கோவை ஜூன் 7 கரூரை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மதுமிதா ( வயது 34 ) இவர் கோவையில் கால் டாக்சி ஒன்றில் புக் செய்துள்ளார். பின்னர் டாக்சியில் ஏறிய நிலையில் புக்கிங் கேன்சல் செய்துள்ளார். அப்போது அவரது 10 பவுன் தங்க செயின் மற்றும் ரூ 10 ஆயிரத்தை டாக்சியில் தவறவிட்டு சென்றுவிட்டார். ...
கோவை ஜூன் 7சேலம் ஐந்து ரோடு சிக்னல் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் “சுசி ஈமு பார்ம் இந்தியா லிமிடெட்” என்ற நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் 1.50 லட்சம் முதலீடு செய்தால் ஈமு கோழி குஞ்சுகள் வழங்கி ,அதற்கு கொட்டகை அமைத்து தருவதாகவும், பராமரிப்பு செலவுக்கு மாதம் ரூ 7 ...
கோவை ஜூன் 7 கோவையை சேர்ந்த 29 வயது வாலிபரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் சி.பி.ஐ அதிகாரி எனக் கூறி அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் உங்கள் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு போதை பொருள் பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. எனவே உங்கள் வங்கி கணக்குகளை நாங்கள் ஆய்வு செய்ய ...
உதகை ஜூன் 5 நீலகிரி மாவட்டம் உதகை அ.இ. அதிமுக மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி D.வினோத் உதகை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உதகை நகரம் பூத் எண் 117,123,124,127,159 ஆகிய 5 பூத்துகளில் நேரடியாக சென்று புதிதாக நியமனம் செய்யப்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கினார், பின்னர் அனைவரையும் சந்தித்து அவர்களோடு ...
உதகை ஜூன் 5 முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் தேனலை ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் மாவட்ட அமைப்பாளர் சசிகுமார் அவர்கள் தலைமையில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ மதிய உணவை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார், ...
கோவை ஜூன் 6 கோவை, ராமநாதபுரம் புலியகுளம், ரெட் பீல்டு ரோட்டில் பெட்டி கடை நடத்தி வருபவர் பாக்கியலட்சுமி ( வயது 64) இவரது கடையில் ராமநாதபுரம் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 5 கிலோபுகையிலை பொருட்கள் ( குட்கா ) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது ...
கோவை ஜூன் 6 கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராஜ் ,சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு ஆகியோர் தெலுங்குபாளையம் பகுதியில் நேற்று இரவு சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேக படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம்21 கிலோ கஞ்சாவும் கஞ்சா விற்ற பணம் ரூ. 13 ஆயிரம் மற்றும் ...
கோவை ஜூன் 6 கோவை ஆர், எஸ். புரம், கவுலி பிரவுன் ரோட்டை சேர்ந்தவர்சிவசுப்பிரமணியம் (வயது 90)இவரது வீட்டில் இருந்த 36 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது.இது தொடர்பாக சிவசுப்பிரமணியம் ஆர் .எஸ் . புரம். போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவரது வீட்டில் ...
கோவை ஜூன் 6 கோவை ராமநாதபுரம் புலியகுளம், கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்தவர் காவியா ( வயது 34 )இவரது 15வயது மகன் தனதுநண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட வெளியே சென்று இருந்தான். பின்னர் புலியகுளம் ரெட் பீல்டு ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு தண்ணீர் குடிக்க சென்றான்..அப்போது அங்கு மாணிக்கம் என்பவரது மகன் திருமணம் நடந்து ...
கோவைஜூன் 6 கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 37) தொழிலதிபர். இவர் சென்னை எழும்பூரில் சொந்தமாக மகளிர் விடுதியும் நடத்தி வருகிறார். இதற்காக சென்னையில் தங்கி உள்ளார். அவருடைய குடும்பத்தினர் குனியமுத்தூரில் வசித்து வருகிறார்கள் .இந்த நிலையில் சென்னை எழும்பூரைச் சேர்ந்த வீட்டு உள் அலங்கார வேலை செய்யும் சுரேஷ் (வயது 33) என்பவர் ...