கோவை, கே ஜி சாவடி அருகே கேரளா – பாலக்காடு செல்லும் எல்என்.டி பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை 6 மணிக்கு அந்த வழியாக சென்ற லாரி கோவை நோக்கி வந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து அறிந்ததும் க.க.சாவடி ...

அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. ஜூலை 30 ஆம் தேதி குண்டு வெடிப்பு நடத்தி கொலை செய்யப் போவதாகவும், ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியும் கோவை காளப்பட்டி பகுதியில் இருந்து கடிதம் வந்து உள்ளது. இது தொடர்பாக கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க ...

கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த புத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில், கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டு மான்களை, தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வெற்றிகரமாக மீட்டனர். புத்தூரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் இரண்டு மான்கள் விழுந்து தவிப்பதாக தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக, நிலைய அலுவலர் ...

கோவை, போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) நடத்திய அதிரடி சோதனையில், சட்ட விரோதமாக ரயில் டிக்கெட்டுகளை விற்று வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 26,230 ரூபாய் மதிப்பு உள்ள ரயில் டிக்கெட்டுகள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போத்தனூர் ரயில்வே பாதுகாப்புப் படையினர், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ...

திருவாடானை அருகே உள்ள அச்சங்குடி ஊராட்சியில் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் – முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் அறிவுறுத்தலின் படியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்- சார்பு நீதிபதி சரவண பாபு ஆலோசனையின் பேரிலும் ...

கோவை மே 22 கோவை தொண்டாமுத்தூர் காந்திநகர்,பார்பர் காலணியை சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 42 )பாக்கு வியாபாரி .இவருக்கு மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.ரமேஷுக்கு பாக்குவியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. பின்னர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். .இது குறித்துமனைவி சிலம்பு ...

கோவை ஜூன் 22 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் ரங்கசாமி. அவரது மகன் விக்னேஷ் ( வயது 22) இவர் மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த நிவேதா என்ற பெண்ணிடம் நட்பு வைத்திருந்தார். இந்த நிலையில் விக்னேஷ் நேற்று ...

கோவை மே 22 தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.மேலும் மனுக்களின் மனுதாரர்கள் 45 மனுக்கள் சுமூகமான முறையிலும், 2 ...

கோவை மே 22 கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசிபுரம், வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு அவர் 5 மாடுகள் 4 கன்று குட்டி மற்றும் ஆடுகள் வளர்த்து வருகிறார். பாதுகாப்புக்காக நாய்களையும் வளர்த்து வந்தார்.. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாய்கள் திடீரென்று ...

கோவை மே 22 கோவை சவுரிபாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அருண்குமார் (வயது 25) ராமநாதபுரத்தில் உள்ள மோட்டார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தனது உறவினர் விக்னேஷ் என்பவருடன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். அப்போது அங்கு அவருக்கு ஏற்கனவே தெரிந்த ...