கோவை மே 20 கோவை பாரதியார் பல்கலைக்கழகம் பின் புறம் உள்ள வனப்பகுதியில் ஒரு பெண் யானை உடல் நல குறைவால் சோர்வுடன் கடந்த 19-ஆம் தேதி நின்று கொண்டிருந்தது. இதை அறிந்த வனத்துறை அதிகாரிகள் கால்நடை மருத்துவர்கள் மூலம் அந்த யானையை காப்பாற்ற தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். நேற்று 3 – வது ...

கோவை மே 20கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் உள்ளனர் .இந்த சிறைப்பகுதி செம்மொழி பூங்காவாக மாற்றப்பட்டது. இதற்கான முதல் கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது .அடுத்த கட்ட பணிகளை தொடங்குவதற்கு வசதியாக கோவை மத்திய சிறை காரமடை அருகே உள்ள பிளிச்சி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து 211.57கோடி செலவில் ...

கோவை மே 20 கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கமுள்ள செங்குட்டை பாளையத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது .இங்கு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை தனிமைப்படுத்தி படிக்கட்டில் உட்கார வைத்து முழு ஆண்டு தேர்வு எழுத வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.அந்த மாணவி வயதுக்கு வந்ததால் தனியாக தேர்வு எழுத வைத்ததாக ...

உதகை மே 20 நீலகிரி உதகை அனைத்து சங்கங்களின் சார்பில் உதகையில் சேரிங்க் கிராஸ் பகுதியில் இருந்து ஏடிசி வரை மாபெரும் பேரணி மாவட்ட பாஜக மற்றும் அனைத்து சங்கங்களின் ஏற்பாட்டில் தலைவர் தர்மன் தலைமையில் காஷ்மீர் பாஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்க பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக செயல்படுத்திய முப்படை வீரர்களுக்கும், பாரத ...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் வராமல் தடுக்கும் பொருட்டு வெறி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நகராட்சி ஆணையாளர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது..இதில் நகர் மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணை தலைவர் ஹமீது சுல்தான் மண்டல இணை இயக்குனர் கால்நடை பராமரிப்பு துறை மரு.ரவிச்சந்திரன் ...

கோவை மே 19 கோவை வடவள்ளி அருகே உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பத்ரிநாத் ரங்காச்சாரி ( வயது 41 )இவர் டைட்டில் பார்க்கில்உள்ள ஐ.டி. நிறுவனத்தில் புரா ஜெக்ட் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். வீட்டில் உள்ள தனது வயது முதிர்ந்த தாயரை கவனிக்க சிவகங்கை மாவட்டம் கெம்பனூர் பக்கம் உள்ள கண்ணன் குடி, ...

கோவை மே 19 திருப்பூரில் இருந்து வால்பாறைக்கு 72 பயணிகளுடன் அரசு பஸ் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் அங்குள்ள காவற்கல் என்ற இடத்தில் 33 -வதுகொண்டை வளைவில் திரும்பும் போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து 15 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது இதில் பஸ்சில் பயணம் செய்த ஈரோடு ரங்கசாமி (49) ...

கோவை மே 19 கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள கொண்டை கவுண்டன் பாளையம், பாரி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி விசாலாட்சி ( வயது 36) இவர் கடந்த 13-ஆம் தேதி வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். இது குறித்து அவரது கணவர் கதிரேசன் பொள்ளாச்சி டவுன் போலீசில் புகார் செய்துள்ளார். ...

கோவை மே 19 கோவை சூலூர் – நீலாம்பூர் ரோட்டில் அனுமதி இல்லாமல் நாம் தமிழர் கட்சி கொடி கம்பமும், பேனர்களும் வைக்கப்பட்டிருப்பதாக சூலூர் போலீசுக்கு தகவல் வந்தது போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். கொடி கம்பமும்,பேனர்களும் அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சூலூர் மண்டல தலைவர் சக்திவேல் ...

கோவை மே 19ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் பா.ஜ.க. சார்பில் தேசியக்கொடி ஊர்வலம்கடந்த 16-ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ .முன்னாள் மாநில தலைவர்அண்ணாமலை ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் ...