3 பேர் கைது.கோவை மே8 கோவையில் இருந்து சென்னைக்கு காலை 6 மணிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அது போன்று சென்னையில் இருந்து பிற்பகல் 2:30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் இரவு 8 – 30 மணிக்குகோவை வந்தடைகிறது. இந்த ரெயில் கடந்த 5 – ந் தேதி சென்னையில் ...
கோவை மே 8 கோவை மாநகர போலீஸ் கமிஷனராக சரவண சுந்தர் பொறுப்பேற்ற பின்னர் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதற்காக மாநகரத்தில் 24 மணி நேர ரோந்து பணி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர மாநகர பகுதியில் குற்ற ...
கோவை கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது.கோவை மே 8கோவை வழியாக பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன குறிப்பாக வடமாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் கோவை வந்து தான் செல்கிறது. இவ்வாறு கோவை வழியாக செல்லும் ரெயில்கள் மீது கற்கள் வீசுவது ,தண்டவளத்தின் மீது கற்கள் வைப்பது போன்ற ...
நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்களிடம் தெரிவித்ததன் அடிப்படையில், உடனடி நடவடிக்கை மேற்கொள்ள பேரூராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனை முன்னிட்டு, (05.05.2025) உலிக்கல் பேரூராட்சியின் சார்பில் சமுதாயக் கழிப்பிடம் சுத்தம் செய்யப்பட்டு, மின் விளக்குகள் பொருத்தப்பட்டு, நீர் குழாய்கள் சரிசெய்து, தண்ணீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் ரகுராமன், நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று காலை தொடங்கியது ஆனால் நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் யாரும் தங்களின் இருக்கைகளில் அமராமல் ஒரு குழுவாக ஒன்று கூடி ...
கோவை மே 7 கோவைபக்கம் உள்ள சூலூர் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் விஜி ( வயது 40 )இவர் கோவையில் உள்ள ஒரு வங்கியில் தனது நகைகளை அடகு வைத்து கடன் வாங்கினார். பின்னர் அவர் கடந்த 3ஆம் தேதி நகைகளை திருப்பினார். அப்போது வங்கி அதிகாரிகள் அடகு வைத்த நகைகளை கொடுத்தனர் .அதை வாங்கிய அந்தப் ...
உதகை மே 6 நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட 18ஆம் வார்டு சாட்லைன்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் மண்மற்றும் குப்பைகள் அதிகம் நிறைந்து இருந்ததை பகுதி நகர மன்ற உறுப்பினர் கேநீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட 18ஆம் வார்டு சாட்லைன்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் மண்மற்றும் குப்பைகள் அதிகம் நிறைந்து இருந்ததை பகுதி ...
கோவை மே 7 கோவை அருகே உள்ள காளப்பட்டி, அசோக் நகரில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக கோவில் பாளையம் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் இளவேந்தன் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகபீளமேடுகாந்தி மாநகரை சேர்ந்த பிரபு (வயது 39)தமிழ்ச்செல்வன் ...
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரியகோயில் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று மே 7ம் தேதி புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தோராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகு விமரிசையாக நடைபெற்று ...
2 பேருக்கு சம்மன். கோவை மே 6 கோவை புலியகுளம் அம்மன் குளம்,புது அவுசிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் பொன்வேல் (வயது 33) இவருக்கு ஒரு மகளும், 7 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.இவர்களது பக்கத்து வீட்டு வசிப்பவர் கண்ணன். இவரது மனைவி சவுமியா ( வயது 50)இவர்கள் வீட்டில் பாதுகாப்பு இல்லாமல் 5 நாய்கள் ...