ஸ்ரீவைகுண்டம் : வியாபாரிகளை பார்த்து ” வேசியின் மகன்களா? ஒழுங்கா கடையை எடுங்கடா” என அசிங்கமான வார்த்தைகளால் திட்டிய டிஎஸ்பி ராமகிஷ்ணன் – டிஜிபியிடம் வியாபாரிகள் சங்கம் சார்பில் புகார் அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் சாலை விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்பு கடைகள் ஜேசிபி எந்திரம் கொண்டு உடைக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கடும் ...
கோவை சரவணம்பட்டி, சிவசக்தி நகரை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி அமுதவேணி ( வயது 33) இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிறது. கதிர்வேல் குடிப்பழக்கம் உடையவர் .இவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது .இந்த நிலையில் கதிர்வேல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதை அவரது மனைவி கண்டித்தார் இதனால் ஆத்திரமடைந்த கதிர்வேல் பூரிக்கட்டையால் மனைவிஅமுதவேணியின் ...
கோவை செப்டம்பர் 20ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது 37) இவர் மலேசியாவில் உள்ள நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் ரூ30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கி தனது தங்கை உமால் ரஜினா விடம் கொடுத்து அனுப்பினார் . கோவை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்யும் போதுஅந்த ...
கோவையில் விபசாரத்திற்காக ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் , வெளி மாநிலங்களில் இருந்தும் அழகிகளை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விபசார கும்பல் தலைவன் சிக்கந்தர் பாட்ஷா (வயது 40) அவரது கூட்டாளி ஸ்டீபன் ராஜ் (வயது 35 )ஆகியோரை கோவை மாநகர போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய ...
கோவையில் பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்கள், சிறிதும் பெரிதுமாக தொழில் கூடங்கள் உள்ளன. இவைகளில் பணி செய்ய ஏராளமான தொழிலாளர்கள் இருக்கின்றனர். ஊழியர்களின் ஊதியம் குறைவோ,நிறைவோ அதுபற்றி கவலையின்றி வாழ்க்கையை நகர்த்த தத்தம் கிடைக்கும் வேலையை செய்து கொண்டு, அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்துடன் வாழும் சூழல் நிலையே இங்கே காண முடிகிறது. தமிழ் ...
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம், ஜி கே. எஸ் நகரை சேர்ந்தவர் பட்டீஸ்வரன். இவரது மகன் ரவி என்ற ரவீந்திரன் ( வயது 23) இவரை கோவில்பாளையம் போலீசார் வழியம்பாளையத்தில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே பல திருட்டு, கொள்ளை வழக்குகள் உள்ளன. எனவே ...
சென்னை : சமீப காலமாக சென்னை சென்ட்ரல் எழும்பூர் தாம்பரம் ரயில் நிலையங்களில் வரலாறு காணாத போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதால் 24 மணி நேரமும் தமிழக ரயில்வே காவல்துறையினர் தூங்காமல் ஓய்வு எடுக்காமல் ரவுண்டு கட்டி சுற்றி வருகின்றனர். எழும்பூர் ரயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ் சென்ட்ரல் ரயில் நிலைய போலிஸ் துணை ...
தமிழகத்தில் சத்துணவு மையங்கள் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளாகியவற்றில் சத்துணவுடன் மாணவ மாணவியருக்கு முட்டை வழங்கப்படுகிறது இந்த முட்டைகளில் அரசின் முத்திரையிடப்பட்டு இவை சத்துணவு மையங்களுக்கும் அங்கன்வாடி மையங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் துறையூர் திருச்சி சாலையில் உள்ள உணவகத்தில் சத்துணவுக்கு வழங்கப்படும் அரசு முத்திரையுடன் கூடிய முட்டைகள் உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்டு ...
கோவை உக்கடம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா நேற்று டவுன்ஹால் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார் அப்போது அங்குள்ள பி. எட் .பெண்கள் பயிற்சி கல்லூரி எதிர்புறம் ஒரு பெட்டிக்கடையில் பீடி, சிகரெட் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 148 சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்பாக அதை விற்பனை செய்து வந்த ஒண்டிப்புதூர் ...
கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலன் .இவரது மனைவி இம்மி பியூலா (வயது 45 )இவள் நேற்று உக்கடம் என்.எச் ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றார்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் எந்திரத்தில் கோளாறு உள்ளது. நான் உங்களுக்கு பணம் எடுத்து தருகிறேன் என்று ...