கோவை ஜூன் 9 கோவை பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் பிரவீன் ( வயது 25)இவர் ஆவாராம்பாளையம் ரோடு -பெண்கள் பாலிடெக்னிக் சந்திப்பில் “மகாலட்சுமி புக் ஸ்டால் ” என்ற பெயரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.நேற்று இவரது கடைக்கு குடிபோதையில் சென்ற ஒருவர் தன்னை பத்திரிகைநிருபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர்பிரவீனிடம் தங்கள் கடையில் சட்ட விரோதமாக ...

கோவைஜூன் 9 கோவை ஒண்டிபுதூர், எஸ். எம். எஸ். லே-அவுட்டை சேர்ந்தவர் மணி. இவரது மூத்த மகன் கார்த்திக் ( வயது 30) இவருக்கு திவ்யா என்ற மனைவியையும், 2 குழந்தைகளும் உள்ளனர் .இந்த நிலையில் கடந்த இரு வாரத்துக்கு முன்பு சவுந்தர்யா என்ற பெண்ணை கார்திக் 2-வது திருமணம் செய்து கொண்டார். நேற்று முதல் ...

கோவை ஜூன் 9 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்வினைய் குமார் (வயது 31) இவரது மனைவி பவித்ரா ( வயது 28) இவர்களுக்கு 2017- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் ,இருவரும் ஈச்சனாரி உள்ள ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தனர்.இந்த நிலையில் கடந்த 1 – ந் ...

கோவை ஜூன் 9 கோவையை அடுத்த சூலூர்,முப்பிரிபாளையம் பக்கம் உள்ள வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 66) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று கோவை அவிநாசி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தென்னம்பாளையம் அருகே சென்றபோதுதிடீரென்று நிலைதடுமாறி ரோட்டில் உள்ள தடுப்பு சுவர் மீது பைக் மோதியது இதில் பைக்குடன் ...

கோவை ஜூன் 9 கோவை மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று கோவை ரயில் நிலையத்தில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது 1-வது பிளாட்பாரத்தில் வந்தபோது அங்கு சாக்கு மூட்டை ஒன்று கேட்பாரற்றுகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பிரித்து பார்த்தபோது அதில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை ரெயில். கடத்தி வந்த ...

கோவை ஜூன் 9கோவையைசேர்ந்தவர் 14 வயது சிறுமி. இந்த சிறுமியிடம் இன்ஸ்டாகிராம்மூலம் 22 வயது வாலிபர் ஒருவர் நெருங்கி பழகினார். பின்னர் இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். இந்த நிலையில் அந்த வாலிபர் ஆசை வார்த்தை காட்டி சிறுமியிடம் பாலியல் ரீதியான தொந்தரவுகளும் கொடுத்துள்ளார் .இது குறித்து சிறுமியின் தாய்க்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ...

கோவை ஜூன் 9 கோவையில் உள்ள ரயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான ரயில்கள் வந்து செல்வதால் இந்த ரயில் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் அத்துடன் மாநகர பகுதியில் தண்டவாளம் செல்கிறது .இதன் காரணமாக தண்டவாளத்தில் கற்கள் வைப்பது ஓடும் ரயில் மீது கற்களை வீசுவது போன்ற சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. ...

கோவைஜூன் 7 கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது .இது பக்தர்களின் 7- வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக தினமும் வருகிறார்கள். இந்த நிலையில் வருகிற 9- – ந் தேதி வைகாசி விசாகம் நடைபெற உள்ளது. இதையொட்டி ...

கோவை ஜூன் 7 கோவை ரங்கே கவுடர் வீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் மஞ்சிலால் (வயது 62)இவர் நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நள்ளிரவில் யாரோ கடையின் பின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணப்பெட்டியில் இருந்த ரூ1லட்சத்து 40 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர்.இதுகுறித்து வெரைட்டி ...

கோவை ஜூன் 7 கோவை போத்தனூர் போலீஸ் குடியிருப்பு அருகே வசிப்பவர் அருள் தன்சிலாஸ் . .இவரது மகள் ஏஞ்சல் நான்சி (வயது 35)அங்குள்ள சாரதா மில் ரோட்டில்பியூட்டி பார்லர் நடத்தி வந்தார்,நேற்று இவர் பியூட்டி பார்லரில் கதவை உள்பக்கம் பூட்டிக் கொண்டு மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்இது குறித்து ...