கோவை அருகே உள்ள சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் 55 வயது அரசு பள்ளி கூட ஆசிரியை. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மகன்கள் இருவரும் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகிறார்கள். இதனால் ஆசிரியை மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் உடுமலையை சேர்ந்த 30 ...
புதுடெல்லி: லாபம் பெறுவதற்காக பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் உண்டு. இதற்காக அவர்கள் பல்வேறு இடங்களிலிருந்தும் ஆலோசனை பெறுவது வழக்கம். இதைப் பயன்படுத்தி உ.பி.யின் வாராணசியிலிருந்து ஒரு கும்பல் இலவச ஆலோசனை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்காக, அந்த கும்பல் உ.பி.யின் வாராணசியில் இரண்டு கால்சென்டர்களையும் நடத்தி வந்துள்ளது. இவர்கள் காட்டிய ஆசை வலையில் வீழ்ந்தவர்கள் தங்களது வங்கி ...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை சுமார் 7.20 மணியளவில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து உடனடியாக கோவை மாநகர காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் கிடைக்கப்பெற்றதும் கோவை மாநகர போலீசார் உடனடியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விரைந்து வந்து வெடிகுண்டு ஏதேனும் வைக்கப்பட்டுள்ளதா ...
கோவை மதுக்கரை அருகே போலீசார் இன்று காலையில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது கேரளாவுக்கு சென்ற ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் . அதில் 20 டன் ஜெலட்டின் குச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த ஜெலட்டின் குச்சிகளை சேலத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது ...
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியை சேர்ந்த ஹரிகரன் (25)என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக நாகப்பன் (23)என்பவர் மீது பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக நாகப்பன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ...
கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அன்பு நகர் 2-வது வீதியில் வசிப்பவர் சுகுமார் ( வயது 47) ரயில்வேயில் சீனியர் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 23.ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அவரது சகோதரர் வீட்டுக்கு சென்று விட்டார்.. திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது ...
கோவை அருகே உள்ள மதுக்கரை தாலுகா அலுவலகத்தில் குற்றவியல் மற்றும் உரிமைகள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தின் பூட்டு கடந்த 16-ஆம் தேதி உடைக்கப்பட்டு ஆவணங்களை சிதறி கிடந்தன . இதுகுறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் திண்டுக்கலை ...
கோவை வடவள்ளி அருகே உள்ள பொங்காளியூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக வேலை பார்த்து வருகிறார்..இவரது மனைவி பிரியா ( வயது 57 )இவர் தனது மகளுடன் அதே பகுதியில் உள்ள வேல்முருகன் ( வயது 41) என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார் .இந்த நிலையில் பிரியா அவருக்கு சொந்தமான ஒரு ...
கோவை : திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 2 – 05 மணி அளவில் கோவை ஆபராம்பாளையம் ரயில்வே பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் கான்கிரீட் கல்கள் வைக்கப்பட்டு இருந்தது .அந்த கல் மீது ஏறிய ரயில் அதனை உடைத்து நொறுக்கியபடி சென்றது .இதனால் பயங்கர சத்தம் ...
கோவை :சாய்பாபா காலனி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தீபா நேற்றுவடகோவை மேம்பாலம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தே படும் படி நின்று கொண்டு இருந்து இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 150 கிராம் கஞ்சா 20 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் ...