கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை கோரி, உயா்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயது முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து ...
நீலகிரி மாவட்டம் வண்டலூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் ( வயது 52 ) பெயிண்டர் இவர் திருப்பூர் அருள்புரம் பகுதியில் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவினாசி சந்தைப்பேட்டை பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது யாரோ மர்ம ஆசாமிகள் சிலர் பாலசுப்பிரமணியத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்தகாயம் அடைந்த பாலசுப்ரமணியத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு ...
கோவை குனியமுத்தூர் அழகிரி தோட்டத்தைச் சேர்ந்தவர் துரைசாமி ( வயது 46 ) பெயிண்டர் இவர் நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த அரை பவுன் தங்க ஜிமிக்கி, பணம் ரு. 35 ...
கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராஜ் ,சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு ஆகியோர் நேற்று இரவு தெலுங்குபாளையம் – வேடப்பட்டி ரோட்டில் உள்ள ராமச்சந்திரன் நகர் சந்திப்பில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தது ...
கோவை சிங்காநல்லூர் சிறப்பு இன்ஸ்பெக்டர் சண்முகம் நேற்று சிங்காநல்லூர் குளத்தேரி, மாரியம்மன் கோவில் அருகே ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை காரில் வைத்துஆன்லைனில் விற்பனை செய்ததுகண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக சிங்காநல்லூர் கள்ளிமடை காமராஜர் நகர் பாலு ( வயது 36) சிவா ( வயது 32 ...
கோவை குனியமுத்தூர், ராஜகோபால் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே குட்கா விற்பனை செய்யப்படுவதாக பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளிக்கூடம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றதாக ராஜகோபால் நகரை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சரஸ்வதி ( ...
கோவை கவுண்டம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் நேற்று தடாகம் ரோடு ,கோவில் மேடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க் எதிர்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அன்னூர் ,பிள்ளையப்பன் பாளையம் பண்ணையக்காடு பகுதியைச் சேர்ந்த சோமேஸ் (வயது 26) சிவகாசி ...
கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டை சேர்ந்தவர் காசி. இவரது மனைவி சங்கீதா (வயது 30) இவர் நேற்று மொரப்பூரிலிருந்து கோவைக்கு ரயிலில் வந்தார் .அவருடன் ஒரு பெண்ணும் பயணம் செய்தார்.சங்கீதா உடன் நன்றாக பேசிக் கொண்டிருந்தார். கோவை ரயில் நிலையம் வந்ததும் இறக்குவதற்கு தயாரானார். அப்போது அவருடன் வந்த அந்த பெண் நான் ரயில் நிலையத்துக்கு ...
கோவை மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவது இரவு – பகலாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் நேற்று அந்த பகுதியில் தீவிர சோதனை நடத்தி வந்தனர் ...
கோவை ரயில் நிலையத்துக்கு நேற்று அசாம் மாநிலம் திப்ருகரில் இருந்து கோவை வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் விரைவு ரெயில் வந்தது .அந்த ரெயிலில் கோவை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் ஏட்டு பத்ம கிருஷ்ணன் ஆகியோர் சோதனை நடத்தினார்கள். அப்போது எஸ். 2 என்ற முன்பதிவு பெட்டியில் சந்தேகத்துக்கு இடமான ...













