கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், உத்தரவின் பேரில் பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று பொள்ளாச்சி புதிய பேருந்து நிறுத்தம் அருகில் திடீரென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த கோட்டூர் பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் மகன் சபரிநாதன் (வயது 28) என்பவரை கைது செய்தனர்.. அவரிடமிருந்து 6 கிலோ 100 ...
கோவை அருகே உள்ள ஆலாந்துறை, கோடக்காடு ,கணபதி காரர் தோட்டத்தில் கடந்த 30- 9 -2018 அன்று இரவு கிடா வெட்டு விருந்து நிகழ்ச்சி நடத்தினார்கள் .இதில் கலந்து கொண்ட கணபதி பகுதி பா.ஜ.க. துணை தலைவர் குட்டி என்கிற கந்தசாமி ( வயது 29) என்பவருக்கும் நாகராஜ் ( வயது 21) என்பவருக்கும் இடையே ...
கோவை : நீலகிரி மாவட்டம், ஊட்டி, எமரால்டு, முன்னி, எம் .ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிவன் ( வயது 74 ) இவர் நேற்று தனது மகனுடன் கோவைக்கு வந்திருந்தார் .உக்கடம் பஸ் நிலையத்தில் நடந்து சென்றார் . அப்போது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது . இதில் ...
கோவை பெரிய கடை வீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சி நடைபெற்றது. உள்ளே நுழைந்த ஆசாமி அங்கிருந்த லாக்கரை உடைத்து நகைகளை கொள்ளை அடிக்க முயன்றார். ஆனால் லாக்கரை உடைக்க முடியவில்லை.. இதனால் அவர் கொண்டு வந்த கருவிகளை அப்படியே போட்டுவிட்டு தப்பி சென்றார். இதனால் ...
கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ,சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் ஆகியோர் நேற்று ரத்தினபுரி கண்ணப்பன் நகர் சுடுகாடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்கு மறைவான இடத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் ஒரு கிலோ 720 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...
கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர.இவர்களை குடும்பத்தினர் – உறவினர் பார்ப்பதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதிக்கபடுகிறார்கள். இந்த நிலையில் மதுரை ,மேலூர் அட்டப்பட்டியை சேர்ந்த அய்யனார் என்பவர் தனது தம்பி பாலா என்ற மதுரை பாலாவை பார்ப்பதற்கு நேற்று மத்திய சிறைக்கு வந்தார். அப்போது சிறை வளாகத்தில் ...
கோவை சிங்காநல்லூர் கள்ளிமடையைச் சேர்ந்தவர் பாபு எட்வர்ட் விக்டர். இவரது மகன் பிளக்ஸ் மேத்யூ (வயது 22) இவர் நேற்று முன்தினம் இரவில் சுங்கம் பைபாஸ் ரோடு பாரி நகர் பகுதியில் தனது நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர் .இவர் இல்லை ...
கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த சஞ்சய் குமார் (வயது 28) இவர் சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து வடவள்ளியை சேர்ந்த கமலக்கண்ணன் ( வயது 30 ) உட்பட 3 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் கமலக்கண்ணனுக்கு மேட்டுப்பாளையம் கோர்ட்டில் கையெழுத்து போட ...
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சித்திரவேல் (வயது32). இவர் டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் சி.பி.ஐ. அதிகாரி போல் நடித்து மோசடி செய்துள்ளார். மேலும் மத்திய அரசில் வேலை வாங்கி கொடுப்பது போலவும் , ஆன்லைன் மூலமும் ஏராளமான மோசடிகளில் ஈடுபட்டு வந்தாராம். சித்திரவேலின் மோசடி குறித்து டெல்லியில் ...
போபால்: வாகனப் பரிசோதனையின்போது ஹவாலா பணம் ரூ.1.45 கோடியை போலீஸார் சுருட்டியது எப்படி என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிலாதேஹி வனப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த புதன்கிழமை இரவு சப்-டிவிஷனல் போலீஸ் ஆபீஸர் (எஸ்டிஓபி) பூஜா பாண்டே தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரில் ரூ.3 ...













