பெண்களுக்கான மாரத்தான் போட்டிக்கான டி- சர்ட் மற்றும் பதக்கங்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையர் N. கண்ணன் டி- சர்ட் மற்றும் பதக்கங்களை அறிமுகப்படுத்தினார். ஜெம் அறக்கட்டளை சார்பில் , கோயம்புத்தூர் மகளிர் மாரத்தான் போட்டியின் 3 வது பதிப்பு பிப்ரவரி 22, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று, ஜெம் மருத்துவமனை வளாகத்தில் ...
கல்லூரி மாணவ மாணவிகள், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை, கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை கல்லூரியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடிய மாணவ மாணவிகள், பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து பொங்கல் வைத்தனர். ...
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, முழு கரும்பு, வேட்டி சேலை, சர்க்கரை, மற்றும் 3000 ரூபாய் பணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அதனை ...
பெண் குழந்தைகள்,தாய்மாமன் குடும்ப உறவைப் பேணும் பொன்னூஞ்சல் திருவிழா,மாமன் தோழ்களில் அமர்ந்து பவனி வந்த கன்னிப் பெண்களை பொன்னூஞ்சலில் அமர வைத்து மரியாதை செய்த நூற்றாண்டுகளாய் தொடரும் கொங்கு தமிழர் கலாச்சார திருவிழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது பண்டைய கொங்கு 26 நாடுகளின் தலைமை இடமான தற்போதைய சங்கரண்டாம் பாளையம் பட்டக்காரர் ...
கோவை உக்கடம் மேம்பாலத்திற்கு சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவையில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரையிலான 3.8 கிமீ தொலைவிற்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.இதனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து அதில் பயணம் செய்தார்.இந்த நிலையில், உக்கடம் மேம்பாலத்திற்கு சி.சுப்பிரமணியம் பெயர் ...
கல்வி கடவுள் சரஸ்வதி தேவியின் உருவம் பதித்த ஜாக்கெட் அணிந்து, பெண் சேர்மன் நிகழ்ச்சிக்கு வந்தது பேசு பொருளாகி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படப்பை பகுதியில், பள்ளிக்கல்வித் துறையின் புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழாவில், அமைச்சர் தா.மோ. அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை ...
தனக்கு குழந்தை பிறந்த உடன், அப்பாவை அழைத்துக்கொண்டு குடும்பத்தோடு காசிக்கு செல்ல வேண்டும் என கூறி இருந்ததாகவும், ஆனால் அப்பா இறந்ததற்கு பிறகு அவரை குடுவையில் அடைத்து காசிக்கு கொண்டு சென்றது மிகுந்த வேதனை அளித்ததாக, மறைந்த பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் கண்ணீர் மல்க கூறியுள்ளார். மறைந்த பிரபல நடிகர் ...
ஆத்தூர்- சித்தையன் கோட்டை பேரூராட்சி பகுதியில் மழை வரம் வேண்டி மும்மதங்கள் இணைந்து நடத்திய மாபெரும் கூட்டுப் பிராத்தனை மற்றும் அன்னதான விழாவில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்த நிலையில் விவசாய நிலங்களும் வறட்சியோடு காணப்பட்டன ...
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கோவை மாநகருக்கு வந்த முதலமைச்சர் மு.கஸ்டாலின் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தார். கோவை மாநகராட்சி, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்திட, முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில், உலகத் தரத்திலான செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கு 208.50 கோடி ...
செம்மொழி பூங்கா பணிகள் அனைத்தும் சிறப்பாக நடக்கிறது : 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் – இறுதி கட்டப் பணிகளை பார்வையிட்ட பின் அமைச்சர் கே. என். நேரு தகவல். கோவை, காந்திபுரத்தில் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், செம்மொழி பூங்கா கோவை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது. ...













