சென்னை:  ஒரே தேர்தல் தான்.. நாடாளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றால்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை அருகே தாம்பரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இந்த ஆட்சியில் பெயர் வைப்பதுதான் ...

திண்டுக்கல்: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ரூ. 1000, ஒரு நாள் முன்னதாகவே வழங்கப்பட்ட விவகாரத்தில் திமுகவுக்கு சனாதனமும், இந்து தர்மமும் வேண்டாம் ஆனால் அமாவாசை மட்டும் வேண்டுமா என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நேற்று (செப்டம்பர் 15) தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. ...

சீமான் மீதான பாலியல் புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார். காவல்துறையின் செயல்பாடு மந்த கதியில் இருக்கிறது. அரசியல் பலம், ஆள் பலம் இருக்கும் சீமானுக்கு எதிரான தனது போராட்டத்திற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அவரை எதிர்க்க தமிழ்நாட்டில் ஒரு ஆள் கூட இல்லை எனக் கூறி புகாரை திரும்ப பெற்றுள்ளார். இதனால், பாலியல் புகாரில் ...

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை `என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பயணத்தை தொடங்கியவர் நிலக்கோட்டை, சின்னாளபட்டி, நத்தம் பகுதிகளைத் தொடர்ந்து திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானாவில் தொடங்கி மாநகராட்சி அலுவலகம் அருகே நடை பயணத்தை நிறைவு செய்தார். அப்போது பேசிய அண்ணாமலை, “உழைக்கும் ...

தமிழகத்தில் நிபா வைரஸ் பரவலைத் தடுக்க பொள்ளாச்சி அருகே கேரளா எல்லையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கேரள எல்லை பகுதியில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு.. கோயம்புத்தூர்: கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு தமிழக கேரள ...

நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், வருமுன் காப்போம் ஆரோக்கியம், மிகு நலவாழ்வு காண்போம் சுகாதாரதிருவிழா தொடக்கவிழா நிகழ்ச்சியினை, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்துள்ள உணவுகள் ...

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைதொகை திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ...

டெல்லி: ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வர உள்ளனர். அதாவது இன்று டெல்லியில் நடந்த அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதுபற்றி முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில் பின்னணி குறித்த முக்கிய தகவலை டிஆர் பாலு எம்பி விளக்கி உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முயற்சியாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ...

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் சோதனை முயற்சியாக மகளிர் வங்கி கணக்கிற்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதனை முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் சோதனை முயற்சியாக மகளிர் வங்கி கணக்கிற்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதனை முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் ...

சிங்கப்பூரின் 9வது அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்கிறார். சிங்கப்பூரில் கடந்த 1ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, சிங்கப்பூரின் 9வது அதிபராக அவர் இன்று பதவியேற்க ...