விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி கோவை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகளில் இந்து அமைப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பொதுமக்களும் வீடுகளில் வைத்து வழிபாடு செய்வற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வாங்கி செல்கிறார்கள் இந்த அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் வழிபாடுகள் ...

சூலூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 650 பேர் காசியில் வரும் 16-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஸ்ரீ விசாலாட்சி திருக்கல்யாண திருவிழா மற்றும் 1008 மஹா கும்ப தீர்த்த அபிஷேக விழாவில் பங்கேற்கவும், தேங்காய் தொட்டியில் அரைத்து செய்யப்பட்ட கங்கையில் ஆற்றில் விளக்கேற்றி விடும் பக்தர்களுக்கு வழங்க ஒரு கோடி ...

கோவை : வருகிற ஆகஸ்ட் – 15 -ந் தேதி சுதந்திர தின விழாவையொட்டி போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் மேற்பார்வையில்கோவை மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவையில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள்.ஓட்டல்கள், லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட உள்ளது.கோவில்கள், மசூதிகள் ...

உதகை ஜூன் 24 நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலக உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவை தலைவர் போஜன் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அனைவரையும் வரவேற்றார். கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக் , சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் பரமேஸ்குமார், தென்றல் செல்வராஜ், திராவிடமணி ஆகியோர் ...

சென்னை: தவெக தலைவர் விஜய்யின் 51-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் தவெகவினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் 51-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கி விழாவை கொண்டாடினர்.தவெக பொதுச் ...

கோவை ஜூன் 17 கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கலெக்டர் அறிவிப்பின்படி தினக்கூலியாக ரூ. 770 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்த 9-ம் தேதி. போராட்டத்தை தொடங்கினர் .இந்த போராட்டம் நேற்று 8-வது நாளாக தொடர்ந்து நீடித்தது. இதற்கிடையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் தூய்மை ...

கோவை ஜூன் 17 உத்தர பிரதேச மாநிலத்தில் மாட்டு இறைச்சி ,வைத்திருந்த முகமது அக்லக் என ற முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கடந்த 2015- ஆம் ஆண்டு ஒரு அமைப்பு சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகமும் போராட்டம் நடைபெற்றது .இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ரகமத்துல்லா, நவ்ஷாத் ஆகியோர் மத ...

கோவை ஜூன் 17 கோவை ரேஸ்கோர்சில் மாவட்ட சுகாதார அலுவலகம் உள்ளது .நேற்று பெய்த பலத்த மழையால் அங்கிருந்த ஒரு மரம் முறிந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார்மீது விழுந்தது. இதில் கார் பலத்த சேதமடைந்தது.இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அவர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.பலத்த சேதத்துடன் கார் மீட்கப்பட்டது ...

கோவை ஜூன் 17 கோவை அருகே உள்ள கோவை புதூரில் அருள்மிகு பால விநாயகர் – முருகன்’ -ஐயப்பன் கோவில் உள்ளது.சம்பவத்தன்று கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து 850 ரூபாய் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து கோவில் நிர்வாக குழு துணை செயலாளர்வெங்கடேஷ் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்கு பதிவு ...

கோவை ஜூன் 17 கோவை பீளமேடு, எல்லைத் தோட்டம் ரோடு பாலகுரு கார்டனை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் ( வயது 52) தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள ஸ்டீல் கம்பெனியில் வெல்ட ராக வேலை பார்த்து வந்தார். நேற்று தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென்றுமின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்..இவரை சிகிச்சைக்காகசிங்காநல்லூர் இ. எஸ். ஐ. ...