கோவை ராமநாதபுரம், 80 அடி ரோட்டை சேர்ந்தவர் சந்திரசேகர் .இவரது மனைவி மோகனாம்பாள் (வயது 45)இவர் கடந்த 27 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார் அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் ...

கோவை : தீபாவளி பண்டிகையையொட்டி கோமங்கலம். நல்லாம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் அருகே சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாககோமங்கலம் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போதுசேவல் சண்டை நடத்தி சூதாடியதாக திப்பம்பட்டி கார்த்தி ( வயது 31) மற்றொரு கார்த்திக் (வயது 30) சந்திரசேகர் (வயது42) கந்தசாமி (வயது ...

கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. அங்குள்ள தனியார் பள்ளிக் கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை என்பதால் அந்த சிறுமி புத்தாடை அணிந்து வீட்டின் முன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தாள். அப்போது கண்ணம் பாளையம் ,காமராஜ் நகரை சேர்ந்த தூய்மை பணியாளர் வடிவேல் ...

கோவையை அடுத்த கோவில்பாளையம் பக்கம் உள்ள வழியாம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் ( வயது 56 )விவசாயி. இவரது மனைவி சுதா. கடந்த 30ஆம் தேதி பாலசுப்பிரமணியன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது .உள்ளே ...

கோவை கோட்டைமேடு , நாஸ் தியேட்டர் ரோட்டை சேர்ந்தவர் சோம்நாத் . இவரது மனைவி வசந்தா ( வயது 66) சம்பவத்தன்று இவர் வீட்டின் ஷட்டரை பூட்டாமல் வெளியே சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த 19 பவுன் நகைகள், கேமரா, பணம் ரூ. 2000 ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி ...

கோவை : தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பதற்கு அரசு கால நேரம் நிர்ணயித்திருந்தது. இதை மீறி கோவையில் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடிப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது .இதையடுத்து மாநகரம் முழுவதும் நேற்று முன்தினம் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது அரசு விதிமுறை மீறி பட்டாசு வெடித்ததாக காந்திபுரம் 5-வது வீதியைச் சேர்ந்த கோபால் ...

கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் நேற்று கோவைபுதூர் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார் . அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் பதுங்கி இருந்த ஒரு கும்பலை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தார். விசாரணையில் அவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ...

கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 32 வயது பெண். இவருக்கு கடந்த 20 11 ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. அவருக்கு 13 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தனது கணவர் மீது அந்தப் பெண் காவல் நிலையத்தில் ...

கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி ,விசாரணை கைதி, என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர் .அவர்கள் செல்போன் ,பீடி, சிகரெட் ,கஞ்சா, உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி சில கைதிகள் சிறை வளாகத்துக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தி வருவதாக புகார் வந்தது . இதையடுத்து கோவை ரேஸ்கோர்ஸ் ...

கோவை போத்தனூரை சேர்ந்தவர் காளிமுத்து ( வயது 36) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் 22 வயது பெண்ணிடம் பேசி வந்துள்ளார். மேலும் காளிமுத்து அந்த பெண்ணை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்து ...