கோவை அருகே உள்ள ஆலந்துறை பகுதிகளில் சட்ட விரோதமாக செம்மண் வெட்டி கடத்தப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து ஆலாந்துறை போலீசார் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் ஆலந்துறை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செம்மண் வெட்டி எடுக்க அனுமதி கொடுத்தது தொடர்பாக நிலத்தின் உரிமையாளர்களான விராலியூர் சுந்தரமூர்த்தி (வயது 65) ...
கோவையை அடுத்த கோவில்பாளையத்தில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது .இங்கு உடையாம்பாளையத்தை சேர்ந்த சவுந்தர்யா (வயது 32) என்பவர் சமூக அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 13- வயது மாணவியிடம் நெருங்கி பழகி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அந்த மாணவியை ஆசிரியை சவுந்தர்யா வெளியே ...
கோவை குனியமுத்தூர், வேடப்பன் பண்ணாடி வீதி சேர்ந்தவர் நாகராஜன் ( வயது 51) பெயிண்டர். இவர் நேற்று தனது நண்பருடன் பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு ஒட்டல் முன் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அந்த ஒட்டல் உரிமையாளரான இடையர்பாளையத்தை சேர்ந்த தாஸ் (வயது 54) அவர்களை கண்டித்தார். அப்போது ஏற்பட்ட ...
கோவை சின்ன வேடம்பட்டி, பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது.. சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியதாக தொப்பம்பட்டி செந்தில்குமார் (வயது 41) ரத்தினபுரி கண்ணப்ப நகர் சதீஷ்குமார் (வயது43) சின்ன வேடம்பட்டி ...
கோவை ரயில்வே போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் உத்தரவு பேரில் ரயிலில் பயணிக்கும் பயணிகளிடம் திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க சிறப்பு ரயில்வே போலீசார் நியமிக்க பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர், இந்த நிலையில் கடந்த ஆக 18 ம் தேதி இரவு காரைக்கல் விரைவு வண்டியில் பயணித்த மயிலாடுதுறை சேர்ந்த உமா ஈஸ்வரி ...
கோவை கிணத்துக் கடவு பக்கம் உள்ள எஸ். மேட்டுப்பாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் நந்தகுமார் ( வயது 33) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சஹானா பேகம் ( வயது 27) மதுக்கரையைச் சேர்ந்த இவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நந்தகுமார் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தன்வந்த் ...
கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகன் ரோகித் ( வயது 19 ) இவர் தனியார் கல்லூரியில் படித்த போது பல்வேறு புகார் காரணமாக கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் அந்த தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் ஓணம் பண்டிகை கொண்டாடினார்கள். அப்போது அங்கு சென்ற ரோகித் திடீரென்று தகராறு செய்து ...
ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்ற பிரிவில் சிவப்பிரகாசம் வயது 58. தகப்பனார் பெயர் சுப்பு ரெட்டி. மருதம் அபார்ட்மெண்ட். திருவள்ளுவர் நகர். திருவான்மியூர் சென்னை.என்பவர் கொடுத்த புகார் மனு சம்பந்தமாக நில பிரச்சனை தீர்வு பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. அதன் விவரம் வருமாறு. விழுப்புரத்தைச் சேர்ந்த வாசுகி என்பவர் அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டம்பாளையம், அனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சென்னிமலை கவுண்டர் (வயது 94) இவருக்கு வேலுச்சாமி, நடராஜ், ஆறுச்சாமி ஆகிய 3 மகன்களும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.. ஆறுச்சாமி தறி பட்டறை நடத்தி வந்தார். சென்னிமலை கவுண்டருக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ...
கோவை, கவுண்டம் பாளையம் விரிவாக்க பகுதியில் உள்ள தனியார் குடோனில் யானை தந்தங்களை பதுக்கி வைத்து ஒரு கும்பல் விற்க முயற்சி நடப்பதாக வனத்துறையின், தமிழ்நாடு வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டு ஆணையம் ( WCCB) குழுவிற்கும், வன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைக்கிறது . அதன் படி,தடாகம் காப்புக்காடு தெற்கு பகுதியிலுள்ள தனியார் குடோனில் சந்தேகபடும்படி ஆட்கள் ...