மின்சாரத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கூடுதல் கடன்களை பெறுவதற்கு அனுமதி அளிப்பது போன்ற நிதி ஊக்குவிப்பை மத்திய நிதி அமைச்சகத்தின் செலவின துறை வழங்கி வருகிறது. மின்சாரத் துறையில் செயல் திறன் மற்றும் திறனை அதிகரிக்க சீர்திருத்தங்களை செயல்படுத்தி வரும் மாநிலங்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். இந்த முன்முயற்சியை மத்திய ...

சென்னை: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் அந்த நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுவதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்றிரவு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பணமோசடி ...

சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். தமிழக மின்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியின்போது 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக, இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி,பலரிடம் ...

அண்ணாமலையை கேள்வி கேட்ட பிரபல பத்திரிகை நிருபர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘லண்டனில் நீங்கள் செந்தில் பாலாஜி சகோதரரை சந்தித்தீர்களா என்ற கேள்வியை நிருபர் ஒருவர் கேட்டார். அவரிடம் சரமாரியாக மறு கேள்விகள் கேட்ட ...

டெல்லி: லோக்சபா தேர்தலுக்காக பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கு முதல் பின்னடைவாக, மத்திய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு ஆம் ஆத்மி ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் டெல்லி யூனியன் பிரதேசத்தில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசித்தும் வருகிறது. பாஜகவை லோக்சபா தேர்தலில் வீழ்த்த அனைத்து ...

தி.மு.க., அரசின் ஊழல்களை வெளிப்படுத்துவதற்காக, தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அடுத்த மாதம் மேற்கொள்ள இருந்த பாதயாத்திரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, அக்கட்சியினர் கூறியதாவது: தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின், தி.மு.க., அரசின் தவறுகளை, அமைச்சர்களின் ஊழல்களை, ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறார். இதையடுத்து, ‘தி.மு.க., பைல்ஸ் பார்ட் – 2’ என்ற பெயரில், பாதயாத்திரையின் ...

சென்னை: தனி அமைப்பை நியமித்து பட்டுக்கோட்டை நகைக் கடை அதிபர் தற்கொலை வழக்கை விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்டைக் கடித்து.. மாட்டைக் கடித்து.. மனிதனைக் கடித்த கதையாக, இந்த திமுக அரசின் ஏவல் துறையாக விளங்கும் காவல் ...

புதுடெல்லி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை முன்னிட்டு தலைவர்கள் பலரும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும், ...

பிரதமர் குறிப்பிட்டது போல் திமுக ஒரு குடும்பம் தான், என முதல்வர் ஸ்டாலின் பேச்சு.. அண்ணா அறிவாலயத்தில் இல்லத்திருமான நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு உரையாற்றினார், அப்போது அவர் பேசும்போது பிரதமர் மோடி, நமது திமுகவை குடும்ப அரசியல் நடத்துவதாகவும், அதை வைத்து பிழைப்பு நடத்துவதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார். இதற்கு நான் ...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்திலும் நடிக்கிறார், வெளியிலையும் நடிக்கிறார் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சனம்.. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், குடும்ப அரசியல் குறித்த கருத்துக்கு பதிலடி கொடுத்தார். பிரதமர் மோடி 2 நாட்களுக்கு முன்பு குடும்ப அரசியல் குறித்து பேசியுள்ளார். பிரதமர் ...