கோவை மே 26 கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர், பெரியார் நகரை சேர்ந்தவர் மயில்சாமி (வயது54) இவரது அண்ணன் கருப்புசாமி(வயது 57) இவர்கள் அருகருகே வசித்து வருகிறார்கள்..இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இது கோஷ்டி மோதலாக வெடித்தது.ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் மயில்சாமியும் ,அண்ணன் கருப்பசாமியும் படுகாயம் அடைந்தனர் .இது தொடர்பாக ...

கோவை மே 26 கோவையில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்கிறது. இந்த மழையால் கோவை குற்றால நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் கோவையில் பல்வேறு ...

கோவை மே 26 கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டி வெள்ளியங்கிரி மலை உள்ளது .7-வது மலையில் சுயம்புலிங்கமாக வெள்ளிங்கிரி ஆண்டவர் வீற்றிருக்கிறார். இதனால் இந்த மலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். மலைக்குச் செல்லும் பாதை ...

கோவை மே 24 காவலர்களின் மன அழுத்தத்தை போக்கவும் கவுன்சிலிங் வழங்கவும் மகிழ்ச்சி என்ற திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது அதன்படி கோவைமாநகர காவல் துறை சார்பில் மகிழ்ச்சி என்ற திட்டம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைக்க பட்டது..இதைத் தொடங்கி வைக்க.தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால்நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவரை ...

கோவை மே 24 கோவை துடியலூர்பக்கம் உள்ள,கே என் ஜி புதூர்பகுதியில் தனியார் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் வெங்கட ராமகிருஷ்ணா. இவரது மனைவி சகுந்தலா (வயது 66) இவர் கடந்த 8 மாதங்களாக அங்குகணவருடன் வசித்து வருகிறார். இவர் மன அழுத்தம் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் வீட்டின் திறந்த ...

கோவை மே 24, கோவை வடவள்ளி மகாராணி அவென்யுவை சேர்ந்தவர். சாண்டி வில்லியம் (46) வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராமநாதபுரம், ஒலம்பஸ், சுப்பையன் வீதியை சேர்ந்த ஜோசுவா ( வயது 48) என்பவர் செல்போன் மூலம் தகாத வார்த்தைகளால் பேசிகொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்பப்பட்டது. போலீசார் ...

கோவை மே 24 கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் சேதுராமதுரை ( வயது 31) பிரபல கொள்ளையன் .இவர் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பூட்டை உடைத்து 28 பவுன் தங்க நகைகள்,ரூ. 2, லட்சத்து50 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடியதாக வடவள்ளி போலீசாரல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தொடர் திருட்டு ...

கோவை மே 24 கோவை போத்தனூர் போலீசார் ,நஞ்சுண்டா புரம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அங்கு சந்தேக படும்படி நின்றுகொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 120 போதை மாத்திரைகள், 55 ஊசி, 9 சிரஞ்சி இருந்தது கண்டுபிடிக்க பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.. 3 பேரும் கைது செய்யபட்டனர். விசாரனையில் ...

கோவை மே 24 காவலர்களின் மன அழுத்தத்தை போக்கவும் கவுன்சிலிங் வழங்கவும் மகிழ்ச்சி என்ற திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது அதன்படி கோவைமாநகர காவல் துறை சார்பில் மகிழ்ச்சி என்ற திட்டம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைக்க பட்டது..இதைத் தொடங்கி வைக்க.தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால்நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவரை ...

கோவை மே 24கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நவ்ஷாத் என்று சேனாதிபதி ( வயது 26 )இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அதே பகுதியில் உள்ள 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம் . அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சம்பவம் குறித்து ...