கோவை ஏப் 23 ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து கோவை மாநகர காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.கோவை மாநகரில் நேற்று இரவு முதல் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தலைமையில் 4 துணை ...

கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை, சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் நேற்று கோவை – திருச்சி ரோட்டில் கதிரி மில் பஸ் ஸ்டாப் அருகே திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 125 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட் கா) மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள வேட்டைக்காரன் புதூர், ஓ எஸ்.பிநகரை சேர்ந்தவர் சபரி சங்கர் ( வயது 36 )இவர் உடுமலை உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மூலம் ஆனைமலையைச் சேர்ந்த மல்லீஸ்வரி என்ற பெண் அறிமுகமானார். இவர் தனக்கு சங்கர் ராஜா ...

கோவை சூலூர் அருகே உள்ள பீடம் பள்ளி கள்ளித்தோட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். (வயது 45) இவருக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் விவசாயம் வருகிறார். அவரது தோட்டத்தில் உள்ள ஒரு காலி கொட்டகை உள்ளது. இதை நாய் வளர்ப்பதற்காகபாப்பம்பட்டியை சேர்ந்த தர்மராஜ் மகள் ரம்யா (வயது 34) என்பவருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார் .இதில் அவர் நாய்க்குட்டிகள் ...

தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய் துறையின் கோவை மேற்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மரிய முத்து மேற்பார்வையில் போலீசார் மதுக்கரை ஆர்.டி.ஓ. சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போதுசிலர் 15 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசியை கேரளாவில் விற்பனை செய்வதற்காக ...

கோவை மாவட்டம் சூலூர் பக்கமுள்ள வதம்பச்சேரியில் கைத்தறி கூட்டுறவு சங்கம் உள்ளது. சூலூர் ,பல்லடம், வதம்பச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவாளர்கள் சேலை – வேட்டி உள்ளிட்ட ரகங்களை சப்ளை செய்வார்கள். உற்பத்தி செய்து சப்ளை செய்த துணிகளுக்கு தகுந்தவாறு அரசு சார்பில் ஊக்கத்தொகை மற்றும் மானியம் வழங்கப்படும். வதம்பச்சேரி கூட்டுறவு சங்கத்தில் மேலாளராக சவுண்டப்பன் ...

ராமநாதபுரம் ரயில் நிலையம் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் பொதுமக்கள்,பயணிகள் அவதியடைகின்றனர். ரயில் பயணிகள் வந்து செல்லும் இந்தப் பகுதியில் அதிக வெளிச்சத்தை அளிப்பதற்காக நகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட இந்த உயர் கோபுர மின்விளக்குகள் பயன்பாட்டில் அல்லாமல் தற்போது காட்சி பொருளாக மாறிவிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் ரயில் நிலையம், ராமநாதபுர நகர ...

கோவை மாவட்டம், சூலூர் வட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜே. கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அருள் மிகு மதுரைவீரன், பட்டந்தரசி அம்மன் கோவிலில் பூசாரியாக இருக்கும் ஆறுமுகம் பொறுப்பு ஏற்ற காலத்திலிருந்து கோவில் நடைமுறை களையும், பூஜையையும் சரிவர செய்வதில்லை மற்றும் விழாக் காலங் களிலும் விசேஷ காலங்களிலும் பூட்டிவிட்டு சொந்த பணிகளுக்கு சென்று விடுகிறார். இது ...

கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. 7-ம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு தாத்தா முறைகொண்ட முதியவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த முதியவர் சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இது பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் அந்த ...

கோவை பக்கம் உள்ள பன்னிமடையை சேர்ந்தவர் சுப்ரமணியம். இவரது மனைவி முத்துலட்சுமி ( வயது 70) இவர் கடந்த 2021-ம் ஆண்டு நகைக்காக கொலை செய்யப்பட்டார். இந்த குற்றத்திற்காக சுப்பிரமணியன் மகன் கருப்பையா என்ற வினோத் (25) என்பவர் மீது தடாகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை கோவை மகிளா ...