மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் ஸ்டெல்லா மேரி. இவர் தனது பணியை நிரந்தரம் செய்ய ஒப்புதல் பெறுவது தொடர்பாக கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை அணுகினார் .அந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த கே. பாலச்சந்திரன் (வயது 57) என்பவர் ஆசிரியையின் கோரிக்கையை முடித்துக் கொடுப்பதாகவும் அதற்கு ரூ. ...
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம், பாரதிபுரத்தில் தனியார் தோட்டத்துகிணறு அருகே நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வரும் லாரன்ஸ் ...
போதை மருந்து கடத்தல்:.பெண் உட்பட 6 பேர் கைது .கோவை நவம்பர் 27 கோவை கரும்புக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம். சப் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் நேற்று கரும்புக்கடை சாரமேடு ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 6 பேர் கொண்ட கும்பல் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தது . ...
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம், பாரதிபுரத்தில் தனியார் தோட்டத்துகிணறு அருகே நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள் .விசாரணையில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வரும் லாரன்ஸ் லூகாஸ் ...
கோவை சிங்காநல்லூர்,கள்ளிமடையை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவர் இறந்து விட்டார். இவரது மனுவை கார்த்திகா ராணி ( வயது 63) இவர் நேற்று அங்குள்ள ரேஷன் கடை முன் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பி ...
கேரள மாநிலம் மலப்புரம் வட்டம் குளத்தை சேர்ந்தவர் அப்துல் கபூர், இவரது மகன் முகமது அன்சில் ( வயது 23 ) இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ரேடியாலஜி படித்து வருகிறார். கணபதி டெக்ஸ்டூல் அருகே அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று அறையில் இவர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ...
கோவை உக்கடம் டவுன்ஹால் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக உக்கடம் காவல் நிலையத்துக்கு நேற்று மாலை தகவல் வந்தது சப் இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அந்த லாட்ஜில் உள்ள ஒரு அறையில் பணம் வைத்து வீட்டு விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ...
கோவை : கட்டுமான பணிகளுக்கு தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெறுவது அவசியம் .இதே போல பொது நிகழ்ச்சிகள் நடத்தும் போதும் தடை யின்மை சான்றிதழ் பெறுவது வழக்கம். இந்த நிலையில் கோவை கணபதி தீயணைப்பு நிலையத்தில் தடையில்லா சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து கோவை ...
கோவை : நீலகிரி மாவட்டம் கூடலூர் பக்கம் உள்ள பந்தலூர், சேரன் கோட்டையை சேர்ந்தவர் மகாலிங்கம் .இவரது மகன் தமிழ்ச்செல்வன் ( வயது 25 )இவர் துடியலூரில் ஸ்ரீ லட்சுமி மருத்துவமனையில் கடந்த 1 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து வந்தார் .இவர் தனது தாயின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள ஐயன் ...
கேரள மாநிலம் திருச்சூரில் தமிழகத்தில் வசித்து வரும் சிலர் பணிநிமித்தமாக சென்றிருந்தனர். இதில் சிலர் சாலையோரத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த தமிழர்கள் மீது சரமாரியாக ஏறி இறங்கியது. இதில் தூங்கிக்கொண்டிருந்த தமிழர்கள் அலறி துடித்தனர். இந்த விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட ...













