கோவை ஜூன் 5 கோவை மாவட்டம் மதுக்கரை, பொள்ளாச்சி, அன்னூர், செட்டிபாளையம் பகுதிகளில் தடை செய்யப்பட்டகேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகள் சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக போலீசுக்கு புகார் வந்தது.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.மதுக்கரை போலீசார் பைபாஸ் ரோட்டில் உள்ள மேம்பாலத்துக்கு அடியில் திடீர் சோதனை நடத்தினார்கள். ...
கோவை ஜூன் 5 கோவை மாவட்டம் வால்பாறை, அண்ணா நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி அருக்காணி (வயது 72 ) இவர் கடந்த 3 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையை மரவிட்டத்தில் கட்டி தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு ...
கோவை ஜூன் 5 கோவை அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன் பாளையத்தைசேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( வயது 78 ) இவர் நேற்று இடையர்பாளையம் – வடவள்ளி ரோட்டில் சைக்கிள் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஜீப் இவரது சைக்கிள் மீது மோதியது. இதில் ராமகிருஷ்ணன் படுகாயம் அடைந்து அதே இடத்தில் ...
கோவை ஜூன் 5 கோவை ஆர். எஸ். புரம் , வி. சி. வி. லேஅவுட்டில் கோவை பிரியாணி ஓட்டல் என்ற பெயரில் ஒட்டல் நடத்தி வருபவர் உமாபதி) (வயது 48) கடந்த 27.ஆம் தேதி ஒரு ஓட்டலுக்கு நடராஜன் அவரது நண்பர்களுடன் சாப்பிட சென்றார். அப்போது கோழி குழம்பில் பல்லி கிடந்ததாக கூறி அதை ...
கோவை ஜூன் 5 கோவை மாநகரத்தில் போதையின் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தற்போது போதை பொருள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையர் . உதயகுமார், குனியமுத்தூர் காவல் சரக காவல் ...
கோவை ஜூன் 5 தமிழக சிறைத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஜி.பி.யாக பணியாற்றி வருபவர் சீமா அகர்வால். இவர் நேற்று கோவை வந்தார் பின்னர் அவர் கோவை ரயில் நிலையம் ரோட்டில் உள்ள மாவட்ட தீயணைப்பு அலுவலகத்திற்கு சென்றார் .அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.அவரை மாவட்ட தீயணைப்பு அதிகாரி புளுகாண்டி மற்றும் அதிகாரிகள் ...
கோவை ஜூன் 5 கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மேடூரை சேர்ந்தவர் கவுதம் குமார் ( வயது 29)பி.இ. பட்டதாரி. இவர் தற்போது கோவை அருகே உள்ள செங்காளி பாளையத்தில் வசித்து வருகிறார். இவருக்கு இடிகரையை சேர்ந்த ஜெயபிரகாஷ் அவரது மனைவி வத்சலா தேவி, பிரகாஷ் ,அவருடைய மனைவி ரேகா மற்றும் சரவணகுமார் ஆகியோர் ...
கோவை ஜூன் 4 கோவை ஆர். எஸ். புரம், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்து, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் நேற்று பூ மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சட்ட விரோதமாக மது பாட்டில் பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது, இது தொடர்பாக ...
கோவை ஜூன் 4 கோவை பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் ” கூல் ஸ்பா “என்ற பெயரில் பியூட்டி பார்லர் செயல்பட்டு வந்தது. இங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் நேற்றுஇரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்.. அப்போதுஅங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை ...
கோவை ஜூன் 4 கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நமச்சிவாயம் நேற்று இரவு அங்குள்ள கேஸ் கம்பெனி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகபடும் படிநின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 300 போதை மாத்திரைகளும், 150 கிராம் கஞ்சாவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் ...