தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி வியூகங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது. இது தங்கள் கட்சியின் வாக்குகளை பிரித்துவிடுமோ என்ற அச்சத்திலும் அரசியல் தலைவர்கள் இருந்து வருகின்றனர். விஜய் தற்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் ...

கோவையில் நடைபெற்று வரும் அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலம் பணிகள் காந்திபுரம் பகுதியில் நடைபெற்று வரும் பெரியார் நூலகம் அறிவுசார் மையம் கட்டுமான பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இந்த கட்டிடம் பல்வேறு துறைகளில் ...

நடிகருமான விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு தனது அரசியல் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் மதுரையில் மாநாடு நடைபெற்று முடிந்த நிலையில், தனது முதற்கட்ட பிரசாரத்தை செப்டம்பர் 13 முதல் திருச்சியில் இருந்து தொடங்கி உள்ளார். இந்த பிரச்சாரத்திற்கு காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பிரசாரத்தின்போது, காவல்துறையின் நிபந்தனைகள் ...

சென்னை: புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய்யை நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். இதற்கிடையே பேப்பரில் எழுதிக் கொடுப்பதை மட்டுமே விஜய் படித்து வருவதாக விமர்சித்துள்ள சீமான், யாரும் விஜய்யை அரசியலுக்கு வரச் சொல்லிக் கேட்கவில்லை எனச் சாடினார். மேலும், அஜித்தும், ரஜினியும் தன்னுடைய புகழை வியாபாரம் செய்ய விரும்பாதவர்கள் ...

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கோவை மாவட்டம் சிங்காநல்லூர், சூலூர் தொகுதிகளில் பிரசார பயணம் செய்தார். சிங்காநல்லூர் அருகே பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் இருந்தபோது கோவையில் மெட்ரோ ரயில் அமைக்க திட்டம் தீட்டப்பட்டது. சட்டமன்ற தேர்தல் வெற்றிக்குப் பிறகு கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்படும். கோவை விமான நிலையம் விரிவாக்கம் ...

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 117வது பிறந்த நாளையொட்டி, ஈரோட்டில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அண்ணா கூறிய மறப்போம், மன்னிப்போம் என்ற அருமொழியை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதிமுக ஒன்றிணைவு குறித்து புரிய வேண்டியவர்களுக்கு இது ஒரு எண்ணமாக புரியட்டும்” என ...

50 சதவீத வரி விதிப்பு இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டது என்று முதன்முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புக்கொண்டு பேசியிருக்கிறார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக இந்தியா மீது கூடுதலாக அமெரிக்கா வரி விதித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அபராதத்துடன், இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி ...

மேற்காசிய நாட்டான கத்தாருக்கு சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் தலைவர்களை இலக்காக வைச்ச இந்தத் தாக்குதல் பத்தி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில்ல (UNHRC) விவாதம் நடந்தது. அப்போ, மனித உரிமைகள் வழக்கறிஞரும், ஐ.நா. செயல்பாட்டை கண்காணிக்குற UN Watch நிறுவனத்தோட இயக்குநருமான ஹில்லெல் நியூயர், 2012-ல அமெரிக்கா பயங்கரவாத அமைப்பா சொன்ன ஹமாஸை ...

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய பிறகு முதன்முறையாக, விஜய் மாநிலம் தழுவிய பயணத்தை மேற்கொள்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ளது. இதனால், தமிழக அரசியல் கட்சிகள் முழு வேகத்தில் தொடங்கியுள்ளன. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி மற்றும் சீமான் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், மாநிலம் தழுவிய பயணங்களில் மும்முரம் ...

புதுடெல்லி: நேபாள நாட்டில் ஏற்பட்ட இளைஞர்களின் புரட்சி போராட்டம் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘நேபாளத்தில் அமைதி திரும்புவதில், வளம், வளர்ச்சியை உறுதி செய்வதிலும் உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளது.’ என்று தெரிவித்துள்ளார். நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் ...