883 மது பாட்டில்கள் பறிமுதல் .கோவை ஏப் 25 கோவை காட்டூர்காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அய்யாசாமி நேற்று காந்திபுரம் காளிங்கராயன் வீதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ( எண் 1574) திடீர்சோதனை நடத்தினார் .அப்போது சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ் (39) ராமநாதபுரம் ...

11 வாகனங்கள் பறிமுதல் கோவை ஏப் 25 கோவை மாவட்டம், பொள்ளாச்சிஊஞ்ச வேலாம்பட்டி, புவனேஸ்வரி நகரில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி டவுன் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் கௌதம் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகஅதே பகுதியைச் சேர்ந்த ...

கோவை ஏப்25 கோவை செல்வபுரம் ,அசோக் நகர் ,அன்னை அபிராமி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி கலாவதி ( வயது 43) இவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் கலாவதிக்கு ரூ12 லட்சம் இன்சூரன்ஸ் பணம் வந்தது .மேலும் அவரது வீட்டை விற்பனை செய்த பணம் ரூ26 லட்சம்சேர்த்து மொத்தம் 40 லட்ச ரூபாயை புது ...

கோவை ஏப்25 கோவை துடியலூர் பக்கம் உள்ள எஸ். எம்.பாளையம், சங்கர் லேஅவுட்டைசேர்ந்தவர் பாலச்சந்திரன் ( வயது 47) ஆட்டோ டிரைவர், குடிப்பழக்கம் உடையவர். இவர் நேற்றுஎஸ்.எம். பாளையத்தில் உள்ளஉள்ள டாஸ்மாக் பாருக்கு  மது அருந்த சென்றார்.அங்கு திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் டாக்டர்கள்  பரிசோதித்து ...

சென்னை: திமுக அமைச்சர் துரைமுருகன் மீதான 2வது சொத்து குவிப்பு வழக்கிலும், அமைச்சர் துரைமுருகனை விடுவித்த கிழமை நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அமைச்சர் துரைமுருகன் மீதான 2007ம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுள்ள நிலையில், இடையில் வேலூர் நீதிமன்றம் அவர்களை விடுவித்து வழங்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ...

கோவை ஏப் 25 நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பக்கம் உள்ள எஸ் .கைகாட்டி, அம்மன் நகரை சேர்ந்தவர்சிவசுப்பிரமணியம்.இவரது மனைவி மகாலட்சுமி ( வயது 38)இவர் தற்போது மேட்டுப்பாளையம் ஊமைப்பாளையத்தில் வசித்து வருகிறார் இவரது முதல் கணவர் சிவசுப்பிரமணியம்கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.இந்த நிலையில் இரண்டாவதாக கோத்தகிரி குமரன் காலனியை சேர்ந்த பிரபாகரன் ( ...

கோவை ஏப் 25 கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 29) இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் தகராறு செய்தாரம். அதை தட்டிக்கேட்ட பொதுமக்களை கத்தி யை காட்டி மிரட்டி உள்ளார். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதே ...

கோவை ஏப்25 கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று காந்திபுரம் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையத்துக்குள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார் .அவர் முன்னுக்குப் பின் பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த ...

கோவை ஏப் 25 நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 20 17- ஆம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், சம் சீர் அலி ,மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் ...

கோவை ஏப்25கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 19- ந் தேதி பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கேரளாவில் கள்ளுகடைகளில் கள்ளில் கலப்பதற்காக சுமார் 5145 லிட்டர்கள் எரிசாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. எரிசாயமும் சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. ...