கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர்உத்தரவின் பேரில் மாநகரில் நேற்று பல்வேறு இடங்களில் தீவிர கஞ்சா வேட்டை நடந்தது . அப்போது கடைவீதி போலீசார் கெம்பட்டி காலனி பகுதியில் நடத்திய சோதனையில் அதே பகுதியை சேர்ந்த பாஸ் என்ற பாஸ்கரன் (வயது 28) கைது செய்யப்பட்டார். செல்வபுரம்’ பேரூர் பைபாஸ் ரோட்டில் கஞ்சா விற்றதாக ...
கோவை மாவட்டம், செட்டிபாளையம் பகுதியில் கடந்த மாதம் 14 – ந் தேதி 25 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததாக ஆந்திராவை சேர்ந்த அப்பாராவ் மகன் கன்ட்ல ராம லட்சுமன்(20)மற்றும் ராஜு பாபு மகன் மண்டல வீரபாபு (21) ஆகியோரை செட்டிபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது ...
கோவை சிவானந்தா காலனி மாசாத்தி அம்மாள் லேஅவுட்டில் கேரள சமாஜ் கட்டிடம் உள்ளது இங்கு பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ரத்தினபுரி போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .இன்ஸ்பெக்டர் இளங்கோவன்,சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் ஆகியோர் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தில்லை நகர் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.இதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் மகன் கவியரசன் (வயது 21) என்பவர் மீது பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் ...
கோவைபுதூர்: காமாட்சி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடப்பதாக குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது . சப் இன்ஸ்பெக்டர் மருதாம்பாள் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சேலம் முருகன் (வயது 29) போத்தனூர் அண்ணாபுரம் ...
சென்னை: கோல்ட்ரிப் இருமல் மருந்தால் குழந்தைகள் 20 பேர் பலியான நிலையில் கைதான நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் வீட்டில், சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையைச் சேர்ந்த மருந்து ஆய்வாளர் தீபா ஜோசப் வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே ஸ்ரீசன் எனும் மருந்து நிறுவனம் செயல்பட்டு ...
கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் உள்ள 2 துவார பாலகர் சிலைகளில் இருந்து சுமார் 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்தது கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிலைகளை செப்பனிடுவதற்காக சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், துவார பாலகர் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட ...
கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, வேணு நகரை சேர்ந்தவர் ராஜேஷ் ( வயது 38) இவர்கடந்த 4-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் ...
கோவை சரவணம்பட்டி அருகே கடந்த மே மாதம் 15-ந்தேதி நடந்த விபத்தில் லாரி மோதி இளங்கோ என்பவர் இறந்தார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இழப்பீடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது . அப்போது அந்த லாரியின் உரிமையாளர் தரப்பில் இருந்து இன்சுரன்ஸ் ஆவணங்கள் தாக்கல் செயல்பட்டன. விசாரணையில் அந்த இன்சூரன்ஸ் ஆவணங்களை போலியாக தயாரித்து கோர்ட்டில் ...
கோவை அருகே உள்ள தீத்திப்பளையதைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 43 )இவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து ஓட்டி வருகிறார் .நேற்று இவர் சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் தனது வேனில் ஓடுகள் பாரம் ஏற்றி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த 3 பேர் குடிபோதையில் இவரது சரக்கு வேனை முந்தி சென்று ...













