கோவை ஏப் 29 கோவைஅருகே உள்ள ஆலாந்துறையில், முருகன் கோவில் வீதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆலாந்துறை போலீசுக்கு நேற்றுமாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குபணம் வைத்து சீட்டு விளையாடியதாக மத்வராயபுரம்ராஜேந்திரன் (வயது 67) ஆலாந்துறை முருகன் (வயது43) மத்வராயபுரம் சண்முகம் (வயது 56) ...
கோவை ஏப் 25 கோவை மாவட்டம்,காரமடை பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார். இவர் வீட்டில் குளித்துக் கொண்டிருந்ததை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சல் போட்டார். உடனே அந்த நபர் தப்பி ஓடி விட்டார். இது குறித்துசிறுமியின் தாய் காரமடை போலீசில் ...
கோவை ஏப் 29 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019 -ம் ஆண்டு கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் பொள்ளாச்சி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது. ...
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா பதியிலோ பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இந்த சம்வபம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் அவதூறாகவோ அல்லது பாகிஸ்தான் சார்பு பதிவுகளை இடுவார்கள் அதிரடியாக கைது செய்யப்படுகின்றனர். இந்நிலையில், திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் வள்ளுவர் நகர் ஜின்னா தெருவை சேர்ந்த ...
கோவை ஏப் 28 கோவை பீளமேடு எஸ். ஐ. எச். எஸ் காலனி உள்ள ஸ்ரீ விக்னேஷ் நகரை சேர்ந்தவர் பாரூக் ( வயது 63) இவர் நேற்று தனது மனைவி சபியா பேகத்துடன் சின்னியம்பாளையம், சிவன் கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. ஸ்கூட்டரில் இருந்து கீழே ...
கோவை ஏப் 28 திண்டுக்கல் மாவட்டம் பழனி பக்கம் உள்ள சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சூர்யா (வயது 26) எம். பி. ஏ. பட்டதாரி. இவர் கடந்த 6 மாதமாக கோவை எல். அண்ட் . டி பைபாஸ் ரோட்டில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழிராக வேலை பார்த்து வந்தார்..இவர் கடந்த 2 ...
கோவை ஏப் 28 திருவண்ணாமலை மாவட்டம் , குப்பநத்தம், பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 26) தேனி மாவட்டம்,பழனி செட்டிப்பட்டி,ராஜாஜி நகரை சேர்ந்தவர் மரியசாமி (வயது 36) இவர்கள் இருவரும் அன்னூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர் .நேற்று இவர்கள் இருவரும் ஒரே பைக்கில் கோவை -அன்னூர் ...
கோவை ஏப் 28 கோவை மாவட்டம், சிறுமுகை பக்கம் உள்ள பெல்லே பாளையம் , நால் ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் திலக் ரிஷி (வயது 17) சிறுமுகை புதூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1படித்து வந்தார் .இவர் நேற்று தனது நண்பர்களு டன் சிறுமுகை எலகம்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க ...
கோவை ஏப் 28 கோவை மாவட்டம் சிறுமுகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை (குட்கா ) 4சக்கர வாகனத்தில் கடத்தி வருவதாகசிறுமுகை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் சம்பவம் இடமான போகலூர் பஸ் நிறுத்தம் ...
கோவை ஏப் 28 கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 9 – 15 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது அதில் பேசிய நபர் கோவை , ஆர். எஸ். புரத்தில் உள்ள மாநகராட்சி மேயர் பங்களாவுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது இரவு 10 மணிக்கு ...