கோவை ஜூன் 9 கோவை மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று கோவை ரயில் நிலையத்தில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது 1-வது பிளாட்பாரத்தில் வந்தபோது அங்கு சாக்கு மூட்டை ஒன்று கேட்பாரற்றுகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பிரித்து பார்த்தபோது அதில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை ரெயில். கடத்தி வந்த ...

கோவை ஜூன் 9கோவையைசேர்ந்தவர் 14 வயது சிறுமி. இந்த சிறுமியிடம் இன்ஸ்டாகிராம்மூலம் 22 வயது வாலிபர் ஒருவர் நெருங்கி பழகினார். பின்னர் இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். இந்த நிலையில் அந்த வாலிபர் ஆசை வார்த்தை காட்டி சிறுமியிடம் பாலியல் ரீதியான தொந்தரவுகளும் கொடுத்துள்ளார் .இது குறித்து சிறுமியின் தாய்க்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ...

கோவை ஜூன் 9 கோவையில் உள்ள ரயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான ரயில்கள் வந்து செல்வதால் இந்த ரயில் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் அத்துடன் மாநகர பகுதியில் தண்டவாளம் செல்கிறது .இதன் காரணமாக தண்டவாளத்தில் கற்கள் வைப்பது ஓடும் ரயில் மீது கற்களை வீசுவது போன்ற சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. ...

கோவைஜூன் 7 கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது .இது பக்தர்களின் 7- வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக தினமும் வருகிறார்கள். இந்த நிலையில் வருகிற 9- – ந் தேதி வைகாசி விசாகம் நடைபெற உள்ளது. இதையொட்டி ...

கோவை ஜூன் 7 கோவை ரங்கே கவுடர் வீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் மஞ்சிலால் (வயது 62)இவர் நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நள்ளிரவில் யாரோ கடையின் பின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணப்பெட்டியில் இருந்த ரூ1லட்சத்து 40 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர்.இதுகுறித்து வெரைட்டி ...

கோவை ஜூன் 7 கோவை போத்தனூர் போலீஸ் குடியிருப்பு அருகே வசிப்பவர் அருள் தன்சிலாஸ் . .இவரது மகள் ஏஞ்சல் நான்சி (வயது 35)அங்குள்ள சாரதா மில் ரோட்டில்பியூட்டி பார்லர் நடத்தி வந்தார்,நேற்று இவர் பியூட்டி பார்லரில் கதவை உள்பக்கம் பூட்டிக் கொண்டு மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்இது குறித்து ...

கோவை ஜூன் 7 கரூரை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மதுமிதா ( வயது 34 ) இவர் கோவையில் கால் டாக்சி ஒன்றில் புக் செய்துள்ளார். பின்னர் டாக்சியில் ஏறிய நிலையில் புக்கிங் கேன்சல் செய்துள்ளார். அப்போது அவரது 10 பவுன் தங்க செயின் மற்றும் ரூ 10 ஆயிரத்தை டாக்சியில் தவறவிட்டு சென்றுவிட்டார். ...

கோவை ஜூன் 7சேலம் ஐந்து ரோடு சிக்னல் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் “சுசி ஈமு பார்ம் இந்தியா லிமிடெட்” என்ற நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் 1.50 லட்சம் முதலீடு செய்தால் ஈமு கோழி குஞ்சுகள் வழங்கி ,அதற்கு கொட்டகை அமைத்து தருவதாகவும், பராமரிப்பு செலவுக்கு மாதம் ரூ 7 ...

கோவை ஜூன் 7 கோவையை சேர்ந்த 29 வயது வாலிபரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் சி.பி.ஐ அதிகாரி எனக் கூறி அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் உங்கள் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு போதை பொருள் பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. எனவே உங்கள் வங்கி கணக்குகளை நாங்கள் ஆய்வு செய்ய ...

உதகை ஜூன் 5 நீலகிரி மாவட்டம் உதகை அ.இ. அதிமுக மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி D.வினோத் உதகை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உதகை நகரம் பூத் எண் 117,123,124,127,159 ஆகிய 5 பூத்துகளில் நேரடியாக சென்று புதிதாக நியமனம் செய்யப்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கினார், பின்னர் அனைவரையும் சந்தித்து அவர்களோடு ...