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர்  ...

கோவையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் முற்றிலும், உண்மையும், உத்தமமாய் இறை மைந்தன் இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமான நற்காரியங்களை சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் தொடர்ந்து செய்து கொண்டும். அனைத்து மத தலைவர்களோடும், மத நல்லிணக்கத்தோடும், பயணித்துக் கொண்டிருக்கும், அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத் தலைவர் *கோவை.சி.எம்.ஸ்டீபன் ...

மதுரை: டாஸ்மாக் முறைகேட்டில் விஐபிக்கள் பலருக்கும் தொடர்பு உள்ளது. இது அமலாக்கத் துறையின் விசாரணை முடிவில் வெளிச்சத்துக்கு வரும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். மதுரையில் ஜூன் 22-ல் நடைபெறும் முருகன் மாநாட்டுப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் ...

ஜெர்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொமனியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தோ்தல் முடிவுகளின்படி, எதிா்க்கட்சியான கன்சா்வேடிவ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஜெர்மனி நாடாளுமன்றத்தில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில் புதிய பிரதமராக ஃப்ரீட்ரிக் மொஸ் தோ்வானாா். ...

சிறைகளில் புதிய கைதிகளை அனுமதிக்கும் போது சாதி குறித்த தகவல்களை கேட்க கூடாது எனவும், சாதி குறித்த தகவல்கள் எவ்வித ஆவணங்களிலும் இருக்கக் கூடாது என அரசாணை வெளியீடு. கைதிகளுக்கு சாதி அடிப்படையில் பணிகளை வழங்க கூடாது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; ...

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் புதிய நபர்களை கட்சியில் இணைப்பது மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து தங்கள் கட்சிக்கு வரவழைப்பது போன்ற பணிகளும் நடைபெறுகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டையான சேலத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுக உரிமை மீட்பு குழுவில் ...

அமராவதி: நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் ராணுவத்தை விட மாநில போலீசார் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். மேலும், ஹைதராபாத் மற்றும் கோவையில் நடந்த குண்டுவெடிப்புகளைச் சுட்டிக்காட்டிய அவர், தீவிரவாதிகளுக்குத் தென்மாநிலங்களே ஈஸியான இலக்குகளாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த மாதம் காஷ்மீர் ...

உதகை மே 20 நீலகிரி உதகை அனைத்து சங்கங்களின் சார்பில் உதகையில் சேரிங்க் கிராஸ் பகுதியில் இருந்து ஏடிசி வரை மாபெரும் பேரணி மாவட்ட பாஜக மற்றும் அனைத்து சங்கங்களின் ஏற்பாட்டில் தலைவர் தர்மன் தலைமையில் காஷ்மீர் பாஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்க பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக செயல்படுத்திய முப்படை வீரர்களுக்கும், பாரத ...

கோவை மே 19 கோவை சூலூர் – நீலாம்பூர் ரோட்டில் அனுமதி இல்லாமல் நாம் தமிழர் கட்சி கொடி கம்பமும், பேனர்களும் வைக்கப்பட்டிருப்பதாக சூலூர் போலீசுக்கு தகவல் வந்தது போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். கொடி கம்பமும்,பேனர்களும் அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சூலூர் மண்டல தலைவர் சக்திவேல் ...

அமராவதி: ஆந்திராவில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் நடைபெற்ற ரூ.1,000 கோடி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே டெல்லியில் ஆட்சி செய்த ஆம்ஆத்மி கட்சியில் நடைபெற்ற மதுபான கொள்கை முறைகேடு நாடு முழுவதும் அதிர்வலைகளை ...