கோவை மே 22 கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் கோவையில் , வடவள்ளி, சிங்காநல்லூர், துடியலூர் பகுதிகளில் உள்ள தனி வீடுகள் மற்றும் பண்ணை வீடுகளை போலீசார் கணக்கெடுத்து வருகிறார்கள். இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் ...
எம்.ஆர். ஸ்ரீனிவாசன் இந்திய அணு சக்தி கழகத்தின் தலைவராகவும் சில காலம் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உதகையில் அவர் இல்லத்தில் நாட்டின் அரசு உயர் அதிகாரிகள் அரசியல் தலைவர்கள், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மற்றும் விஞ்ஞான துறையில் இருந்து அதிகாரிகள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் ...
கோவையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் முற்றிலும், உண்மையும், உத்தமமாய் இறை மைந்தன் இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமான நற்காரியங்களை சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் தொடர்ந்து செய்து கொண்டும். அனைத்து மத தலைவர்களோடும், மத நல்லிணக்கத்தோடும், பயணித்துக் கொண்டிருக்கும், அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத் தலைவர் *கோவை.சி.எம்.ஸ்டீபன் ...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் 851ம் ஆண்டு சந்தனக்கூடு சமூக நல்லிணக்க திருவிழா கொடி ஏற்றத்துடன் கடந்த மே 09ந் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா நேற்று (மே 21) மாலை 4:30 மணிக்கு யானை, குதிரைகள் ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை இடதுகரை பகுதியில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் புகுந்த காட்டுயானை அங்கு வசித்துவரும் மேரி கணவர் பெயர் தாமஸ் வயது 77 என்பவரின் வீட்டின் பின்புறம் உடைத்துத் தள்ளியுள்ளது சத்தம் கேட்டு எழுந்த மேரி மற்றும் அருகில் குடியிருந்த தெய்வானை ஆகியோர் முன் வாசல் ...
நீலகிரி: உதகை கண்காட்சியை 6 நாட்களில் 1.13 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை மலர் கண்காட்சியை காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி கோடை விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசின் ...
கோவை மே 21 மதுரையை சேர்ந்தவர் தினேஷ் ( வயது 32) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை .இவர் கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே தங்கி இருந்த கட்டிட வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று தினேஷ் காந்திபுரம் 100 ரோடு சிக்னல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் படுத்து உறங்கும் நபருக்கும் தினேஷுக்கும் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் 1434 ஆம் பசலி ஆண்டிற்கான 2024-2025 வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி ) கோவை மாவட்ட தாட்கோ மேலாளர் மகேஷ்வரி தலைமையில் வால்பாறை வட்டாட்சியர் மோகன் பாபு முன்னிலையில் நடைபெற்றது வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஜமாபந்தியில் பட்டா, பட்டா பெயர்மாற்றம், தாட்கோ கடன், வீடு வேண்டி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை ...
கோவை மே 20 அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஸ்கர் அலி (வயது 19) இவர்காரமடையில் உள்ள கிரீஷ்குமார் தோட்டத்தில் உள்ளதேங்காய் தொழிற்சாலையில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் வேலை செய்து கொண்டிருந்தபோது இவரது வலது காலில் பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக காரமடையில்உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ...
கோவை மே 20 கோவை சூலூர் காடம்பாடி பக்கம் உள்ள செங்கத்துறையைச் சேர்ந்தவர் தண்டபாணி ( வயது 75)இவர் தனது மகன் பழனிச்சாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் பழனிசாமி கடந்த 16-ஆம் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தார்.அப்போது தண்டபாணி நைலான் கயிற்றை மின்விசிறியில் ...