கோவை ஜூன் 6 கோவை ஆர், எஸ். புரம், கவுலி பிரவுன் ரோட்டை சேர்ந்தவர்சிவசுப்பிரமணியம் (வயது 90)இவரது வீட்டில் இருந்த 36 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது.இது தொடர்பாக சிவசுப்பிரமணியம் ஆர் .எஸ் . புரம். போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவரது வீட்டில் ...

கோவைஜூன் 6 கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 37) தொழிலதிபர். இவர் சென்னை எழும்பூரில் சொந்தமாக மகளிர் விடுதியும் நடத்தி வருகிறார். இதற்காக சென்னையில் தங்கி உள்ளார். அவருடைய குடும்பத்தினர் குனியமுத்தூரில் வசித்து வருகிறார்கள் .இந்த நிலையில் சென்னை எழும்பூரைச் சேர்ந்த வீட்டு உள் அலங்கார வேலை செய்யும் சுரேஷ் (வயது 33) என்பவர் ...

கோவை ஜூன் 6கோவை மாநகரில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் சிலர் பல்வேறு முறைகளில் ஈடுபடுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் போலீசார் குறித்து ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. இதில் வடவள்ளி காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வரும் ...

கோவை .ஜூன் 6 கோவை ராம்நகரை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 43) ஒர்க்ஷாப் அதிபர் .இவர் தனது காரை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். காருக்குள் விலை உயர்ந்த 2 செல்போனும் வைத்திருந்தார்.இரவில் யாரோ காரை திருடி சென்று விட்டனர் .இது குறித்து காட்டூர் போலீசில் சந்தோஷ் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து ...

கோவை ஜூன் 6 கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 27) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார்.சம்பவத்தன்று அந்தப் பெண் அவரது வீட்டின் குளியலறையில் குளித்து கொண்டிருந்தார் இதனை கார்த்திக் ராஜா மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். ...

கோவை ஜூன் 5 கோவை மாவட்டம் மதுக்கரை, பொள்ளாச்சி, அன்னூர், செட்டிபாளையம் பகுதிகளில் தடை செய்யப்பட்டகேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகள் சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக போலீசுக்கு புகார் வந்தது.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.மதுக்கரை போலீசார் பைபாஸ் ரோட்டில் உள்ள மேம்பாலத்துக்கு அடியில் திடீர் சோதனை நடத்தினார்கள். ...

கோவை ஜூன் 5 கோவை மாநகரத்தில் போதையின் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தற்போது போதை பொருள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையர் . உதயகுமார், குனியமுத்தூர் காவல் சரக காவல் ...

கோவை ஜூன் 5 கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மேடூரை சேர்ந்தவர் கவுதம் குமார் ( வயது 29)பி.இ. பட்டதாரி. இவர் தற்போது கோவை அருகே உள்ள செங்காளி பாளையத்தில் வசித்து வருகிறார். இவருக்கு இடிகரையை சேர்ந்த ஜெயபிரகாஷ் அவரது மனைவி வத்சலா தேவி, பிரகாஷ் ,அவருடைய மனைவி ரேகா மற்றும் சரவணகுமார் ஆகியோர் ...

கோவை ஜூன் 4 கோவை ஆர். எஸ். புரம், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்து, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் நேற்று பூ மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சட்ட விரோதமாக மது பாட்டில் பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது, இது தொடர்பாக ...

கோவை ஜூன் 4 கோவை பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் ” கூல் ஸ்பா “என்ற பெயரில் பியூட்டி பார்லர் செயல்பட்டு வந்தது. இங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் நேற்றுஇரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்.. அப்போதுஅங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை ...