கோவை சரவணம்பட்டி, விநாயகபுரம் குமரன் வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து ( வயது 30) இவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தீபாவளி பண்டிகை விற்பனைக்காக அனுமதி பெறாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் நேற்று இரவு சம்பவ இடத்துக்கு சென்று சோதனை ...
கோவை மாவட்டம் அன்னூர் குமாரபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். ( வயது 53) இவரது மனைவி நாகமணி. இவர்களது மகள் திருமூர்த்தி ( வயது 26) இவர் கடந்த 20 23-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5-ஆம் தேதி அன்னூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதி உயிரிழந்தார் . திருமூர்த்தி விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக தனியார் ...
மத்தியப் பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் 11 குழந்தைகள் இருமல் மருந்தைக் குடித்ததன் பின்னர் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அண்டை மாநிலமான ராஜஸ்தானின் சிகாரில் இரண்டு குழந்தைகள் இதே காரணத்தால் உயிரிழந்தனர். இந்த நிலைமையையடுத்து, இரு மாநிலங்களிலும் கோல்ட்ரிப் உட்பட 15க்கும் மேற்பட்ட மருந்துகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்தியப் ...
கோவை துடியலூர் பக்கம் உள்ள சுப்பிரமணியம் பாளையம், ஜல்லி கோரையை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சித்ரா (வயது 32) இவர் அங்குள்ள பாலாஜி கார்டனில் டீ வியாபாரம் செய்து வருகிறார் .இவருக்கு அவருடைய தங்கையின் கணவர் கார்த்திக் செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்பினாராம். இதை சித்ரா கண்டித்தார் .இந்த நிலையில் நேற்று அங்குள்ள ரோட்டில் ...
கோவைபீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் நேற்று அங்குள்ள “டைட்டல் பார்க்” ரயில்வே பாலம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 1, 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் ...
கோவை : காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் ,2 ந் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் தடை உத்தரவை மீறி சில இடங்களில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது . இதையடுத்து சிங்காநல்லூர் போலீசார் அங்குள்ள காமராஜர் ரோட்டில் ( கடை எண் 1663) பகுதியில் ...
தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றது. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடுக்கு இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிடுள்ளன. இந்நிலையில், அதிகாலையில் முதலமைச்சரின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்நாடு ...
கோவை அருகே உள்ள வடவள்ளி, மருதபுரம், நஞ்சப்பர் வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ராணி (வயது 55 )கணவர் செல்வராஜ் அங்குள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ராணி தினமும் உணவு எடுத்துச் சென்று கொடுத்து வருவது வழக்கம் .இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராணி ...
கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் நேற்று குளத்துப்பாளையம், நேதாஜி நகர், செங்குளம் பகுதியில் ரோடு சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 300 கிராம் கஞ்சா, 70 கஞ்சா சாக்லேட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் ...
கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோடு,சேரன் மாநகரை சேர்ந்தவர் முரளிதரன். இவரது மனைவி மல்லிகா ( வயது 63) இவர் கடந்த 26, ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார் நேற்று அவரது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை வீட்டின் உரிமையாளர் பார்த்து மல்லிகாவுக்கு தகவல் ...













