கோவை சரவணம்பட்டி, தபால் நிலையம் அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்,சப் இன்ஸ்பெக்டர்அருண்குமார் ஆகியோர் நேற்றிரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த மதுரை உசிலம்பட்டி பேரையூரை சேர்ந்த மாரியம்மாள் (வயது 35 )தாராபுரம், ...

கோவை கிணத்துக்கடவு போலீசார் நேற்று கிணத்துக்கடவு பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில்நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா ) விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதை பதுக்கி வைத்திருந்த ஜெயராஜ் மகன் ஜோதி பொன்னு லிங்கம் (வயது 35) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ...

கோவை பீளமேடு ,காந்தி மாநகரை சேர்ந்தவர் நரசிம்மநாராயணசாமி (வயது 41) கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சீனியர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.அவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு அழைப்பு வந்தது. அதில் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது . இதை நம்பிய நரசிம்ம நாராயணசாமி பல்வேறு தவணைகளில் 13 ...

கோவை அருகே உள்ள வெள்ளலூர், அவுசிங் யூனிட்டைசேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மகன் இன்பரசு ( வயது 19) பிளம்பராக வேலை பார்த்து வந்தார் . இவர் தினமும் தனது நண்பருடன் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்புவது வழக்கம். தற்போது அடுக்குமாடி குடியிருப்பு அருகே ஒரு பகுதியில் வீடு கட்டும் பணி நடந்து வருகிறது .அங்கு இன்பரசு ...

கோவை அருகில் உள்ள வடவள்ளி, சூப்பர் கார்டன் அவன்யூ வை சேர்ந்தவர் பிரபாவதி (வயது 72) இவர் தனது தங்கையுடன் வசித்து வருகிறார். இவரது தாயார் கடந்த ஆண்டு இறந்து விட்டார்.இவரது தங்கை தனது 29 பவுன் நகையை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார். இந்த நிலையில் வீட்டை பெயிண்ட் அடித்தனர். அப்போது இவரது வீட்டில் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் நேற்று அங்குள்ள வண்ணான் கோவில் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 200 கிராம் கஞ்சா மேலும் 6 பெட்டிகளில் இருந்த 600 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இது ...

கோவை மாவட்டம் வால்பாறை அண்ணா நகரை சேர்ந்தவர்ஆனந்த் ( வயது 35 ) இவர் கோவை – வால்பாறை செல்லும் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று வால்பாறையில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அதில் 24 பயணிகள் பயணம் செய்தனர். பஸ் பொள்ளாச்சி வந்து அடைந்தபோது 2 ...

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சப் இன்ஸ்பெக்டர் நேரு மற்றும் போலீசார் கிணத்துக்கடவு பஸ் நிலையம் அருகே நேற்று ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரை ...

கோவை ஒண்டிபுதூர் காமாட்சிபுரம் சோதனை சாவடி அருகே செல்போன் கடை நடத்தி வருபவரிடம் பணம் மற்றும் செல்போன் வழிப்பறி செய்யப்பட்டது. இதேபோல சிங்காநல்லூர் அருகே குளத்தேரி பகுதியில் நடந்து சென்ற பெண்களிடம் தங்க நகை, , மற்றும் சிங்காநல்லூர் உழவர்சந்தை அருகே நின்ற ஒருவரிடம் செல்போன் வழிப்பறி செய்யப்பட்டது. பீளமேடு அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் ...

கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி நேற்று நல்லாம்பாளையம் பாலாஜி நகர் முதல் வீதியில் ரோந்து சுற்றி வந்தார்: அப்போது அங்குள்ளஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட 460 கிலோ புகையிலை பொருட்களை (குட்கா ) பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல்  செய்யப்பட்டது .இது தொடர்பாக இதை பதுக்கி வைத்திருந்த ரத்தினபுரி, சுப்பாத்தாள் லேஅவுட்டை சேர்ந்த ...