சென்னை, அம்பத்தூர், கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் ( வயது 70) இவரது பேரன் இக்சிட் (வயது 7) இந்த சிறுவன் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தான். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை ஆர் எஸ் புரம் , ராபர்ட்சன் ரோட்டில் உள்ள அஜய் நீரோ கிளினிக் என்ற மருத்துவமனைக்கு ராமச்சந்திரன் தனது பேரனை அழைத்து வந்திருந்தார். ...
கோவை குனியமுத்தூர், ரைஸ் மில் ரோட்டில் கடந்த 9-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தையொட்டி இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் குனியமுத்தூர் இந்து முன்னணி தலைவர் பிரபாகரன் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசினாராம் .இது குறித்து சப்- இன்ஸ்பெக்டர் அழகு மாரி செல்வம் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ...
ஒடிசா ஆந்திரா மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. டி.எஸ்.பி. ஜெயராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் குமரேஷ்,சப் இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் கோவை ரயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஓடிசா ஆந்திரா வழியாக கோவைக்கு வந்த ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள இடிகரை ,கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 46) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே புருஷோத்தமன் ( வயது 39 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த ...
கோவை செல்வபுரம், வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஆரோக்கியம் . அவரது மகன் சந்தோஷ்குமார் ( வயது 22) இவர் இன்ஸ்டாகிராமில் ரவுடித்தனத்தை தூண்டும் வகையில் மிரட்டல் விடுத்து வந்தாராம். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தங்கம் விசாரணை நடத்தி சந்தோஷ் குமாரை நேற்று கைது செய்தார் .இவர் ...
கோவை புலியகுளம், கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தூய மணி. இவரது மனைவி காஞ்சனா தேவி (வயது 47) இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜேஷ் என்ற முத்துகிருஷ்ணன் ( வயது 30) பெயிண்டர். இவர் அடிக்கடி காஞ்சனா தேவியை கேலி – கிண்டல் செய்து வந்தாராம். காஞ்சனா தேவி இதை எச்சரித்தார். அவர் கேட்கவில்லை ...
ஆவடி : இப்போதெல்லாம் சென்னை மற்றும் ஆவடி தாம்பரம் பகுதிகளில் சொகுசாக வாழ்ந்து ஊரார் இடத்தை போலி ஆவணங்கள் மூலம் எப்படி எல்லாம் ஏமாற்றி விற்கலாம் என ஒரு கும்பல் அலையோ அலை எனத் திரிந்து ஒரு கும்பல் சொகுசு காரில் வலம் வருகிறது. அதை இப்போது பார்ப்போமா? ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்ற ...
பூந்தமல்லி : கடந்த மாதம் 27 ந் தேதி பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ்க்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் லாரியில் பெங்களூரில் இருந்து காஞ்சிபுரம் வழியாக தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை ஏற்றி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸ் படையினர் பூந்தமல்லி பைபாஸ் பஸ் டிப்போ சிக்னல் அருகே ...
கோவை அருகே உள்ள சின்னியம்பாளையத்தில் பஸ் ஸ்டாப் அருக தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி ( லாட்ஜ்) உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலையில் ஒரு இளம் பெண்ணும் வாலிபரும் அறை எடுத்து தங்கினர். பின்னர் நேற்று அதிகாலையில் வாலிபர் மட்டும் வேகமாக விடுதியை விட்டு வெளியேறுவதை கண்ட விடுதி ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். இதனால் ...
கோவை குனியமுத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அழகு மாரி செல்வம் இடையர்பாளையம் ரோடு , மாச்சம் பாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அங்கு மது பாட்டில்களையும், குட்காவும் மறைத்து வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 912 மது பாட்டில்கள், 100 பாக்கெட் குட்கா, பணம் ...